கொக்கட்டிச்சோலை படுகொலையின் 39 ஆவது ஆண்டு நினைவேந்தல்!

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் மகிழடித்தீவு சந்தியில் அமைந்துள்ள படுகொலை நினைவுத்தூபியில் நேற்று புதன்கிழமை உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. நினைவேந்தல் நிகழ்வில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்காக...

Read moreDetails

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் இராசமாணிக்கத்தின் 113 ஆவது ஜனன தினம் அனுஷ்டிப்பு!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் சி.மு. இராசமாணிக்கத்தின் 113 ஆவது ஜனன தின நிகழ்வு இன்று மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள சி.மு. இராசமாணிக்கம் ஞாபகார்த்த...

Read moreDetails

இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு – இலங்கையில் அஞ்சலி!

77ஆவது இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு, இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் அதிகாரிகள், கொழும்பிலுள்ள இந்திய அமைதிப்படையினரின் (IPKF)...

Read moreDetails

கேணல் கிட்டு உள்ளிட்ட – 10 மாவீரர்களின் நினைவேந்தல்!

கடந்த 1993 ஆம் ஆண்டு வங்கக்கடலில் வீரகாவியமான விடுதலைப்புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான கேணல் கிட்டு உள்ளிட்ட பத்து மாவீரர்களின் 33 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்...

Read moreDetails

முன்னாள் அமைச்சர் மகேஸ்வரனின் நினைவு தின நிகழ்வு

-கஜிந்தன்- முன்னாள் இந்து கலாசார அமைச்சர் தியாகராசா மகேஸ்வரனின் 18 ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வு ஐக்கிய தேசியக் கட்சியின் வட்டுக்கோட்டை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது....

Read moreDetails

டித்வா புயலால் உயிரிழந்தோருக்கு அஞ்சலி

-பா.பிரதீபன்- டித்வா புயல் மற்றும் வெள்ளம் காரணமாக உயிரிழவர்களுக்கான அஞ்சலியும் பிரார்த்தனையும் புதிய ஆண்டில் பொறுப்புடன் நடக்கும் ஆணையும் எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் நாக விகாரையில் நேற்று...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் – சுனாமி ஆழிப்பேரலை நினைவேந்தல்!

சுனாமி ஆழிப்பேரலை அனர்த்தத்தின் 21 ஆவது ஆண்டு நினைவை முன்னிட்டு, இன்றையதினம் நாடளாவிய ரீதியில் பல்வேறு இடங்களிலும் நினைவேந்தல்கள் இடம்பெற்றன. 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி...

Read moreDetails

மறைந்த பிரபல நடிகர் எதிரிசிங்கவுக்கு ஜனாதிபதி அஞ்சலி

மறைந்த பிரபல நடிகர் சதிஷ்சந்திர எதிரிசிங்கவுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இறுதி அஞ்சலி செலுத்தினார். ஜனாதிபதி நேற்றுக் காலை சதிஷ்சந்திர எதிரிசிங்கவின் பூதவுடல் வைக்கப்பட்ட களனியில் உள்ள...

Read moreDetails

ஆழிப்பேரலையின் 21 ஆவது ஆண்டு நினைவேந்தல்

ஆழிப்பேரலையின் 21 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று நாடு முழுவதும் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், சர்வமத நிகழ்வுகளும் நடத்தப்படவுள்ளது. சுனாமி மற்றும் பிற பேரழிவுகளில் இறந்தவர்களை நினைவுகூரும் வகையில்,...

Read moreDetails

அன்ரன் பாலசிங்கத்துக்கு வேலணையில் நினைவேந்தல்!

-கஜிந்தன்- தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் 19 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள், வேலணை வங்களாவடி பொது நினைவு சதுக்கத்தில் நேற்று முற்பகல் இடம்பெற்றது. தீவக நினைவேந்தல்...

Read moreDetails
Page 2 of 10 1 2 3 10
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.