Yarl Thinakkural

Yarl Thinakkural

அரச நிறுவனத்தில் 18 மாத ஊழியர் சம்பளம் நிலுவையில் ஊழியர்கள்!

அரச நிறுவனத்தில் 18 மாத ஊழியர் சம்பளம் நிலுவையில் ஊழியர்கள்!

திருகோணமலை - புல்மோட்டை கனியமணல் கூட்டுத்தாபன ஊழியர்கள் சிலர், தங்களுக்கு 18 மாதங்களாக வழங்கப்படாது இருக்கின்ற, நிலுவை சம்பளத்தை வழங்கக்கோரி கூட்டுத்தாபனத்துக்கு முன்னால், கவனஈர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்....

வாகன திருத்தங்களுக்கு அதிக நிதி : வேலணை பிரதேச சபை குறித்து குற்றச்சாட்டு!

வாகன திருத்தங்களுக்கு அதிக நிதி : வேலணை பிரதேச சபை குறித்து குற்றச்சாட்டு!

வேலணைப் பிரதேச சபையால் வாகன திருத்தங்களுக்கும் அதனை ஒத்த தேவைகளுக்குமாக செலவிடப்படும் நிதியுடன் ஒப்பிடுகையில் மக்களின் நலன்களுக்கு செலவிடப்படும் நிதி மிக குறைவாகவே இருக்கின்றது என வேலணை...

உணவகங்களுக்கு தண்டம்!

உணவகங்களுக்கு தண்டம்!

-க.கனகராசா- பருத்தித்துறை நகர சபைக்கு உட்பட்ட பகுதியில் சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிகாத உணவகங்களுக்கு 96 ஆயிரம் ரூபா தண்டப் பணமும் வல்வெட்டித்துறை நகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் சுகாதார...

தீவகப் பாடசாலைகளை – அதி கஷ்டத்திலிருந்து நீக்க அரசு முடிவு!

தீவகப் பாடசாலைகளை – அதி கஷ்டத்திலிருந்து நீக்க அரசு முடிவு!

யாழ். மாவட்டத்தின் கடல் கடந்த தீவுகளிலுள்ள பாடசாலைகளை அதிகஷ்டப் பிரதேசத்திலிருந்து நீக்குவதற்கு மத்திய கல்வி அமைச்சால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை,...

ரயிலில் மோதி பெண் பலி!

ரயிலில் மோதி பெண் பலி!

எல்ல 9 வளைவு பாலத்தைப் பார்வையிட வந்த இந்தியப் பெண் ஒருவர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார். நேற்று காலை 11:05 மணியளவில், பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற...

சட்டவிரோத மணல் அகழ்வு 13 உழவு இயந்திரம் மீட்பு!

சட்டவிரோத மணல் அகழ்வு 13 உழவு இயந்திரம் மீட்பு!

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள கித்துள் முந்தனையாறு பகுதியில் சட்டவிரோதமாக ஆற்று மணல் அகழ்வில் ஈடுபடுபவர்களை கைது செய்யும் விசேட நடவடிக்கை ஒன்றை விசேட அதிரடிப்படையினர் நேற்று...

சட்டவிரோத மீன்பிடியைக் கட்டுப்படுத்த வடக்கு – கிழக்கில் செயற்றிட்டம்!

சட்டவிரோத மீன்பிடியைக் கட்டுப்படுத்த வடக்கு – கிழக்கில் செயற்றிட்டம்!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடல் வளங்களை அழித்து, சட்டபூர்வமான மீனவ சமூகத்தின் வாழ்வாதாரத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு ஒருங்கிணைந்த...

இஷாரா தப்பிச் சென்றது எப்படி? :   அதிர்ச்சி வாக்குமூலம்

இஷாரா தப்பிச் சென்றது எப்படி? :   அதிர்ச்சி வாக்குமூலம்

நேபாளத்திலிருந்து அழைத்துவரப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா  செவ்வந்தியிடம் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் ஊடாக பல விடயங்கள் தெரியவருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அதன்படி, கணேமுல்ல சஞ்சீவவின் கொலை இடம்பெற்ற...

தனிநபர் தரவு பாதுகாப்பு திருத்தச் சட்டம் : 21இல் சமர்ப்பிப்பு!

தனிநபர் தரவு பாதுகாப்பு திருத்தச் சட்டம் : 21இல் சமர்ப்பிப்பு!

தனிநபர் தரவு பாதுகாப்பு திருத்தச் சட்டம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்படவுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் நேற்று டிஜிட்டல் பொருளாதார அமைச்சு...

உதவித் தொழில் ஆணையாளராக ராஜமல்லிகை கடமையேற்பு!

உதவித் தொழில் ஆணையாளராக ராஜமல்லிகை கடமையேற்பு!

-செ.ரவிசாந்- தொழில் திணைக்களத்தின் யாழ். மாவட்ட உதவித் தொழில் ஆணையாளராக திருமதி.ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் வியாழக்கிழமை யாழில் அமைந்துள்ள மாவட்டத் தொழில் திணைக்கள அலுவலகத்தில்...

Page 514 of 647 1 513 514 515 647
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.