அறிவித்தல்கள்

விவசாயிகளுக்காக ‘காப்புறுதி மாதம்’ பிரகடனம்!

2026 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் நடைமுறைக்கு வரும் வகையில், விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் கீழ் உள்ள விவசாய காப்புறுதிச் சபையினால்...

Read moreDetails

மகளிர், சிறுவர் விவகார சட்டங்களில் திருத்தம்

-அங்கீகாரம் வழங்கியது அமைச்சரவை- மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் கீழ் நடைமுறையிலுள்ள சட்டக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், இந்த ஆண்டிற்குள் பல புதிய சட்டங்களை உருவாக்கவும்...

Read moreDetails

குழந்தைப் பருவ புற்றுநோயாளர்களுக்கு – உலக சுகாதார நிறுவனத்தால் மருந்துகள்!

இலங்கையில் குழந்தைப் பருவ புற்றுநோயாளர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு அத்தியாவசிய மருந்துகளை வழங்க உலக சுகாதார நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. அதன்படி, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு நாட்டில் குழந்தைப்...

Read moreDetails

ஐந்து கிராமுக்கும் அதிக போதைப்பொருள் வைத்திருப்பது மரண தண்டனைக்குரிய குற்றம்!

-பிரதிப் பொலிஸ் அத்தியட்சகர் வுட்லர்- ஐந்து கிராமுக்கு அதிகமாக போதைப் பொருளை வைத்திருப்பது மரண தண்டனைக்குரிய குற்றமாகுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் அத்தியட்சகர் எப்.யூ....

Read moreDetails

ஜப்பானிய வர்த்தக பெயரில் – போலி மின்விசிறிகள் விற்பனை!

-20 மின்விசிறிகள் பறிமுதல் - தொழிலதிபருக்கு 40 ஆயிரம் அபராதம்- ஜப்பானிய வர்த்தக பெயர்கள் (Brand names) மீதான நுகர்வோரின் நம்பிக்கையைப் பயன்படுத்தி, போலி மின்விசிறிகளை விற்பனை...

Read moreDetails

சுதந்திர தினத்தை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி – வடக்கு – கிழக்கில் நடைபெறவுள்ள போராட்டத்துக்கு அனைத்துத் தரப்பினரும் வலுச் சேர்க்க வேண்டும்

-இ.கலைஅமுதன்- இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி வடக்கு- கிழக்கில் நடைபெறவுள்ள போராட்டத்தில் அனைத்து தரப்புக்களும் பங்கேற்று வலுச் சேர்க்க வேண்டும் என தென்கையிலை ஆதீன முதல்வர்...

Read moreDetails

வடக்கு மாகாண கல்விக் கண்காட்சி 30 ஆம், 31 ஆம் திகதிகளில்

-கஜிந்தன்- வடக்கு மாகாண கல்விக் கண்காட்சி எதிர்வரும் 30 ஆம், 31 ஆம் திகதிகளில் காலை 9 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை யாழ்ப்பாணம்...

Read moreDetails

இந்தியாவில் நிபா வைரஸ் தொற்று : இலங்கையில் தீவிர கண்காணிப்பு

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் நிபா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டுள்ள நிலையில், இதுவரை 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில்...

Read moreDetails

சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

2025ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க மோட்டார் வாகன சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலத்தை தற்காலிகமாக நீடித்தல் தொடர்பான கட்டளையை பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்க அமைச்சரவை அங்கீகாரம்...

Read moreDetails

கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிர்ப்பு : திங்கள் நெடுங்கேணியில் மாபெரும் போராட்டம்

-பொது அமைப்புக்களுடன் இணைந்து அறிவித்தது தமிழரசு--பூர்வீக நிலங்களை காத்திட ஓரணியில் திரளவும் அழைப்பு--திட்டமிட்டபடி திங்கட்கிழமை எழுச்சிப் போராட்டம் உறுதி- தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமிப்பதற்காக கொண்டுவரப்படும்...

Read moreDetails
Page 31 of 68 1 30 31 32 68
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.