அறிவித்தல்கள்

கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் நாளை பணிப்புறக்கணிப்பில்!

அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம், நாளை புதன்கிழமை காலை 8 மணி முதல் நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது. இந்த தொழிற்சங்க...

Read moreDetails

வாக்காளர் கணக்கெடுப்பு தொடர்பில் – பிரதேச செயலகத்தின் அறிவிப்பு

-த.அம்பிகாவதி- இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவின் சுற்றறிக்கைக்கமைய இந்த ஆண்டிற்கான வாக்காளர் கணக்கெடுப்பு பெப்ரவரி மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்த வாக்காளர் கணக்கெடுப்பு நடவடிக்கைகளுக்காக கிராம அலுவலர்கள்...

Read moreDetails

இளம் எழுத்தாளர்களின் படைப்பிலக்கிய அரங்கேற்றம்

மாணவிகளான பேரின்பகுமார் ஆகவி மற்றும் பேரின்பகுமார் ஆதுரி ஆகியோரின் 'பாட்டொன்றைப் பாடுவோம்' சிறுவர் பாடல் தொகுப்பு மற்றும் 'பிறந்தநாள் சட்டை' சிறுவர் கதை ஆகிய நூல்களின் வெளியீட்டு...

Read moreDetails

தார் வீதிகளில் காயவைக்கும் நெல்லால் நோய்கள் பரவும்!

-பூநகரி சுகாதாரப்பிரிவு எச்சரிக்கை- மழையில் நனைந்த நெல்லினை வீதிகளில் காயவைப்பதனை தவிர்க்குமாறு பூநகரி பிரதேசசபை கோரிக்கை விடுத்துள்ளது. ஒலிபெருக்கி பொருத்தப்பட்ட வாகனங்கள் மூலம் பூநகரி பிரதேசமெங்கும் அவசர...

Read moreDetails

யாழ். விமான நிலையத்திற்கு அருகில் பட்டம் விடத் தடை!

-விமான நிலைய ஆணையகம்- யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை சூழவுள்ள பகுதிகளில் பட்டங்களை வானத்தில் பறக்க விடுவதை தவிர்த்து கொள்ளுமாறு விமான நிலைய ஆணையகம் கேட்டுக்கொண்டுள்ளது. பலாலியில்...

Read moreDetails

உள்ளே வரும் கடல் : ஆபத்தில் சுட்டிக்குளம்!

-கடலோடு செல்லும் மீன்பிடி உபகரணங்கள்- -அன்ரனி திலக்- வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி து/435 கிராம சேவையாளர் பிரிவான சுண்டிக்குளம் பகுதியில் கடல் அரிப்பின் தாக்கம் அதிகரித்துவருகின்றது. குறித்த...

Read moreDetails

சுதந்திர தினத்தை கரி நாளாகப் பிரகடனப்படுத்தி – வட, கிழக்கில் மாபெரும் போராட்டம்!

-இ.கலைஅமுதன்- இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 4 ஆம் திகதியை கரி நாளாக பிரகடனப்படுத்தி வடக்கு, கிழக்கில் போராட்டத்தை நடத்த தீர்மானித்துள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்,...

Read moreDetails

நாளை முதல் அமுலுக்கு வரும் புதிய சட்டம்!

அதிவேக நெடுஞ்சாலைகள் மற்றும் ஏனைய வீதிகளில் இருக்கைப்பட்டி அணியாதவர்களுக்கு எதிராக இன்று முதல் அபராதம் விதிக்கப்படவுள்ளதாக வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை அறிவித்துள்ளது. இருக்கைப்பட்டி சட்டத்தை...

Read moreDetails

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் இராசமாணிக்கத்தின் 113 ஆவது ஜனன தினம் அனுஷ்டிப்பு!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் சி.மு. இராசமாணிக்கத்தின் 113 ஆவது ஜனன தின நிகழ்வு இன்று மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள சி.மு. இராசமாணிக்கம் ஞாபகார்த்த...

Read moreDetails

இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு – இலங்கையில் அஞ்சலி!

77ஆவது இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு, இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் அதிகாரிகள், கொழும்பிலுள்ள இந்திய அமைதிப்படையினரின் (IPKF)...

Read moreDetails
Page 32 of 67 1 31 32 33 67
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.