அறிவித்தல்கள்

சாவகச்சேரி நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் – லஞ்சீற் பாவனைக்கு தடை

வருங்கால சந்ததியை புற்றுநோயில் இருந்து மீட்டெடுக்கும் முகமாகவும் வடக்கு மாகாண ஆளுநரின் சுற்றறிக்கையின் பிரகாரமும் நாளை ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் சாவகச்சேரி நகரசபை எல்லைக்குட த்பட்ட உணவகங்கள் மற்றும்...

Read moreDetails

கலப்பட தேங்காய் எண்ணை சந்தைக்கு வரும் ஆபத்து!

தேங்காய் எண்ணெய் மற்றும் பாம் எண்ணெய் ஆகியவற்றின் மீது நிலவும் விசேட வரியை நீக்குவதற்கு அரசாங்கம் முன்வைத்துள்ள வரவு செலவுத் திட்ட யோசனை காரணமாக, தேங்காய் எண்ணெயுடன்...

Read moreDetails

கல்வி நிர்வாக சேவையில் – 1,500 வெற்றிடங்களை நிரப்ப இடைக்காலத் தடை!

இலங்கை கல்வி நிர்வாக சேவை மூன்றாம் தரத்தில் தற்போது நிலவும் 1,500 க்கும் மேற்பட்ட வெற்றிடங்களை நிரப்புவதற்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி இலங்கை கல்வி நிர்வாக...

Read moreDetails

முத்துக்குமாரின் நினைவேந்தல் நிகழ்வு

-கஜிந்தன்- தமிழீழ மண்ணின் விடுதலைக்காகவும், தமிழ் இனத்தின் உரிமைக்காகவும் தன் உடலையே தீயிற்கு உவந்தளித்த வீரன் முத்துக்குமாரின் நினைவு நிகழ்வு நேற்று முன்தினம் வியாழக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில்...

Read moreDetails

திடீர் பணக்காரர்கள் குறித்த – தகவல்களை மக்கள் மேலும் வழங்குவதற்கு முன்வர வேண்டும்!

-கஜிந்தன், க.சபேஷன்- வலிகாமம் மேற்கில் திடீர் பணக்காரர்கள் உருவாகியுள்ளமை குறித்து எங்களுக்கு தெரியும். உங்களுக்கு தெரியுமா? இவ்வாறானவர்கள் குறித்த பட்டியலை தரவா என நாடாளுமன்ற உறுப்பினரும், வலி...

Read moreDetails

சங்கானை கிழக்கு பகுதியிலுள்ள இராணுவ முகாமினை அகற்றுங்கள்!

-இராணுவத்திடம் கோரிக்கை முன்வைப்பு- -கஜிந்தன்- சங்கானை கிழக்கு பகுதியிலுள்ள இராணுவ முகாமினை அகற்றிவிட்டு அந்த காணியை மக்களிடம் கையளிக்குமாறு கோரியிருந்த நிலையில் அதனை சாதகமாக பரிசீலிப்பதாக இராணுவத்தினர்...

Read moreDetails

60 % பஸ் சாரதிகள் போதைக்கு அடிமை!

-போக்குவரத்து அமைச்சர்- கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் சாரதிகளில் சுமார் 60 சதவீதமானோர் கடுமையான போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளதாக நெடுஞ்சாலைகள்...

Read moreDetails

பெப்ரவரி 1 முதல் வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தம்

வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தப் பணிகளை நாளை முதல் மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனினும், இம்முறை அந்தப் பணிகளுக்காக கிராம உத்தியோகத்தர்கள் வீடு வீடாகச் செல்லும்...

Read moreDetails

புதிய சட்டம் வந்தாலும் பழைய சட்டத்தில் – கைதானவர்களுக்கு நிவாரணம் இல்லை

-நீதி அமைச்சர் அதிரடி அறிவிப்பு- புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் கொண்டுவரப்பட்டாலும், நடைமுறையிலுள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களுக்கு, எந்தவித நிவாரணமும் வழங்கப்படாது என்று நீதி...

Read moreDetails

கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் மக்கள் அணி திரள வேண்டும்!

-ரவிகரன் எம்.பி அழைப்பு- மகாவலி அதிகாரசபையின் எல் வலயத்தால் முன்னெடுக்கப்படும் தமிழர்களின் இனப்பரம்பல் கோலத்தை மாற்றியமைக்கும் 'கிவுல் ஓயா' திட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்கு எதிர்வரும் 2 ஆம்...

Read moreDetails
Page 29 of 67 1 28 29 30 67
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.