அறிவித்தல்கள்

60 % பஸ் சாரதிகள் போதைக்கு அடிமை!

-போக்குவரத்து அமைச்சர்- கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் சாரதிகளில் சுமார் 60 சதவீதமானோர் கடுமையான போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளதாக நெடுஞ்சாலைகள்...

Read moreDetails

பெப்ரவரி 1 முதல் வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தம்

வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தப் பணிகளை நாளை முதல் மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனினும், இம்முறை அந்தப் பணிகளுக்காக கிராம உத்தியோகத்தர்கள் வீடு வீடாகச் செல்லும்...

Read moreDetails

புதிய சட்டம் வந்தாலும் பழைய சட்டத்தில் – கைதானவர்களுக்கு நிவாரணம் இல்லை

-நீதி அமைச்சர் அதிரடி அறிவிப்பு- புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் கொண்டுவரப்பட்டாலும், நடைமுறையிலுள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களுக்கு, எந்தவித நிவாரணமும் வழங்கப்படாது என்று நீதி...

Read moreDetails

கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் மக்கள் அணி திரள வேண்டும்!

-ரவிகரன் எம்.பி அழைப்பு- மகாவலி அதிகாரசபையின் எல் வலயத்தால் முன்னெடுக்கப்படும் தமிழர்களின் இனப்பரம்பல் கோலத்தை மாற்றியமைக்கும் 'கிவுல் ஓயா' திட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்கு எதிர்வரும் 2 ஆம்...

Read moreDetails

கால அவகாசம் நிறைவடைந்தும் பிரச்சினைக்கு தீர்வை முன்வைக்காத அரசாங்கம் : எமது எதிர்கால நடவடிக்கைகள் மாறுபட்ட விதத்தில் அமையும்!

தமது கோரிக்கைகளுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்காக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், அரசாங்கத்திற்கு வழங்கிய 48 மணி நேர கால அவகாசம் இன்றுடன் (30) நிறைவடைவதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது....

Read moreDetails

இ.மி.ச. ஊழியர்களுக்கு இன்று இறுதி வாய்ப்பு!

சுயவிருப்பத்தின் அடிப்படையிலான ஓய்வுத் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த இலங்கை மின்சார சபையின் ஊழியர்கள், தேவைப்படின் இன்று 30 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் குறித்த...

Read moreDetails

போதை ஓட்டுநர்களைப் பிடித்தால் பணப்பரிசு!

-பொலிஸ் மா அதிபர் அதிரடி அறிவிப்பு- இந்த ஆண்டின் முதல் 26 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கைகளின் போது, போதைப்பொருள் பயன்படுத்திய நிலையில், பயணிகள் போக்குவரத்து சேவையில்...

Read moreDetails

12 வயதிற்குட்பட்ட சிறார்களின் – சமூக ஊடக அணுகலை தடைசெய்ய நடவடிக்கை!

12 வயதிற்குட்பட்ட சிறார்களின் சமூக ஊடக அணுகலை தடைசெய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சிறுவர், மகளிர் விவகார அமைச்சர் சாவித்திரி போல்ராஜ் கூறியுள்ளார். 12 வயதுக்குட்பட்ட பிள்ளைகள்...

Read moreDetails

கொக்கட்டிச்சோலை படுகொலையின் 39 ஆவது ஆண்டு நினைவேந்தல்!

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் மகிழடித்தீவு சந்தியில் அமைந்துள்ள படுகொலை நினைவுத்தூபியில் நேற்று புதன்கிழமை உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. நினைவேந்தல் நிகழ்வில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்காக...

Read moreDetails

ஆசிரியர் மையக் கல்விக்குப் பதிலாக மாணவர் மையக் கல்வி முறைமை ஸ்தாபிக்கப்படும்

இந்த வருடம் 6 ஆம் தரத்தில் இணையும் மாணவர்களையும் புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் கொண்டுவருவதற்கான திட்டம் ஒன்று தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி...

Read moreDetails
Page 30 of 68 1 29 30 31 68
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.