அறிவித்தல்கள்

இலங்கைத் தபால் திணைக்களம் – பொதுமக்களுக்கு விடுத்த எச்சரிக்கை!

தபால் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தைப் போன்றே வடிவமைக்கப்பட்ட போலி இணையதளங்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் இணையவழி மோசடி குறித்து, இலங்கைத் தபால் திணைக்களம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. உங்களுக்கு...

Read moreDetails

சிறுநீரக நோய் தீவிரம் – இறுதிக்கட்டத்தில் 5,000 பேர்!

-விழிப்புணர்வுடன் இருக்குமாறு வைத்தியர்கள் எச்சரிக்கை- நாட்டில் தற்போது 5,000 நோயாளர்கள் சிறுநீரக நோயின் இறுதிக்கட்டத்தில் உள்ளதாக சிறுநீரக நோய் விசேட வைத்திய நிபுணர் நாலக ஹேரத் தகவல்...

Read moreDetails

வீதியிலுள்ள குப்பைகளை அகற்ற, வேறு செயற்பாடுகளை மேற்கொள்ள – மக்களுக்கு எந்த உரிமையும் இல்லை!

-மானிப்பாய் தவிசாளர்- -கஜிந்தன்- வீதியில் உள்ள குப்பைகளை அகற்றவோ, வேறு செயற்பாடுகளை செய்யவோ மக்களுக்கு எந்த உரிமையும் இல்லையென மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் க.யசீதன் தெரிவித்தார்....

Read moreDetails

போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகள் தப்பிக்கவே முடியாது!

-பிரதி பொலிஸ்மா அதிபர் டப்ளியூ.பி.ஜே.சேனாதீர எச்சரிக்கை- போக்குவரத்து சட்டவிதிகளை மீறும் சாரதிகள் மீது கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ள போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா...

Read moreDetails

தையிட்டிக்கு சுமுகத் தீர்வு – அமைச்சர் சந்திரசேகர்

-இ.கலைஅமுதன்- தையிட்டி விகாரை பிரச்சினைக்கு சுமூகமான முறையில் தீர்வு கண்டு அதனை அளவிட்டு காணி உரிமையாளர்களுக்கு மீள கொடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என கடற்றொழில் மற்றும் நீரியல்...

Read moreDetails

வெப்பமான வானிலை தொடருமா?

தற்போது நிலவும் வெப்பமான வானிலை எதிர்வரும் மே மாதம் வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன...

Read moreDetails

மக்கள் சமூகப் பொறுப்புடன் செயற்பட்டு – மின்சாரத்தை மீதப்படுத்த வேண்டும்

-த.சுபேசன்- இக்கட்டான நிலைமையில் மக்கள் சமூகப் பொறுப்புடன் செயற்பட்டு மின்சாரத்தை மீதப்படுத்த வேண்டும் என சாவகச்சேரி நகரசபைத் தவிசாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார். உலக நாடுகள் அனைத்தும் தற்போது...

Read moreDetails

சதொசவில் 600 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு!

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், 600 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு...

Read moreDetails

அணைக்கட்டுக்களின் பணிகளை உரிய காலத்திற்குள் – முழுமைப்படுத்தி விவசாயிகளிடம் கையளிக்குக!

-துரைராசா ரவிகரன் எம்.பி. கோரிக்கை- -வி.சரவணன்- முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு கமநலசேவைநிலையப் பிரிவிலுள்ள வீரசிங்கம், சித்தாறு, ஜங்கன், சிவசாமி ஆகிய அணைக்கட்டுக்களின் பணிகளை உரியகாலத்திற்குள் முழுமைப்படுத்தி விவசாயிகளிடம் கையளிக்குமாறு...

Read moreDetails

நினைத்தவுடன் கைது – இனி சாத்தியமில்லை!

-புதிய வழிகாட்டுதல் வெளியீடு- அரசியல் மற்றும் சிவில் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கை சட்டத்தில் 3வது பிரிவின் கீழ் சந்தேகநபர்களை கைது செய்யும்போது பின்பற்றவேண்டிய புதிய வழிகாட்டு தல்களை...

Read moreDetails
Page 1 of 66 1 2 66
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.