அறிவித்தல்கள்

தடையின்றி விநியோகிக்காவிடின் – மஞ்சள் நிற சிலிண்டரை நீல நிறமாக மாற்றியமைக்க முடிவு எடுக்கப்படும்!

-அமைச்சர் வசந்த சமரசிங்க எச்சரிக்கை- லாப் நிறுவனம் தமது நுகர்வோருக்கு தடையின்றி எரிவாயு சிலிண்டரை விநியோகிக்காவிடின், மஞ்சள் நிற சிலிண்டரை நீல நிற சிலிண்டராக மாற்றியமைக்கும் தீர்மானம்...

Read moreDetails

மாபெரும் இசை நிகழ்ச்சி – காங்கேசன்துறை கடற்கரை பகுதியில் நாளை ஆரம்பம்!

-இ.கலைஅமுதன்- யாழ் மாவட்டத்தின் 12 இசைக் குழுக்கள் இணைந்து மாபெரும் இசை நிகழ்ச்சியை காங்கேசன்துறை கடற்கரை பகுதியில் அமைந்துள்ள வலிகாமம் வடக்கு பிரதேச சபை மைதானத்தில் நாளை...

Read moreDetails

எரிபொருள் பிரச்சினை தீர்வுக்கு பொறிமுறையொன்றை முன்வைக்க!

-அரச அதிபரிடம் ப.தர்மகுமாரன் கோரிக்கை- -க.கனகராசா- எரிபொருள் பிரச்சனைக்கு அரச அதிபர் தீர்வுகான முன்வர வேண்டும் என உடற்கல்வி டிப்ளமோ ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் கோரிக்கை...

Read moreDetails

கைதடி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் தாங்கி அமைக்க முன்வருக

-வடக்கு ஆளுநரிடம் பசுந்தேசம் அமைப்பு கோரிக்கை- -த.சுபேசன்- கைதடி கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு மண்ணெண்ணெய் தாங்கி அமைக்காக வடமாகாண ஆளுநர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பசுந்தேசம்...

Read moreDetails

புதிய பயங்கரவாதத் தடைச் சட்டம் நிறைவேற்றப்படக்கூடாது

-யாழ்.மாநகரசபையில் தீர்மானம்- -இ.கலைஅமுதன்- அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டவரைவினை அமுலாக்கம் செய்யக் கூடாது என்றும்; தற்போது நடைமுறையில் காணப்படும் பயங்கரவாத தடைச் சட்டம் முற்றாக...

Read moreDetails

ஒன்பது ஆண்டுகளாக தொடரும் போராட்டம் – மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு

எதிர்வரும் 8 ஆம் திகதி தொடர் போராட்டத்தின் ஒன்பது வருட பூர்த்தியாவதையிட்டு வட்டுவாகல் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவழிக்குமாறு முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களது சங்கத்தின்...

Read moreDetails

நடைபாதையில் காட்சிப்படுத்தப்படும் – பொருட்களை அகற்றுவதற்கு மூன்று தினங்கள் அவகாசம்

-இ.கலைஅமுதன்- யாழ்.மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள கடைகள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கு வெளியே நடைபாதையில் காட்சிப்படுத்தப்படும் பொருட்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமென யாழ் மாநகர சபை முதல்வர்...

Read moreDetails

ஏப்ரல் 30ம் திகதிக்கு பின்பே – க.பொ.த சாதாரணதர பரீட்சை பெறுபேறு

க.பொ.த சாதாரணதர பரீட்சை -2025 (2026) பெறுபேறுகள் ஏப்ரல் 30ம் திகதிக்கு பின்பே வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எ.கே.எஸ்.இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார். ஆங்கில...

Read moreDetails

பதுக்கல் வியாபாரிகள் குறித்து முறையிடுங்கள் – யாழ்.பொலிஸார் பகிரங்க அறிவிப்பு!

-இ.கலைஅமுதன்- யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் எரிபொருள் பதுக்கல் தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் முறைப்பாடுகளை வழங்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, 119 அல்லது 0212222221 என்ற...

Read moreDetails

யாழில் 05 நாட்களாகியும் மீனவர்களைக் காணவில்லை – கடற்படை பாராமுகம்!

யாழ்ப்பாணம் - தையிட்டி பகுதியில் இருந்து கடந்த 27ஆம் திகதி மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்ற மீனவர்கள் இருவர் இதுவரை திரும்பி வரவில்லை என அவர்களது உறவினர்கள் கவலை...

Read moreDetails
Page 16 of 67 1 15 16 17 67
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.