Yarl Thinakkural

Yarl Thinakkural

சாவகச்சேரியில் வெள்ளவாய்க்கால் சீர்செய்யும் பணி

சாவகச்சேரியில் வெள்ளவாய்க்கால் சீர்செய்யும் பணி

-த.சுபேசன்-சாவகச்சேரி பிரதேசசபை எல்லைக்குட்பட்ட சகல வெள்ள வாய்க்கால்களையும் விரைவில் சீர்செய்து வெள்ள அனர்த்தத்தை குறைக்க நடவடிக்கை எடுத்திருப்பதாக சபையின் தவிசாளர் பொ.குகதாசன் தெரிவித்துள்ளார்.நேற்று முன்தினம் புதன்கிழமை இடம்பெற்ற...

இலங்கை – இந்திய இடையே பாலம் அமைப்பதால் ஆபத்து

இலங்கை – இந்திய இடையே பாலம் அமைப்பதால் ஆபத்து

எச்சரிக்கிறார் மல்வத்து பீடாதிபதி இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையில் பாலம் அமைக்கப்பட்டால், சட்டவிரோத செயற்பாடுகள் மேலும் அதிகரிக்கக்கூடிய அபாயம் உள்ளதாக, மல்வத்து விஹாரையின் பீடாதிபதி...

ராவணா எல்லையில் நீர்வரத்து அதிகரிப்பு

ராவணா எல்லையில் நீர்வரத்து அதிகரிப்பு

எல்லா - வெல்லவாய வீதியில் உள்ள ராவணா எல்ல பகுதியில் பெய்து வரும் கனமழையால் ராவணா எல்லையில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கிரிந்தி ஓயாவிலிருந்து சுமார் 25 மீட்டர்...

கொழும்பில் நடைபாதை, குடை கடைகளுக்கு இனி இடமில்லை!

கொழும்பில் நடைபாதை, குடை கடைகளுக்கு இனி இடமில்லை!

மாநகர மேயர் அதிரடி அறிவிப்பு! கொழும்பு நகரில் நடைபாதையில் ஒரு கடை அல்லது பாதசாரி குடை கடைக்கு இடமில்லை என்றும், அரசியல் அதிகாரத்தையோ அல்லது வேறு எந்த...

கெஹல்பத்தர பத்மேயுடன் தொடர்பு

கெஹல்பத்தர பத்மேயுடன் தொடர்பு

பியூமியிடம் சி.ஐ.டி சிறப்பு விசாரணை இந்தோனேஷியாவில் வைத்து கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்துவரப்பட்டு, தற்போது பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரிக்கப்படும் பாதாள உலகக்குழத்...

15 ஆண்டுகளில் 8 ஊடகவியலாளர்கள் மாத்திரமே தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர்

15 ஆண்டுகளில் 8 ஊடகவியலாளர்கள் மாத்திரமே தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர்

பெருமை கொள்கிறார் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ! 2010 ஆம் ஆண்டு முதல் இன்றவில் 8 ஊடகவியலாளர்கள் மாத்திரமே பல்வேறு வகையிலான தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளதாக சுகாதாரம் மற்றும் வெகுஜன...

வற்றாப்பளை தெற்கு சனசமூக நிலையம் மக்கள் பாவனைக்கு!

வற்றாப்பளை தெற்கு சனசமூக நிலையம் மக்கள் பாவனைக்கு!

-பா.சதீஸ்- கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட வற்றாப்பளை தெற்கு சனசமூக நிலையம் 1953 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு பின்னர் பல ஆண்டுகள் இயங்காத நிலையில் இருந்து வந்தது....

அராலியில் பரிசளிப்பு விழா!

அராலியில் பரிசளிப்பு விழா!

-ஞானத்தமிழ்-அராலி வள்ளியம்மை ஞாபகார்த்த வித்தியாசாலையின் வருடாந்தப் பரிசளிப்பு விழா இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் ஒரு மணிக்கு பாடசாலை மண்டபத்தில் அதிபர் பொ.சிவரஞ்சன் தலைமையில் நடைபெறவுள்ளது. நிகழ்வில் வலிகாமம்...

விண்வெளியில் மக்கள் வசிக்கும் காலம் விரைவில்!

விண்வெளியில் மக்கள் வசிக்கும் காலம் விரைவில்!

2045 ஆம் ஆண்டுக்குள் இலட்சக்கணக்கான மக்கள் விண்வெளியில் வசிப்பார்கள் என பிரபல தொழிலதிபர் ஜெப் பெஜோஸ் தெரிவித்துள்ளார். இத்தாலிய தொழில்நுட்ப வார விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையில்...

கரவெட்டியில் பனம் விதைகள் நடுகைத் திட்டம் ஆரம்பித்துவைப்பு!

கரவெட்டியில் பனம் விதைகள் நடுகைத் திட்டம் ஆரம்பித்துவைப்பு!

-கஜிந்தன்- ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில், புளூஸ் அறக்கட்டளை மற்றும் புளூஸ் விளையாட்டு கழகத்தினரின் நிதி அனுசரணையுடன் கரவெட்டி கிழக்கு ஜே-368 கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட தெரிவு...

Page 509 of 676 1 508 509 510 676
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.