அறிவித்தல்கள்

இரத்தினபுரி வீதியில் இன்றிரவு போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும்!

ஹொரணை - வேவல இசிபத்தன புராண ரஜ மஹா விகாரையில் வருடாந்த கதின பெரஹெர நடைபெறுவதால் இன்று சனிக்கிழமை இரவு ஹொரணை - இரத்தினபுரி பிரதான வீதியில்...

Read moreDetails

மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

2025 (2026) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் செப்டம்பர் 18 முதல் ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதி வரை இணையவழி ஊடாக...

Read moreDetails

தாதியர்களை உள்வாங்குவது தொடர்பான அறிவிப்பு

2025 ஆம் ஆண்டுக்கான மாணவ தாதியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்காணல்கள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.குறித்த விடயத்தினை சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி கொழும்பு,...

Read moreDetails

ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

கடந்த 24 மணித்தியாலங்களில் பெய்த 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழையினைத் தொடர்ந்து, நாட்டில் உள்ள ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்...

Read moreDetails

தியாக தீபம் திலீபனின் 5 ஆம் நாள் நினைவேந்தல்!

தியாக தீபம் திலீபனின் 5 ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்டன. நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில் சுடரேற்றி, திருவுருவப்...

Read moreDetails

இரவு நேரங்களில் பயணிப்போர் அவதானம்

இலங்கையின் வடக்கு, கிழக்கில் போதைப்பொருள் பாவனையும், குற்றச்செயல்களும் அதிகரித்துள்ள நிலையில் தற்போது சினிமா பாணியில் கொள்ளைச்சமபவங்களும் இடம்பெறுவதாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இளையோர் மத்தியில் போதைப்பொருள் பாவனை...

Read moreDetails

தியாகி தீலீபனின் நினைவு தினம் வவுனியாவில்

தியாகி திலீபனின் 38 ஆவது நினைவு தினம் வவுனியா மாநகரசபை வாயிலில் அமைந்துள்ள பொங்குதமிழ் நினைவுதூபியில் இன்று அனுஸ்டிக்கபட்டது. இதன்போது திலீபனின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவிக்கபட்டு,...

Read moreDetails

‘தியாக தீபம்’ திலீபனின் 4 ஆம் நாள் நினைவேந்தல்

தியாக தீபம் திலீபனின் 4ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் வியாழக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில் சுடரேற்றி, திருவுருவப்...

Read moreDetails

திலீபனின் 3 ஆம் நாள் நினைவேந்தல்!

தியாக தீபம் திலீபனின் 3ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் நல்லூரில் இன்று புதன்கிழமை நடைபெற்றது. இதன்போது, நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள திலீபனின் நினைவிடத்தில் சுடரேற்றி, திருவுருவப்படத்திற்கு...

Read moreDetails

சிறுவர்கள் தின தேசிய வாரம் பிரகடனம்!

ஒக்டோபர் முதலாம் திகதி உலக சிறுவர்கள் தினத்தைக் முன்னிட்டு அரசாங்கம் செப்டம்பர் 25 முதல் ஒக்டோபர் முதலாம் திகதி வரை 'சிறுவர்கள் தின தேசிய வாரம்' என்று...

Read moreDetails
Page 65 of 67 1 64 65 66 67
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.