Yarl Thinakkural

Yarl Thinakkural

திருக்கேதீஸ்வர வளைவு உடைப்பு : 10 பேருக்கு விசாரணை!

திருக்கேதீஸ்வர வளைவு உடைப்பு : 10 பேருக்கு விசாரணை!

மன்னார் திருக்கேதீஸ்வர வளைவு உடைப்பு சம்பவம் தொடர்பில் முதல்முறையாக 10 நபர்களுக்கு எதிராக வழக்கு விசாரணைகள் இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,மன்னார்...

30 கோடி பெறுமதியான பொக்கிஷங்கள் மீட்பு!

30 கோடி பெறுமதியான பொக்கிஷங்கள் மீட்பு!

மகியங்கனை ஆதிவாசி கிராமத்தில் ரூ. 30 கோடி ரூபா மதிப்புள்ள கஜமுத்துக்கள் மீட்பில் சந்தேகநபர் ஒருவரை வனவிலங்கு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். நாட்டில் ஒரே இடத்தில் இருந்து...

மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை!

மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை!

மத்திய, வடமத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அம்பாறை, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

தீவக வலய ஆசிரியர்களுக்கு விசேட செயலமர்வு!

தீவக வலய ஆசிரியர்களுக்கு விசேட செயலமர்வு!

புதிய கல்விச் சீர்திருத்தத்தின் பிரகாரம் 2026 ஆம் ஆண்டுமுதல் முன்னெடுக்கப்படவுள்ள பாடத்திட்டங்களின் வழிகாட்டல் பொறிமுறை தொடர்பாக, ஆசிரியர்களுக்கான செயலமர்வின் கள ஆய்வொன்று இன்றையதினம் தீவக கல்வி வலயத்தால்...

இராஜாங்கனை, அங்கமுவ நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு!

இராஜாங்கனை, அங்கமுவ நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு!

நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக இராஜாங்கனை மற்றும் அங்கமுவ நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர் மேலாண்மை முகாமைப் பணிப்பாளர் ர் எச்.எம்.பி.எஸ்.டி. ஹேரத் தெரிவித்தார்....

மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிப்பு!

மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிப்பு!

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் 11 மாவட்டங்களுக்கு விடுத்திருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் சிரேஷ்ட விஞ்ஞானி கலாநிதி வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார். இதில்...

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட மஞ்சள் மற்றும் கிரீம்களுடன் ஒருவர் கைது!

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட மஞ்சள் மற்றும் கிரீம்களுடன் ஒருவர் கைது!

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு வைத்திருந்த 950 கிலோகிராம் மஞ்சள் மற்றும் 2,562 சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் பறிமுதல் செய்யப்பட்டு சந்தேக நபர் மருதானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்....

போதைப்பொருளை ஒழிக்க ஆசிரியர்கள் உதவவேண்டும்!

போதைப்பொருளை ஒழிக்க ஆசிரியர்கள் உதவவேண்டும்!

போதைப்பொருள் வர்த்தகம் என்ற இரும்புக் கதவினை திறந்துள்ளோம். இதன் விளைவை நன்கு அறிவோம். போதைப்பொருள் வர்த்தகத்தை முழுமையாக இல்லாதொழிப்பேன். சிறந்த இளைஞர் சமூகத்தை உருவாக்க வேண்டுமாயின் இந்தக்...

உயிருடன் உள்ள வரை அரசியலில் ஈடுபடுவேன் : வாசுதேவ நாணயக்கார!

உயிருடன் உள்ள வரை அரசியலில் ஈடுபடுவேன் : வாசுதேவ நாணயக்கார!

நான் தொலைபேசிகளூடாக இறந்து விட்டதாக வெளியான செய்தியைக் கேட்டவுடன் ஒருவித நகைச்சுவை உணர்வுக்கு ஆளானதாக முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும்...

Page 511 of 647 1 510 511 512 647
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.