கல்வி

இயந்திர பொறிவலர் கற்கைநெறிக்கு விண்ணப்பங்கள் கோரல்

-ஞானத்தமிழ்- இலங்கை சமுத்திரப் பல்கலைக்கழகத்தின் யாழ். பிராந்திய நிலையத்தினால் நடாத்தப்படவுள்ள வெளி இணைப்பு இயந்திர பொறிவலர் கற்கை நெறிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. 6 மாத காலத்தைக் கொண்ட...

Read moreDetails

ஜனவரியில் பாடசாலை நேரம் நீடிப்பு : கல்வி அமைச்சு தீர்மானம்

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் பாடசாலை நேரத்தை பிற்பகல் 2 மணி வரை நீடிக்கும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது....

Read moreDetails

முயற்சியாண்மையும் சிறுவியாபார முகாமைத்துவமும் கற்கைநெறிக்கு விண்ணப்பங்கள் கோரல்

-ஞானத்தமிழ்- வவுனியா பல்கலைக்கழகத்தினால் 'முயற்சியாண்மையும் சிறுவியாபார முகாமைத்துவமும்' கற்கைநெறியின் நான்காம் அணிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. இக்கற்கைநெறி புதிய தொழில் முயற்சியை ஆரம்பிக்கவுள்ளவர்களுக்கும், தமது தொழிலை விஸ்தரிக்க முயற்சிப்பவர்களுக்கும்,...

Read moreDetails

மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்!

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்த்திற்கான பொது தகவல் தொழில்நுட்ப தேர்வுக்கான அனுமதி அட்டைகள் அனைத்தும் வலயக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அனைத்து...

Read moreDetails

பாடசாலை நேரம் குறித்து ஆசிரியர் – அதிபர்கள் கடும் எதிர்ப்பு!

2026 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்விச் சீர்திருத்தங்களின்படி, பாடசாலை நேரத்தை 30 நிமிடங்களால் நீடிப்பதற்கு ஆசிரியர் - அதிபர்கள் தொழிற்சங்கக் கூட்டணி கடும் எதிர்ப்பு...

Read moreDetails

யாழ்ப்பாணம் பொதுசன நூலகம் நடத்தும் மாணவர்களுக்கான வினாடி வினாப் போட்டி

-ஞானத்தமிழ்- யாழ்ப்பாணம் பொதுசன நூலகம் தேசிய நூலக ஆவணமாக்கல் சேவைகள் சபையின் அனுசரனையுடன் வடக்கு மாகாணப் பாடசாலை மாணவர்களிடையே திறந்த பிரிவாக வினாடி வினா போட்டியை நடாத்தவுள்ளது....

Read moreDetails

சைவப்புலவர் சங்க பட்டமளிப்பு விழாவையொட்டி அறநெறி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள்

-த.சுபேசன்- அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தின் 62 ஆவது பட்டமளிப்பு விழாவை முன்னிட்டு அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான புராண படனப் போட்டி, கதாப் பிரசங்கம், சொற்பொழிவு ஆகிய...

Read moreDetails

ஒரு பாடசாலையும் மூடப்படாது : ஹரிணி அமரசூரிய

ஒரு பாடசாலையும் மூடப்படாது என்றும், தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை பாடசாலைகளை ஒருங்கிணைத்து மேம்படுத்துவதாகும் என்று கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கல்வி...

Read moreDetails

மாணவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்!

2026 ஆம் ஆண்டுக்கான தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள், பிரிவேனாக்களில் உள்ள மாணவர்களுக்கு ஒரு ஜோடி காலணிகளைப் பெறுவதற்காக வவுச்சர்களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 2025 பாடசாலை...

Read moreDetails

விண்ணப்பங்கள் கோரல்!

இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்படும் குறுகியகால ஆங்கில கற்கைநெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இக்கற்கைநெறிக்கு விண்ணப்பிக்க விரும்புவொர் 16 வயதிற்கு மேற்பட்டவராகவும் க.பொ.த. சாதாரண தரத்தில் முதலாம் மொழி...

Read moreDetails
Page 15 of 20 1 14 15 16 20
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.