அறிவித்தல்கள்

இந்திய 2026 பட்ஜெட்டில் – இலங்கை வளர்ச்சிக்கு 400 கோடி ஒதுக்கீடு!

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று இந்திய பாராளுமன்றத்தில் 2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது அவர் தாக்கல் செய்யும் 9 ஆவது பட்ஜெட்...

Read moreDetails

உரிய பாதுகாப்பு வசதிகளோடு – இனி இரவுப் பணிகளில் பெண்களை ஈடுபடுத்தலாம்

துப்புரவுப் பணியாளர்களாகவும், உணவகங்களில் உணவு பரிமாறும் பணிகளுக்காகவும் பெண்களை இரவு நேரத்தில் பணிக்கு அமர்த்துவதற்கான அனுமதியை வழங்கும் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. தொழில் அமைச்சர்...

Read moreDetails

ரயில்வே திணைக்களத்தின் அறிவிப்பு!

கொழும்பு கோட்டை மற்றும் வெள்ளவத்தை ரயில் நிலையங்களுக்கு இடையில் இன்று சனிக்கிழமை மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு தினங்களில் ரயில் சேவைகள் தாமதமாகக்கூடும் என ரயில்வே...

Read moreDetails

பாடசாலை உபகரணங்கள் இன்றி வரும் மாணவர்களை வேறுபடுத்திப் பார்க்காதீர்கள்!

-ஆசிரியர்களுக்கு விசேட அறிவுறுத்தல்- அவசரநிலை ஏற்பட்டால் மாணவர்களுக்கு உதவுவதற்காக ஆசிரியர்களுக்கான வழிகாட்டுதல்களின் தொகுப்பை வெளியிட தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய, ஆசிரியர்கள் மாணவர்களுக்காக...

Read moreDetails

சாவகச்சேரி நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் – லஞ்சீற் பாவனைக்கு தடை

வருங்கால சந்ததியை புற்றுநோயில் இருந்து மீட்டெடுக்கும் முகமாகவும் வடக்கு மாகாண ஆளுநரின் சுற்றறிக்கையின் பிரகாரமும் நாளை ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் சாவகச்சேரி நகரசபை எல்லைக்குட த்பட்ட உணவகங்கள் மற்றும்...

Read moreDetails

கலப்பட தேங்காய் எண்ணை சந்தைக்கு வரும் ஆபத்து!

தேங்காய் எண்ணெய் மற்றும் பாம் எண்ணெய் ஆகியவற்றின் மீது நிலவும் விசேட வரியை நீக்குவதற்கு அரசாங்கம் முன்வைத்துள்ள வரவு செலவுத் திட்ட யோசனை காரணமாக, தேங்காய் எண்ணெயுடன்...

Read moreDetails

கல்வி நிர்வாக சேவையில் – 1,500 வெற்றிடங்களை நிரப்ப இடைக்காலத் தடை!

இலங்கை கல்வி நிர்வாக சேவை மூன்றாம் தரத்தில் தற்போது நிலவும் 1,500 க்கும் மேற்பட்ட வெற்றிடங்களை நிரப்புவதற்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி இலங்கை கல்வி நிர்வாக...

Read moreDetails

முத்துக்குமாரின் நினைவேந்தல் நிகழ்வு

-கஜிந்தன்- தமிழீழ மண்ணின் விடுதலைக்காகவும், தமிழ் இனத்தின் உரிமைக்காகவும் தன் உடலையே தீயிற்கு உவந்தளித்த வீரன் முத்துக்குமாரின் நினைவு நிகழ்வு நேற்று முன்தினம் வியாழக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில்...

Read moreDetails

திடீர் பணக்காரர்கள் குறித்த – தகவல்களை மக்கள் மேலும் வழங்குவதற்கு முன்வர வேண்டும்!

-கஜிந்தன், க.சபேஷன்- வலிகாமம் மேற்கில் திடீர் பணக்காரர்கள் உருவாகியுள்ளமை குறித்து எங்களுக்கு தெரியும். உங்களுக்கு தெரியுமா? இவ்வாறானவர்கள் குறித்த பட்டியலை தரவா என நாடாளுமன்ற உறுப்பினரும், வலி...

Read moreDetails

சங்கானை கிழக்கு பகுதியிலுள்ள இராணுவ முகாமினை அகற்றுங்கள்!

-இராணுவத்திடம் கோரிக்கை முன்வைப்பு- -கஜிந்தன்- சங்கானை கிழக்கு பகுதியிலுள்ள இராணுவ முகாமினை அகற்றிவிட்டு அந்த காணியை மக்களிடம் கையளிக்குமாறு கோரியிருந்த நிலையில் அதனை சாதகமாக பரிசீலிப்பதாக இராணுவத்தினர்...

Read moreDetails
Page 29 of 68 1 28 29 30 68
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.