Yarl Thinakkural

Yarl Thinakkural

யாழ்.கோட்டை சுற்றாடலில் எல்லை கற்கள் அகற்றப்படும் – அரச அதிபர்

யாழ்.கோட்டை சுற்றாடலில் எல்லை கற்கள் அகற்றப்படும் – அரச அதிபர்

தொல்லியல் திணைக்களத்தினால் யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் புதிதாக நாட்டப்பட்ட எல்லைகற்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பண்ணை சுற்றுவட்டார பகுதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வீதிக்கு...

ஒரே பிரசவத்தில் 4 சிசுக்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் பெற்றோர்!

ஒரே பிரசவத்தில் 4 சிசுக்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் பெற்றோர்!

மும்பை மராட்டிய மாநிலத்தில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்ற நெகிழ்ச்சிச் சம்பவம் பதிவாகியுள்ளது. சத்தாரா அரசு மருத்துவமனையிலேயே இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது. காஜல் விகாஸ் என்ற...

திரைப்பட செய்தியாளர் சந்திப்பில் ஒலித்த செம்மணி விவகாரம்!

திரைப்பட செய்தியாளர் சந்திப்பில் ஒலித்த செம்மணி விவகாரம்!

செம்மணிப் படுகொலைக் கொடூரமே இன்று அவர்களுக்கு எதிராக வெளியே வந்துகொண்டிருக்கிறது என தென்னிந்திய பிரபல இயக்குனரும், தமிழ்ப் பேரரசுக் கட்சியின் நிறுவுனருமாகிய வ.கௌதமன் தெரிவித்துள்ளார். 'படையாண்ட மாவீரா'...

இன்றைய தங்கவிலை நிலைவரம்!

இன்றைய தங்கவிலை நிலைவரம்!

இலங்கையில் நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில் இன்று செவ்வாய்க்கிழமை 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 1000 ரூபாவால் அதிகரித்துள்ளதாக இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது....

ஊடக சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மாலைதீவில் போராட்டம்!

ஊடக சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மாலைதீவில் போராட்டம்!

மாலைதீவில் ஊடகங்களை கட்டுப்படுத்தும் சட்ட மூலம் அங்கீகரிக்கப்படலாம் என்ற அச்சத்தில் பாராளுமன்றத்துக்கு வெளியே ஊடகவியலாளர்கள் போராட்டம் நடத்த ஆரம்பித்துள்ளனர். பல்வேறு ஊடக அமைப்புகளைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் காலை...

ஆட்கடத்தல்காரர்களால் கைவிடப்பட்ட 6 பேர் மீட்பு!

ஆட்கடத்தல்காரர்களால் கைவிடப்பட்ட 6 பேர் மீட்பு!

தலைமன்னார், மணல்திட்டைச் சுற்றிய கடற்பரப்பில் ஆட்கடத்தல்காரர்களால் கைவிடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 6 இலங்கையர்களை கடற்படையினர் மீட்டுள்ளனர். வடமத்திய கடற்படைக் கட்டளைப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது தலைமன்னாரின்...

கீரிச் சம்பாவுக்கு தட்டுப்பாடு இல்லை – விவசாயப் பிரதி அமைச்சர்

கீரிச் சம்பாவுக்கு தட்டுப்பாடு இல்லை – விவசாயப் பிரதி அமைச்சர்

கீரிச் சம்பா உள்ளிட்ட அரிசி வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவவில்லை என்ற காரணத்தால் அரிசியை இறக்குமதி செய்வதற்கான தேவை இல்லை என விவசாயப் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன...

மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான அறிவிப்பு!

மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான அறிவிப்பு!

முன்மொழியப்பட்டுள்ள மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பாக பொது மக்களின் எழுத்துப்பூர்வ கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் எதிர்வரும் ஒக்டோபர் 7 ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும் என்று...

9 மணி நேர நீர் விநியோகத்தடை!

9 மணி நேர நீர் விநியோகத்தடை!

கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் எதிர்வரும் 18 ஆம் திகதி வியாழக்கிழமை 9 மணித்தியால நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது. இதன்படி கொழும்பு 01 முதல் 15...

யாழ்.இரத்த வங்கியில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு!

யாழ்.இரத்த வங்கியில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு!

யாழ்ப்பாண இரத்த வங்கியில் அனைத்து இரத்த வகைகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிகிச்சைகளுக்காக இரத்த வகைகள் சேகரிக்கப்பட்டு யாழ்ப்பாண இரத்த வங்கியிலிருந்து வழங்கப்பட்டு வருகின்றது.இதற்காக இரத்ததான முகாம்களை...

Page 644 of 671 1 643 644 645 671
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.