Yarl Thinakkural

Yarl Thinakkural

இந்தியாவில் பிரதமர் ஹரிணியின் பெயரில் ஆய்வுகூடம்!

இந்தியாவில் பிரதமர் ஹரிணியின் பெயரில் ஆய்வுகூடம்!

இந்தியாவின் டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்துக் கல்லூரியின் புதிய ஆய்வுகூடம் ஒன்றுக்கு பிரதமர் ஹரிணி அமரசூரியவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. பிரதமர் ஹரிணி அமரசூரிய இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.இதன்போது...

நூல் அறிமுகமும், கலந்துரையாடலும்

நூல் அறிமுகமும், கலந்துரையாடலும்

-செ.ரவிசாந்- எழுத்தாளர் இரா.சடகோபன் எழுதிய 'சூழ்ச்சிகளையும் சதிகளையும் கடந்த வரலாறு' நூல் அறிமுகமும் கலந்துரையாடலும் நிகழ்வு இன்று சனிக்கிழமை முற்பகல்-10.30 மணியளவில் நல்லூரில் அமைந்துள்ள சிவகுரு ஆதீனத்தில்...

13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் த.தே.ம. முன்னணியிடம் சரியான கருத்தில்லை : சுரேஷ் பிரேமச்சந்திரன்!

13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் த.தே.ம. முன்னணியிடம் சரியான கருத்தில்லை : சுரேஷ் பிரேமச்சந்திரன்!

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதில் தாங்கள் போட்டியிடுவோம் எனக் கூறுகின்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் பின்னர் 13 ஆம் திருத்தச் சட்டத்தை அடியோடு...

பொதுமக்கள் ஏற்காத சட்டமூலம் நிறைவேற்றப்படாது!

பொதுமக்கள் ஏற்காத சட்டமூலம் நிறைவேற்றப்படாது!

பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளாத எந்தச் சட்டமும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படாது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.பொதுமக்கள் நிராகரிக்கும் சட்டங்களால் எந்தப் பயனும் இருக்காது என்றும் அவர் கூறினார்.நேற்று சுகததாச...

ஆயுதக் களஞ்சியங்களை பார்வையிட்ட பாதுகாப்பு பிரதியமைச்சர்!

ஆயுதக் களஞ்சியங்களை பார்வையிட்ட பாதுகாப்பு பிரதியமைச்சர்!

பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர இராணுவத்தின் முக்கிய வெடிமருந்து மற்றும் ஆயுத களஞ்சியங்களைப் பார்வையிட்டுள்ளார். பாதுகாப்புச் செயலாளர் ஓய்வு பெற்ற...

இஷாராவுக்கு அடைக்கலம் கொடுத்த கான்ஸ்டபிள் உட்பட மூவர் கைது!

இஷாராவுக்கு அடைக்கலம் கொடுத்த கான்ஸ்டபிள் உட்பட மூவர் கைது!

கனேமுல சஞ்சீவ கொலை சந்தேக நபரான இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்...

கச்சதீவு குறித்து பேசாத மோடி!

கச்சதீவு குறித்து பேசாத மோடி!

இலங்கைப் பிரதமர் ஹரிணி அமரசூரிய உடனான சந்திப்பின்போது இந்திய மீனவர்களின் நலன் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து விவாதித்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கச்சதீவு சர்ச்சை...

சுகாதாரமற்ற முறையில் பன்றி வளர்ப்பு பண்ணை : உரிமையாளருக்கு எதிராக நடவடிக்கை!

சுகாதாரமற்ற முறையில் பன்றி வளர்ப்பு பண்ணை : உரிமையாளருக்கு எதிராக நடவடிக்கை!

-பா.சதீஸ்- முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்புப் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கோம்பாவில் பகுதியில் சுகாதாரமற்ற முறையில் பன்றிகளை வளர்த்த நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள சம்பவம் நேற்று...

உணவகங்களுக்குத் தண்டம்!

உணவகங்களுக்குத் தண்டம்!

-க.கனகராசா- நெல்லியடி பொதுச் சுகாதாரப் பிரிவினருக்கு உட்பட்ட பகுதியில் சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிக்காத உணவகங்கள் மற்றும் சிறப்பு அங்காடி போன்றவற்றிற்கு நேற்று வெள்ளிக்கிழமை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தினால்...

சாரதிக்கு விளக்கமறியல்!

சாரதிக்கு விளக்கமறியல்!

சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி மதுபோதையில் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ் சாரதியை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கெப்பெத்திகொல்லெவ நீதவான் நிமேஷா...

Page 515 of 647 1 514 515 516 647
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.