Yarl Thinakkural

Yarl Thinakkural

இலங்கையை வீழ்த்திய தென்ஆபிரிக்கா!

இலங்கையை வீழ்த்திய தென்ஆபிரிக்கா!

கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை மழையினால் தடைப்பட்டு மீண்டும் தொடர்ந்த ஐ.சி.சி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கையை டக்வேர்த் லூயிஸ்...

சீனாவின் இலங்கை உணவகம் பெய்ஜிங்கில்!

சீனாவின் இலங்கை உணவகம் பெய்ஜிங்கில்!

சீனாவின் முதல் இலங்கை உணவகமான 'சினாரா', சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில், இல. 3015, 3வது மாடியில், பெய்ஜிங் சாவோய் சோஹோவில் 8 ஆம் திகதி திறக்கப்பட்டது. இலங்கை...

மரநடுகை!

மரநடுகை!

-த.சுபேசன்-ஹற்றன் நேஷனல் வங்கியின் கொடிகாமம் கிளையின் 14 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அண்மையில் இடைக்குறிச்சி ஸ்ரீ சுப்பிரமணிய வித்தியாலயத்தில் மரநடுகை நிகழ்வு இடம்பெற்றிருந்தது. பாடசாலை அதிபர்...

Plantchem நிறுவனத்துடன் இணைந்த HNB!

Plantchem நிறுவனத்துடன் இணைந்த HNB!

இலங்கையின் முன்னணி தனியார்துறை வங்கியான HNB அண்மையில் Plantchem தனியார் நிறுவனத்துடன் கூட்டிணைந்துள்ளது. இந்த கூட்டணியின் நோக்கம், Lovol டிராக்டர்களுக்கான கவர்ச்சிகரமான லீசிங் தீர்வுகள் மூலம் விவசாய...

மீள் ஏற்றுமதி செய்யப்படவுள்ள உப்பு!

மீள் ஏற்றுமதி செய்யப்படவுள்ள உப்பு!

இலங்கை சுங்கத் திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சுமார் 23 ஆயிரத்து 500 தொண் உப்பை மீள் ஏற்றுமதி செய்யுமாறு இறக்குமதியாளர்களுக்கு, சுங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது. உப்பு இறக்குமதி...

மீண்டும் அதிகரித்த மலேரியா நோயாளர்கள்!

மீண்டும் அதிகரித்த மலேரியா நோயாளர்கள்!

2025 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மட்டும் நாட்டின் 35 மலேரியா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய மலேரியா கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது. மலேரியா நோயினால் ஒருவர்...

போதைப் பொருளை வளர்த்தவர் கைது!

போதைப் பொருளை வளர்த்தவர் கைது!

காலி – அக்மீமன பகுதியில் வாடகை வீடொன்றில் குஷ் போதைப் பொருளை பயிரிட்டு வளர்த்த பெலாரஸ் நாட்டைச் சேர்ந்தவர் குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டின் இரண்டு...

கீரி சம்பாவுக்கு மாற்றாக பொன்னி!

கீரி சம்பாவுக்கு மாற்றாக பொன்னி!

கீரி சம்பா அரிசிக்கு மாறாக பொன்னி சம்பா அரியை இறக்குமதி செய்வதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருக்கின்றது. நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின்...

மோசடியாக எரிபொருள் பெறும் என்.பி.பியின் அமைச்சர்கள்!

மோசடியாக எரிபொருள் பெறும் என்.பி.பியின் அமைச்சர்கள்!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திலுள்ள அமைச்சர்கள் பலர் மோசடியாக எரிபொருள் பெற்றுக் கொள்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்த்தன கூறியுள்ளார். இது தொடர்பில்...

குருநாகலில் கடும் காற்று : 100 வீடுகள் சேதம்!

குருநாகலில் கடும் காற்று : 100 வீடுகள் சேதம்!

குருநாகல் மாவட்டம், வாரியபொல மற்றும் நிகவெரட்டிய பகுதிகளில் பலத்த காற்று வீசியதில் சுமார் 100 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட...

Page 531 of 673 1 530 531 532 673
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.