அறிவித்தல்கள்

முதியவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

தம்மை பராமரிக்குமாறு 200 க்கும் மேற்பட்ட முதியோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் முறைப்பாடு செய்துள்ளனர். இந்த முறைப்பாடுகள் முதியோர்களுக்கான தேசிய செயலகம் அறிமுகப்படுத்திய 0707898889 என்ற வாட்ஸ்அப் இலக்கத்திற்கு...

Read moreDetails

கிளிநொச்சியில் மாவீரர் மாலதியின் நினைவேந்தல்

தமிழீழ பெண்கள் எழுச்சி நாளை முன்னிட்டு, ஈழ விடுதலைப் போராட்டத்தின் முதல் பெண் மாவீரரான 2 ஆம் லெப்டினன்ட் மாலதி அவர்களின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தல்...

Read moreDetails

மாவீரர் மாலதியின் நினைவேந்தல்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் வீரமரணமடைந்த முதல் பெண் போராளி மாலதியின் 38 ஆவது நினைவேந்தல் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை மாலை மன்னார் ஆக்காட்டி வெளியில் அமைந்துள்ள...

Read moreDetails

எலிக்காய்ச்சல் : 12 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

இடி, மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை!

கிழக்கு, ஊவா, மத்திய மாகாணங்களுக்கும், பொலன்னறுவை மாவட்டத்துக்கும் இடி மற்றும் மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி இந்த எச்சரிக்கை இன்று வெள்ளிக்கிழமை...

Read moreDetails

சமூக ஊடகங்களில் போலித் தகவல்கள் – பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

கொழும்புப் பல்கலைக்கழகத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு சார்ந்த விடயங்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இத்தகைய தவறான தகவல்களைப்...

Read moreDetails

றீ(ச்)ஷா பேப்பர் நிறுவனத்தில் புதிய வாய்ப்பு!

உங்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் வேலைவாய்ப்புகளை வழங்க 'றீ(ச்)ஷா பேப்பர்' காகித தொழிற்சாலை முன்வந்துள்ளது.நாட்டில் தொழிற்சாலைத் துறையில் தேர்ச்சி பெற்று வேலைவாய்ப்புக்களை தேடி கொண்டிருக்கும் இளைஞர் யுவதிகளுக்கு புதிய...

Read moreDetails

இருட்டில் பாலம் : மக்கள் அச்சத்தில்!

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட மீராவோடை - 4 மீனவர் சங்க வீதியில் அமைந்துள்ள சிறிய பாலம் மின்விளக்கொளி இன்றி இருளில் காணப்படுகிறது. மின் விளக்குகள்...

Read moreDetails

யாழ். மக்களுக்கு எச்சரிக்கை!

வடக்கு மாகாணத்தில் டெங்கு நுளம்பு அதிகரிப்பதற்கான சாத்தியங்கள் அதிகம் உள்ளதாக சுகாதார துறையினர் எச்சரித்துள்ளனர். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர்...

Read moreDetails

க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை மீள்பரிசீலனை பெறுபேறுகள் வெளியீடு!

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையின் மீள்பரிசீலனை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk என்ற உத்தியோகபூர்வ...

Read moreDetails
Page 37 of 44 1 36 37 38 44
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.