Yarl Thinakkural

Yarl Thinakkural

மித்தெனிய இரட்டைக்கொலை உடந்தையாக இருந்தவர் கைது!

மித்தெனிய இரட்டைக்கொலை உடந்தையாக இருந்தவர் கைது!

அம்பாந்தோட்டை, மித்தெனிய, தோரகொலயாய பிரதேசத்தில் ஜூன் மாதம் 24 ஆம் திகதி இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் தங்காலை பொலிஸ் குற்றப்புலனாய்வு...

மஹிந்தவின் பாதுகாப்பு அதிகாரி மீண்டும் மறியல்!

மஹிந்தவின் பாதுகாப்பு அதிகாரி மீண்டும் மறியல்!

28 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களை முறைக்கேடாக ஈட்டியதாக சந்தேகத்தின் பேரில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்...

பெண்களை இரவில் பணியமர்த்தல் : தொழிலாளர் அமைச்சரின் தகவல்

பெண்களை இரவில் பணியமர்த்தல் : தொழிலாளர் அமைச்சரின் தகவல்

பரந்த தொழிலாளர் சட்ட சீர்திருத்த முயற்சியின் ஒரு பகுதியாக, பெண் தொழிலாளர்களை இரவில் பணியமர்த்துவது தொடர்பான தற்போதைய சட்டங்களைத் திருத்துவதற்கான திட்டங்களை தொழிலாளர் அமைச்சகம் அறிவித்துள்ளது. முன்மொழியப்பட்ட...

கொழும்பு துறைமுக மனித புதைகுழி அகழ்வு நிறைவு!

கொழும்பு துறைமுக மனித புதைகுழி அகழ்வு நிறைவு!

கொழும்பு துறைமுகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மனித உடல்கள் மீட்கப்பட்ட புதைகுழியின் அகழ்வாய்வுப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு நகரின் உயர் பாதுகாப்பு வலயத்தில் ஜனாதிபதி ரணில்...

அரச காணியில் விவசாயம் செய்ய அனுமதிக்க இலஞ்சம் :கமநல சேவைகள் நிலைய அதிகாரி கைது!

அரச காணியில் விவசாயம் செய்ய அனுமதிக்க இலஞ்சம் :கமநல சேவைகள் நிலைய அதிகாரி கைது!

அரசாங்க காணியின் ஒரு பகுதியை விவசாயம் செய்ய வழங்குவதற்காக நபரொருவரிடமிருந்து 12 இலட்சம் ரூபாவை இலஞ்சமாக வாங்கிய கமநல சேவைகள் நிலையத்தின் அதிகாரி ஒருவர் இலஞ்சம் மற்றும்...

பொலிஸ் திணைக்களத்திற்கு பாரதூரமான விளைவு!

பொலிஸ் திணைக்களத்திற்கு பாரதூரமான விளைவு!

பொலிஸ் திணைக்களம் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கமைய செயற்படுகிறது. ஆட்சியாளர்களை திருப்திப்படுத்துவதற்காக பொலிஸார் முறையற்ற வகையில் செயற்பட்டால் அதன் விளைவு பாரதூரமானதாக அமையும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...

கொக்குவிலில் பரிசளிப்பு விழா!

கொக்குவிலில் பரிசளிப்பு விழா!

-ஞா.செந்தமிழ்ச்செல்வன்- கொக்குவில் ஞானபண்டித வித்தியாசாலையின் வருடாந்த பரிசளிப்புவிழா இன்று சனிக்கிழமை காலை 9 மணிக்கு பாடசாலை முதல்வர் த.மனோகரன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் தொழிலதிபர் ஈ.எஸ்.பி.நாகரத்தினம் பிரதம...

வில்சன் சனசமூக நிலையத்தின் முதியோர் தின நிகழ்வு!

வில்சன் சனசமூக நிலையத்தின் முதியோர் தின நிகழ்வு!

-த.சுபேசன்- மட்டுவில் கிழக்கு வில்சன் சனசமூக நிலையத்தின் முதியோர் தின நிகழ்வு அண்மையில் இளஞ்சிட்டுக்கள் சிறுவர் கழக மைதானத்தில் சனசமூக நிலையத் தலைவர் வ.தவராசா தலைமையில் இடம்பெற்றது....

வவுனியாவில் 834.3 மி.மீ. மழை வீழ்ச்சி!

வவுனியாவில் 834.3 மி.மீ. மழை வீழ்ச்சி!

வவுனியா மாவட்டத்தில் 2025 ஜனவரி தொடக்கம் ஒக்ரோபர் 15 ஆம் திகதி வரை 64 வீதமான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மாவட்ட வளிமண்டல நிலைய பொறுப்பதிகாரி தா.சதானந்தன்...

அரியாலையில் குப்பைகள் தரம் பிரிக்கும் நிலையத்தை பார்வையிட்ட ஆளுநர்!

அரியாலையில் குப்பைகள் தரம் பிரிக்கும் நிலையத்தை பார்வையிட்ட ஆளுநர்!

-கஜிந்தன்- அரியாலை காரைமுனங்கு பிரதேசத்தில் நல்லூர் பிரதேச சபையால் குப்பைகள் தரம் பிரிக்கும் நிலையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வட மாகாண ஆளுநரிடம் மனு சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில்...

Page 538 of 673 1 537 538 539 673
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.