அறிவித்தல்கள்

விண்ணப்பங்களின் விநியோகம் நள்ளிரவுடன் நிறைவு!

தென் கொரியாவின் உற்பத்தி மற்றும் மீன்பிடித் துறைகளில் வேலை வாய்ப்புகளுக்கான 2025 ஆம் ஆண்டில் நடத்தப்படவுள்ள கொரிய மொழித் தேர்ச்சிப் பரீட்சைக்கான விண்ணப்பப் படிவம் 2025.09.15 முதல்...

Read moreDetails

மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான அறிவிப்பு!

முன்மொழியப்பட்டுள்ள மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பாக பொது மக்களின் எழுத்துப்பூர்வ கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் எதிர்வரும் ஒக்டோபர் 7 ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும் என்று...

Read moreDetails

9 மணி நேர நீர் விநியோகத்தடை!

கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் எதிர்வரும் 18 ஆம் திகதி வியாழக்கிழமை 9 மணித்தியால நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது. இதன்படி கொழும்பு 01 முதல் 15...

Read moreDetails

யாழ்.இரத்த வங்கியில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு!

யாழ்ப்பாண இரத்த வங்கியில் அனைத்து இரத்த வகைகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிகிச்சைகளுக்காக இரத்த வகைகள் சேகரிக்கப்பட்டு யாழ்ப்பாண இரத்த வங்கியிலிருந்து வழங்கப்பட்டு வருகின்றது.இதற்காக இரத்ததான முகாம்களை...

Read moreDetails

திலீபனின் இரண்டாம் நாள் நினைவேந்தல்!

தியாக தீபம் திலீபனின் இரண்டாம் நாள் நினைவேந்தல் இன்று நல்லூரில் அனுஷ்டிக்கப்பட்டது. திலீபனின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தல் நேற்று ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று இரண்டாம் நாள்...

Read moreDetails

திலீபனின் நினைவேந்தல் திருகோணமலையில் அனுஷ்டிப்பு!

தியாக தீபம் திலீபனின 38 ஆவது நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலை சிவன் கோயிலடி முன்றலில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதன்போது வாகனப் பேரணியுடன் திலீபனின் திருவுருவப்படங்கள் பொறிக்கப்பட்டு,...

Read moreDetails

மந்துவில் படுகொலையின் 26 ஆம் ஆண்டு நினைவேந்தல்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மந்துவில் சந்திக்கு அருகாமையில் 1999 ஆம் ஆண்டு திங்கட்கிழமை விமானப்படை விமானங்கள் நடத்திய மிலேச்சத்தனமான குண்டுத் தாக்குதலில் படுகொலை...

Read moreDetails

திலீபனின் நினைவு ஊர்திப் பயணம் இன்று ஆரம்பம்!

தியாகி திலீபனின் நினைவேந்தலை அனுஷ்டிக்கும் முகமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் நடத்தப்பட்டு வரும் தியாகி திலீபன் நினைவு ஊர்திப் பயணம் திருக்கோவில் பிரதேசத்தில் இன்று ஆரம்பமானது....

Read moreDetails

தியாக தீபம் திலீபனுக்கு வேலணையில் அஞ்சலி!

தியாக தீபம் திலீபனின் 38 ஆவது நினைவேந்தலின் ஆரம்ப நிகழ்வுகள் இன்று தீவகம் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் யாழ். தீவகம் வேலணை வங்களாவடி சந்தியில் அமைந்துள்ள பொது...

Read moreDetails

மக்களின் சுற்றோட்டத்திற்கு விடப்படும் 2 ஆயிரம் ரூபா

இலங்கை மத்திய வங்கியின் 75 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அதனை நினைவுகூரும் முகமாக ஞாபகார்த்த 2 ஆயிரம் ரூபா நாணயத்தாள் சுற்றோட்டத்திற்கு விடப்படுவது பற்றிய பொதுமக்களுக்கான...

Read moreDetails
Page 66 of 67 1 65 66 67
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.