Yarl Thinakkural

Yarl Thinakkural

காணியொன்றில் மோட்டார் எறிகணைகள் மீட்பு!

காணியொன்றில் மோட்டார் எறிகணைகள் மீட்பு!

கிளிநொச்சி பளைப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை வடக்கு பொந்தர் குடியிருப்பு பகுதியில் வீட்டுக் காணி ஒன்றினை துப்பரவு செய்யும் போது அடையாளம் காணப்பட்ட 40 எறிகணைகள் நீதிமன்றத்தின்...

ஸ்பேஸ்எக்ஸின் ரொக்கெட்சோதனை வெற்றி!

ஸ்பேஸ்எக்ஸின் ரொக்கெட்சோதனை வெற்றி!

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டமான ஸ்டார்ஷிப் ரொக்கெட் 11 ஆவது முறையாக விண்ணில் ஏவி சோதிக்கப்பட்ட நிலையில் அது தனது பணிகளை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. அமெரிக்காவின் டெக்ஸாஸில் உள்ள...

இந்தியாவில் தீ விபத்து : 20 பேர் பலி

இந்தியாவில் தீ விபத்து : 20 பேர் பலி

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் பஸ் ஒன்று தீப்பிடித்ததில் 20 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து ஜெய் சால்மர் நகருக்கு நேற்று செவ்வாய்க்கிழமை...

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்துகளை பயன்படுத்தத் தடை!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்துகளை பயன்படுத்தத் தடை!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மூன்று இருமல் மருந்துகளில் நச்சுத்தன்மை கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அந்த மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது....

சிவன் ஆலயத்தின் பசு மாடுகள் இறைச்சிக்காக விற்பனை!

சிவன் ஆலயத்தின் பசு மாடுகள் இறைச்சிக்காக விற்பனை!

கிளிநொச்சி - உருத்திரபுரம் சிவன் ஆலயத்தின் நல்ல இன பசு மாடுகள் இறைச்சிக்காக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அந்த ஆலயத்தின் அறங்காவலர் சபை குற்றம்சாட்டியுள்ளது. இது குறித்து மேலும்...

கோவில்களுக்கு நிதி வழங்கிவைப்பு!

கோவில்களுக்கு நிதி வழங்கிவைப்பு!

சந்நிதியான் ஆச்சிரமம் – செல்வச்சந்நிதி யாழ்ப்பாணம் ஆலயத்தின் முதல்வர் மோகனதாஸ் சுவாமிகளினால் நுவரெலியா மாவட்டம் கொத்மலை பிரதேசத்திற்கு உட்பட்ட பல கோவில்களுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்வு...

குருந்தூர்மலையில் தமிழர்களின் நிலங்கள் ஆக்கிரமிப்பு!

குருந்தூர்மலையில் தமிழர்களின் நிலங்கள் ஆக்கிரமிப்பு!

முல்லைத்தீவு, குருந்தூர்மலை விகாரைச் சூழலிலுள்ள தமிழ் மக்களின் விவசாய நிலங்களை ஆக்கிரமித்து 'தொல்லியல் தளம்' என்ற அறிவித்தல் பலகை நிறுவப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் பூர்வீக விவசாய நிலங்களில்...

அனர்த்த விழிப்புணர்வு முன்னாயத்த நிகழ்வு!

அனர்த்த விழிப்புணர்வு முன்னாயத்த நிகழ்வு!

அனர்த்த விழிப்புணர்வு தொடர்பான முன்னாயத்த நிகழ்வு யாழ். அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தலைமையில் காவேரி கலா மன்றத்தின் அனுசரணையில் யாழ். மாவட்டச் செயலகத்தில்...

பல குடும்பங்களுக்கு அஸ்வெசும கொடுப்பனவு!

பல குடும்பங்களுக்கு அஸ்வெசும கொடுப்பனவு!

அஸ்வெசும நலன்புரி உதவித் திட்டத்தின் கீழ் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 23,775 பயனாளி குடும்பங்களுக்கு நிதி மானியம் வழங்குவதற்கான திட்டத்தை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது. ஒரு குடும்பத்திற்கு 150,000...

ஜனாதிபதிக்கு ஜீவன் தொண்டமான் விடுத்த சவால்!

ஜனாதிபதிக்கு ஜீவன் தொண்டமான் விடுத்த சவால்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 2020 - 2024 காலப்பகுதியில் இரு சந்தர்ப்பங்களில் 250 மற்றும் 350 ரூபா சம்பள அதிகரிப்பினை நாம் பெற்றுக் கொடுத்திருக்கின்றோம். எனவே முடிந்தால் இவ்வாண்டு...

Page 539 of 647 1 538 539 540 647
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.