Yarl Thinakkural

Yarl Thinakkural

தேசிய லொத்தர் சபைக்கு கிடைக்கும் நிதி பொதுமக்களுக்காகவே பயன்படுத்தப்படுகிறது

தேசிய லொத்தர் சபைக்கு கிடைக்கும் நிதி பொதுமக்களுக்காகவே பயன்படுத்தப்படுகிறது

அதிஷ்டலாபச்சீட்டு விற்பனை மூலம் பொதுமக்களிடமிருந்து பெற்றுக் கொள்ளும் பணத்தை நாங்கள் என்ன செய்கிறோம் என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது. தேசிய லொத்தர் சபைக்கு கிடைக்கும் நிதி பொதுமக்களுக்காகவே...

குடிநீர் சுத்திகரிப்பு : இயந்திரம் வழங்கல்

குடிநீர் சுத்திகரிப்பு : இயந்திரம் வழங்கல்

-த.சுபேசன்- சுன்னாகம் பாரம்பரிய ரோட்டரிக் கழகத்தின் ஊடாக கிளிநொச்சி, அடம்பன் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலைக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது. சிவேஸ்வரன் என்பவருடைய நிதிப் பங்களிப்பில்...

சேதப்படுத்தப்பட்ட திருநாவுக்கரசர் சிலை மீண்டும் அமைக்கப்பட்டு திரைநீக்கம்

சேதப்படுத்தப்பட்ட திருநாவுக்கரசர் சிலை மீண்டும் அமைக்கப்பட்டு திரைநீக்கம்

-த.சுபேசன்- கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரியில் மாணவர்களால் சேதப்படுத்தப்பட்ட திருநாவுக்கரசர் சிலை அதே மாணவர்களின் நிதிப்பங்களிப்பில் கலைஞானி குமரநாதனின் கைவண்ணத்தில் அமைக்கப்பட்டு அண்மையில் திரை நீக்கம் செய்து...

சைவப்புலவர் சங்க பட்டமளிப்பு விழாவையொட்டி அறநெறி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள்

சைவப்புலவர் சங்க பட்டமளிப்பு விழாவையொட்டி அறநெறி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள்

-த.சுபேசன்- அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தின் 62 ஆவது பட்டமளிப்பு விழாவை முன்னிட்டு அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான புராண படனப் போட்டி, கதாப் பிரசங்கம், சொற்பொழிவு ஆகிய...

மகாபாரத சொற்பொழிவு

மகாபாரத சொற்பொழிவு

-செ.ரவிசாந்-சந்நிதியான் ஆச்சிரம சைவகலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் ஆச்சிரமத்தின் வாராந்த நிகழ்வாக மகாபாரத தொடர் சொற்பொழிவு இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 10.30 மணி முதல் ஆச்சிரம மண்டபத்தில்...

வெலிகம பிரதேச சபைத் தலைவர் சுட்டுக்கொலை!

வெலிகம பிரதேச சபைத் தலைவர் சுட்டுக்கொலை!

கறுப்பு உடையில் எதிரணி எதிர்ப்பு! வெலிகம பிரதேச சபைத் தவிசாளர் மிடிகம லாசா என்றழைக்கப்படும் லசந்த விக்ரமசேகர படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, எதிர்க்கட்சியினர் பாராளுமன்றத்தில் கறுப்பு ஆடையை...

போலிக் கடவுச்சீட்டுடன் ஒருவர் கைது!

போலிக் கடவுச்சீட்டுடன் ஒருவர் கைது!

போலிக் கடவுச்சீட்டை பயன்படுத்தி நாட்டிற்குள் நுழைய முயன்ற செனகல் நாட்டு பிரஜையொருவர் நேற்று வியாழக்கிழமை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட...

புத்தளம் கடற்கரையில் பீடி இலைகள் மீட்பு!

புத்தளம் கடற்கரையில் பீடி இலைகள் மீட்பு!

புத்தளம், கற்பிட்டி - தலவில கடல் பகுதியில் இருந்து நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட 1416 கிலோகிராம் பீடி இலைகள் நேற்றுமுன்தினம் கைப்பற்றப்பட்டுள்ளன. கற்பிட்டி - தலவில...

நாட்டின் எதிர்காலத்தை அழிக்கும் போதைக் கடத்தல்காரர்களை தூக்கில்தான் போடவேண்டும்

நாட்டின் எதிர்காலத்தை அழிக்கும் போதைக் கடத்தல்காரர்களை தூக்கில்தான் போடவேண்டும்

பாரியளவு போதைப்பொருள் கடத்தகாரர்களுக்கு மரண தண்டனை வழங்கவேண்டும் என்று சிறைச்சாலைகள் சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார். போதைப்பொருள் இந்த நாட்டின் எதிர்கால சந்ததியினரை அழித்து வருவதாக...

30 மதுப் போத்தல்களோடு ஒருவர் கைது!

30 மதுப் போத்தல்களோடு ஒருவர் கைது!

சட்டவிரோதமாக 30 மதுபான போத்தல்களைக் கொண்டு சென்ற ஒருவரை தொடுவாவ பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தான் வாடகைக்கு எடுத்த சொகுசு வாகனங்களைப் பயன்படுத்தி...

Page 510 of 675 1 509 510 511 675
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.