Yarl Thinakkural

Yarl Thinakkural

யாழ். பொதுசன நூலகத்தில் அப்துல்கலாம் பிறந்ததின நிகழ்வு!

யாழ். பொதுசன நூலகத்தில் அப்துல்கலாம் பிறந்ததின நிகழ்வு!

-த.கலைஅமுதன்- இந்தியாவின் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் 94 ஆவது பிறந்த தின நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்றது. யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில்...

இலங்கை வரலாற்றில் பலவீனமான அரசாங்கம் இதுதான்: துஷார இந்துனில்

இலங்கை வரலாற்றில் பலவீனமான அரசாங்கம் இதுதான்: துஷார இந்துனில்

இந்திய எதிர்ப்புக் கொள்கையைப் பின்பற்றிய மக்கள் விடுதலை முன்னணி இந்தியாவுடன் செய்து கொண்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை இன்னும் வெளிப்படுத்தவில்லை. மைசூர் பருப்பைக் கூட உண்ண வேண்டாம் என...

புதிய சட்டமூலங்களை அறிமுகப்படுத்த அரசு திட்டம்!

புதிய சட்டமூலங்களை அறிமுகப்படுத்த அரசு திட்டம்!

தொழிலாளர் சட்டத் திருத்தங்களின் கீழ், நான்கு பிரதான சட்டமூலங்களை அறிமுகப்படுத்துவது குறித்து ஆராயப்பட்டு வருவதாக தொழில் அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் தொழிலாளர் விவகாரங்கள்...

ஐ.எம்.எவ். மீளாய்வுகள் 2027 இல் நிறைவு : மத்திய வங்கி ஆளுநர்!

ஐ.எம்.எவ். மீளாய்வுகள் 2027 இல் நிறைவு : மத்திய வங்கி ஆளுநர்!

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான அனைத்து மீளாய்வுகளையும் 2027 ஆம் ஆண்டின் நடுப்பகுதிக்குள் நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர்...

இரு அமைச்சுகளுக்கு புதிய செயலாளர்கள்!

இரு அமைச்சுகளுக்கு புதிய செயலாளர்கள்!

துறைமுக மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் செயலாளராக இலங்கைத் திட்டமிடல் சேவை விசேட தர அதிகாரி டபிள்யு. டபிள்யு. எஸ். மங்கள நியமிக்கப்பட்டுள்ளார். அத்தோடு மகளிர்...

கடன் மறுசீரமைப்பு மூலம் இலங்கை மீட்சிப் பாதையில் : ஏட்ரியன்

கடன் மறுசீரமைப்பு மூலம் இலங்கை மீட்சிப் பாதையில் : ஏட்ரியன்

இலங்கை கடன் மறுசீரமைப்பு மூலம் மீட்சியடைந்து, நம்பிக்கையை கட்டியெழுப்பி வளர்ச்சிப் பாதையில் நுழைந்துள்ளதுளதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிதி ஆலோசகரும், பணிப்பாளருமான டோபியாஸ் ஏட்ரியன் தெரிவித்துள்ளார். சர்வதேச...

வட – கிழக்கில் இன்று முதல் மழை

வட – கிழக்கில் இன்று முதல் மழை

இன்று முதல் எதிர்வரும் 28 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கையில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இதனால் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அதிக மழைவீழ்ச்சி...

40 கிலோ கஞ்சாவுடன் 2 சந்தேகநபர்கள் கைது!

40 கிலோ கஞ்சாவுடன் 2 சந்தேகநபர்கள் கைது!

-சு.பாஸ்கரன்- பூநகரி, கௌதாரிமுனைப் பகுதியில் சுமார் 40 கிலோ 400 கிராம் கேரள கஞ்சாவை கூலர் வாகனத்தில் கடத்திச் செல்ல முயன்ற சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்....

கெற்பேலியில் கோஷ்டி மோதல் 9 பேர் காயம்!

கெற்பேலியில் கோஷ்டி மோதல் 9 பேர் காயம்!

-த.சுபேசன்- யாழ்.கொடிகாமம் - கெற்பேலிப் பகுதியில் இடம்பெற்ற கோஷ்டி மோதலில் 9 பேர் காயமடைந்துள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த திங்கட்கிழமை கெற்பேலி கிராமத்திலுள்ள இரு கோஷ்டிகளுக்கிடையில்...

தொட்டிலில் தொங்கிய சிறுமி பலி!

தொட்டிலில் தொங்கிய சிறுமி பலி!

பொகவந்தலாவ பொகவானை தோட்டப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து தொட்டிலில் தொங்கிய நிலையில் 13 வயதுச் சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம்...

Page 530 of 647 1 529 530 531 647
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.