அறிவித்தல்கள்

இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு!

பொருட்கள் மற்றும் சேவைகள் உள்ளிட்ட இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானம் 2026 பெப்ரவரி மாதத்தில் 1,401.78 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது.  இது 2025 பிப்ரவரி மாதத்துடன்...

Read moreDetails

கொள்கை வட்டி வீதங்களில் – எவ்வித மாற்றங்களும் இல்லை

-அறிவித்தது இலங்கை மத்திய வங்கி- இலங்கை மத்திய வங்கியின் முனிப்பணக் கொள்கைச் சபை, நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமைகளை ஆராய்ந்த பின்னர், கொள்கை வட்டி வீதங்களை மாற்றமின்றி...

Read moreDetails

பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார துவாய்கள் வழங்கல்

-அனுமதி வழங்கியது அமைச்சரவை- பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார துவாய்கள் வழங்கும் திட்டத்தை இந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதனடிப்படையில், ஒரு மாணவிக்கு தலா...

Read moreDetails

இளைஞர்களுக்கு விசேட சலுகைக் கடன் திட்டம்!

-அனுமதி வழங்கியது அமைச்சரவை- விவசாயம் மற்றும் கைத்தொழில் துறைகளில் இளைஞர் தொழில் முயற்சியாளர்களை அபிவிருத்தி செய்வதற்கான கடன் திட்டத்தை அமுல்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி அரசு...

Read moreDetails

முதியோர் கொடுப்பனவு இன்று கிடைக்கும்

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் கட்டத்தின் கீழ், 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவு குறித்து நலன்புரி நன்மைகள் சபை அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது....

Read moreDetails

பொதுச் சேவையில் இணைந்துள்ள உத்தியோகத்தர்கள் நேர்மையுடனும், கண்ணியத்துடனும் சேவையாற்ற வேண்டும்

-வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன்- எவ்வித அரசியல் தலையீடுகளோ, இலஞ்ச ஊழல் மோசடிகளோ இன்றி மிகவும் நேர்மையான முறையில் வடக்கு மாகாண பொதுச் சேவையில் இணைந்துள்ள புதிய...

Read moreDetails

வவுனியா வடக்கில் – தியாக தீபம் அன்னை பூபதி நினைவுதினம் அனுஸ்டிப்பு

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வவுனியா வடக்கு பிரதேசக்கிளை அலுவலகத்தில் நாட்டுப்பற்றாளர் தியாகதீபம் அன்னை பூபதி நினைவுதினம் நேற்று அனுஸ்டிக்கப்பட்டது. வவுனியா வடக்கு பிரதேச சபை உறுப்பினர்...

Read moreDetails

வட மாகாண விவசாயிகளின் அர்ப்பணிப்பு அபரிமிதமானது!

-விவசாயப் பணிப்பாளர் நாயகம் பெருமிதம்- வடக்கு மாகாண விவசாயிகளின் அர்ப்பணிப்பும், மாகாணத்திலுள்ள விவசாய வளமும் அபரிமிதமானது என தேசிய விவசாயப் பணிப்பாளர் நாயகம் கலாநிதி விக்கிரமாராச்சி தெரிவித்தார்....

Read moreDetails

சர்வதேச சந்தையில் இலங்கை தேயிலைக்கான கேள்வி அதிகரிப்பு

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியிலும் இலங்கை தேயிலைக்கான கேள்வி சர்வதேச சந்தையில் கணிசமாக அதிகரித்துள்ளதாக இலங்கைத் தேயிலை சபை தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு...

Read moreDetails

பட்டதாரிகள் அறிவுத்திறனுடன் தொழில் முயற்சியாளர்களாக உருவாக வேண்டும்

-யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வேல்நம்பி- -க.சபேஷன்- பட்டதாரிகள் தொழில் தேடுபவர்களாக இருக்காது அறிவுத்திறனுடன் தொழில் முயற்சியாளர்களாக உருவாக வேண்டும். அதற்கான வழிகாட்டல்கள், பயிற்சிகளை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம்...

Read moreDetails
Page 4 of 67 1 3 4 5 67
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.