அறிவித்தல்கள்

இளையவர்களுக்கு வழிவிட – ரொலோவின் தேசிய மாநாடு

-கஜிந்தன்- கட்சியின் பிரதான பொறுப்புக்களில் மாற்றங்களை ஏற்படுத்தி இளையவர்களுக்கு வழிவிடும் வகையில், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் 12வது தேசிய மாநாடு எதிர்வரும் தை 24 மற்றும்...

Read moreDetails

வாக்காளர் கணக்கெடுப்பு : பெப்ரவரி ஆரம்பம்

2026 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் கணக்கெடுப்பு பணிகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 1 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக பெப்ரல் (PAFFREL) அமைப்பு தெரிவித்துள்ளது. முந்தைய ஆண்டுகளைப் போலன்றி,...

Read moreDetails

மரண ஊர்வலத்தில் பட்டாசுக்கு தடை

-நேற்றைய கூட்டத்தில் தீர்மானம்- வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் ஜனவரி முதலாம் திகதி முதல் மரணச் ஊர்வலத்தின் போது வீதிகளில் பட்டாசு கொளுத்த முற்றாக தடை...

Read moreDetails

முதுமாணி கற்கைநெறிக்கு விண்ணப்பம் கோரல்

-ஞானத்தமிழ்- யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தினால் நடாத்தப்படவுள்ள வணிக நிர்வாகத்திற்கான முதுமாணி கற்கைநெறிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. ஆங்கில மொழி மூலத்தில் இரண்டு வருடங்களைக்...

Read moreDetails

29 இற்கு பின்னர் மழை அதிகரிக்கும்

-வளிமண்டலவியல் திணைக்களம்- டிசம்பர் 29 ஆம் திகதி முதல் நாட்டின் மீது கிழக்கு திசையிலிருந்து வீசும் அலைவடிவக் காற்றோட்டம் வலுப்பெறவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த மாற்றத்தின்...

Read moreDetails

5 கிராமங்கள் மனிதர்கள் வசிக்க பொருத்தமற்றது!

-அரசாங்கம் அறிவிப்பு- டித்வா புயலால் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவுகளைத் தொடர்ந்து கண்டி மாவட்டத்தில் ஹசலக நகரை ஒட்டிய பமுனுபுர பகுதியை ஒட்டியுள்ள ஐந்து கிராமங்கள் ஆள் நடமாட்டத்திற்கு...

Read moreDetails

சுகாதாரப்பணி உதவியாளர் நியமனம் – பாதிக்கப்பட்டோருக்கு முன்னுரிமை வேண்டும்

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சினால் நாட்டில் உள்ள எட்டு மாவட்டங்களில் உள்ள வைத்தியசாலைகளில் நிலவும் சுகாதார பணி உதவியாளர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ள நிலையில்,...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் – சுனாமி ஆழிப்பேரலை நினைவேந்தல்!

சுனாமி ஆழிப்பேரலை அனர்த்தத்தின் 21 ஆவது ஆண்டு நினைவை முன்னிட்டு, இன்றையதினம் நாடளாவிய ரீதியில் பல்வேறு இடங்களிலும் நினைவேந்தல்கள் இடம்பெற்றன. 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி...

Read moreDetails

சுற்றுச்சூழல் சட்டங்களை மீறினால் கடும் நடவடிக்கை!

-எச்சரிக்கும் பொலிஸ் பேச்சாளர்- சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் நடைமுறையில் உள்ள சட்டங்களை மீறுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த...

Read moreDetails

பதுளையில் 68% நிலப்பகுதிக்கு மண்சரிவு அபாயம்!

பதுளை மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் சுமார் 68% பகுதி ஏதோ ஒரு வகையான மண்சரிவு அபாயத்தைக் கொண்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்தது. சீரற்ற வானிலை...

Read moreDetails
Page 37 of 67 1 36 37 38 67
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.