Yarl Thinakkural

Yarl Thinakkural

நடிகர் நளின் பிரதீப் உடுவெல காலமானார்

நடிகர் நளின் பிரதீப் உடுவெல காலமானார்

இலங்கையின் பிரபல தொலைக்காட்சி நடிகரான நளின் பிரதீப் உடுவெல, புற்றுநோய் காரணமாக இன்று செவ்வாய்க்கிழமை காலை காலமானார். தனது 56ஆவது வயதில் அவர் உயிரிழந்துள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு,...

கடற்றொழிலுக்கு சென்ற இருவர் மாயம்!

கடற்றொழிலுக்கு சென்ற இருவர் மாயம்!

கடற்றொழிலுக்குச் சென்ற இருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கல்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னக்குடியிருப்பு கடற்பகுதியில் இருந்து படகு ஒன்றில் மீன்பிடிக்கச் சென்ற இருவர் மீண்டும் கரைக்குத்...

இன்றைய வானிலை

இன்றைய வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதேநேரம் நாட்டின் பல பகுதிகளில் பலத்த காற்று...

இன்றைய ராசி பலன் – 23.09.2025

இன்றைய ராசி பலன் – 23.09.2025

இன்று உங்களிடம் விரைந்து முடிவெடுக்கும் திறன் காணப்படும். உங்கள் செயல்களில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். இந்தப் போக்கின் காரணமாக நீங்கள் நன்மை அடைவீர்கள்....

கொழும்பில் உலகத் தமிழ், சிங்களப் கலைப் பண்பாட்டு விழா

கொழும்பில் உலகத் தமிழ், சிங்களப் கலைப் பண்பாட்டு விழா

உலகத்தமிழ் கலை பண்பாட்டுக் கலைக்கூடம் சர்வதேச அமைப்பின் ஏற்பாட்டில் இந்தியா மற்றும் இலங்கையின் பாரம்பரியக் கலைகளைப் போற்றும் மாபெரும் கலாச்சார விழா எதிர்வரும் டிசம்பர் மாதம் 17ம்...

ஹொங்கொங்கில் சூறாவளி எச்சரிக்கை!

ஹொங்கொங்கில் சூறாவளி எச்சரிக்கை!

ஹொங்கொங்கில் சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை பிற்பகல் 1மணி முதல் மாலை 4மணி வரை சூறாவளி குறித்து சமிக்ஞை வெளியிடுவது தொடர்பில் அங்குள்ள வளிமண்டலவியல் திணைக்களம்...

திலீபனின் நினைவு தினம் வவுனியாவில் அனுஸ்டிப்பு!

திலீபனின் நினைவு தினம் வவுனியாவில் அனுஸ்டிப்பு!

தமிழ் மக்களின் விடுதலைக்காக தன்னுயிரை ஆகுதியாக்கிய தியாக தீபம் திலீபனின் 38 ஆவதுஆண்டு நினைவு தினம் இன்று வவுனியாவில் உள்ள வாடிவீட்டில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றது. இதன்போது...

பஸ் மீது காட்டு யானை தாக்குதல்!

பஸ் மீது காட்டு யானை தாக்குதல்!

அம்பாந்தோட்டையில் சிதுல்பவ்வ - கிரிந்த வீதியில் யாத்திரீகர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்றின் மீது காட்டு யானை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தச் சம்பவம் நேற்றுக் காலை இடம்பெற்றுள்ளது....

குடும்பஸ்தர் மாயம் : பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை!

குடும்பஸ்தர் மாயம் : பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை!

கடந்த 3 மாத காலமாக காணாமல் போயுள்ள குடும்பஸ்தர் ஒருவரை கண்டுபிடிக்க மாவனல்லை பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர். கேகாலை - மாவனெல்லை பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர்...

அம்மா சொல் கேள்!

அம்மா சொல் கேள்!

செழிப்பான ஒரு புல்வெளியில் ஆடுகள் மேய்ந்துகொண்டிருந்தன. அவற்றை மேய்த்துக்கொண்டு வந்தவன் மரத்தடியில் உட்கார்ந்து கண் மூடி, புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருந்தான். புல்வெளியைச் சுற்றி வேலி போடப்பட்டிருந்தது. அதன்...

Page 628 of 671 1 627 628 629 671
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.