அறிவித்தல்கள்

கியூ.ஆர் குறியீடுகளைத் திருடும் மோசடிக் கும்பல்!

-பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை- கிவ்.ஆர் முறைமையினூடாக எரிபொருள் விநியோகிக்கப்படுவதை இலக்கு வைத்து சில தரப்பினர் போலி கணக்குகளைப் பயன்படுத்தி பொதுமக்களின் தகவல்களைத் திரட்டி வருவதாக இலங்கை பெட்ரோலியக்...

Read moreDetails

இனி வாரத்தின் ஒவ்வொரு – புதன்கிழமையும் அரச விடுமுறை!

-சுகாதாரம், நீர்வழங்கல், சுங்கத்துறையினருக்கு வேலை-பாடசாலைகள், பல்கலைகள் நீதிமன்றங்களுக்கு பூட்டு-அரச நிகழ்வுகள் அனைத்தும் ரத்துச் செய்ய தீர்மானம்-அறிவித்தார் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் விநியோகச்...

Read moreDetails

எரிபொருள் மட்டுப்பாட்டால் வைத்தியசாலைகள் ஸ்தம்பிக்கும்!

-எச்சரிக்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்- எரிபொருள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை காரணமாக, வருங்காலத்தில் வைத்தியசாலைக் கட்டமைப்பைப் பராமரித்துச் செல்வதில் கடும் அவதானம் ஏற்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்...

Read moreDetails

அன்றாட நுகர்வைக் குறைத்துக் கொண்டால் – QR முறைமை தேவைப்படாது!

தற்போது நிலவும் நெருக்கடிக்கு மத்தியில் பொதுமக்கள் சிக்கனமாக எரிபொருளைப் பயன்படுத்துவார்களாயின், QR முறைமை அவசியப்படாது என தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க...

Read moreDetails

விவசாயிகளுக்கு QR இன்றி எரிபொருள்!

எரிபொருள் அனுமதிப் பத்திரம் QR குறியீடு இன்றி விவசாயிகளுக்கு எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விவசாய அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் இந்த விடயத்தை தெரிவித்தார். அதன்படி, அறுவடை...

Read moreDetails

முன்பள்ளிகளுக்கு புதிய பாடத்திட்டம் அடுத்த வருடம் அறிமுகப்படுத்தப்படும்

-பிரதமர் ஹரிணி அமரசூரிய- முன்பள்ளிகளுக்காகப் புதிய பாடத்திட்டம் ஒன்றினை 2027ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தவும், அதற்காக ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கவும், ஒழுங்குமுறை அதிகாரசபையொன்றின் ஊடாக முன்பள்ளிகளைக் கண்காணிக்கவும் நடவடிக்கை...

Read moreDetails

35,000 மெட்ரிக் தொன் எரிபொருள் கப்பல் – இன்று நாட்டை வந்தடையும்!

-பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர்- 35,000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் பெற்றோல் ஏற்றிய கப்பல் இன்று நாட்டை வந்தடைய உள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஏ.அராஜகருணா...

Read moreDetails

இன்று அதிக வெப்பத்துடனான காலநிலை : வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் அதிக வெப்பத்துடனான காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மொனராகலை,...

Read moreDetails

அரச ஊழியர்களின் வருடாந்த இடமாற்றங்கள் – ஏப்ரல் 2 ஆம் திகதி முதல் அமுல்

2026 ஆம் ஆண்டுக்காக அரச சேவை ஆணைக்குழுவினால் தீர்மானிக்கப்பட்ட அனைத்து இடமாற்றங்களும் ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என அரச சேவை...

Read moreDetails

எரிபொருள் நெருக்கடியை தவிர்க்க – வீட்டிலிருந்து வேலை அரசாங்கம் ஆராய்வு

-ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்--சாத்தியப்பாடு குறித்து அறிக்கை சமர்ப்பிக்கவும் பணிப்பு- மத்திய கிழக்கு போர் சூழலால் நாட்டில் உருவாகியுள்ள வெளிப்புற அழுத்தங்களை கருத்தில் கொண்டு 'வீட்டிலிருந்து வேலை' முறைமை...

Read moreDetails
Page 10 of 67 1 9 10 11 67
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.