அறிவித்தல்கள்

‘ஆட்டக்காரி’ நெல்லினத்தை – பிராந்திய நெல்லினமாக பரிந்துரைக்க தீர்மானம்

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் அதிகளவில் உற்பத்தி செய்யப்படும் பாரம்பரிய 'ஆட்டக்காரி' நெல்லினத்தை பிராந்திய நெல்லினமாக பரிந்துரைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக விவசாயப் பணிப்பாளர் நாயகம் உத்தரவாதம் வழங்கியுள்ளார்....

Read moreDetails

ஏப்ரல் மாதம் வெப்பநிலை உச்ச அளவை தொடுமாம்!

-வவுனியா, மன்னாருக்கும் எச்சரிக்கை- மனித உடலை பாதிக்கும் அளவிற்கு ஏப்ரல் மாதத்தில் வெப்பநிலை அதிகளவில் இருக்கும் என வளி மண்டலவியல் திணைக்கள இயக்குனர் மெரில் மெண்டிஸ் கூறியுள்ளார்....

Read moreDetails

மாலை 6 மணி முதல் 10 மணி வரை – மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தி உதவுங்கள்

இலங்கையில் மாலை 6 மணி தொடக்கம் இரவு 10 மணி வரையிலான காலப்பகுதியில் மின் பாவனை அதிகமாக உள்ளதாக கூறியுள்ள வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி, இந்த...

Read moreDetails

இலங்கைக்குள் எரிபொருள் இல்லாத ஒரு நாள் வரும் – CPC விடுத்த எச்சரிக்கை!

நாட்டின் எரிபொருள் தேவையைக் காட்டிலும் 10 சதவீதத்திற்கும் அதிகமான அளவு எரிபொருள் முன்கூட்டியே முற்பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் அவசர காலத்திற்காக எரிபொருளைச்...

Read moreDetails

மருந்துகளுக்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லை!

-கூறுகிறது அரசாங்கம்- நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு எவ்வித தட்டுப்பாடும் நிலவவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன குறிப்பிட்டுள்ளார். ஈரானில் இருந்து...

Read moreDetails

யாழ். பல்கலையின் பத்தாவது துணைவேந்தராகப் பதவியேற்றார் – சிரேஷ்ட பேராசிரியர் வேல்நம்பி!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் திருநாவுக்கரசு வேல்நம்பி அவர்கள் இன்று புதன்கிழமை பதவியேற்றார். பல்கலைக்கழகத்தினுள் அமைந்துள்ள ஸ்ரீ பார்வதி சமேத பரமேஸ்வரன் ஆலயத்தில் நடைபெற்ற...

Read moreDetails

பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றம் : மீளாத அழிவை நோக்கி செல்கின்றது உலகம்!

-உலக வானிலை அமைப்பு எச்சரிக்கை- மனித நடவடிக்கைகளால் ஏற்படும் பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தால் உலகம் 'மீள முடியாத' அழிவை நோக்கிச் செல்வதாக உலக வானிலை அமைப்பு...

Read moreDetails

துணைவேந்தர் பதவியிலிருந்து விடைபெற்றார் சிறிசற்குணராஜா

-பா.பிரதீபன்- யாழ்.பல்கலைக்கழகத்தின் கணிதவியல் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறிசற்குணராஜா, தனது துணைவேந்தர் பதவியில் இருந்து நேற்று விடைபெற்றுச் சென்றார். 2020 ஒகஸ்ட் 28 ஆம் திகதி முதல் துணைவேந்தராகப்...

Read moreDetails

எரிபொருள் – எரிசக்தியை சேமிக்க – புதிய வழிகாட்டல் கோவை வெளியீடு!

எரிபொருள் மற்றும் எரிசக்தியை சேமிப்பதற்கான புதிய வழிகாட்டல் கோவையை அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பி.கே.பிரபாத் சந்திரகீர்த்தி வெளிட்டார். எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து அரச அதிகாரிகளும்...

Read moreDetails

எரிபொருள் விலைகள் மீண்டும் அதிகரிக்கும்!

-அரசாங்கம் எச்சரிக்கை- எரிபொருள் விலைகளை தீர்மானிக்கும் சமகால நடைமுறைக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி வழங்க தவறினால் எரிபொருள் விலை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக அரசாங்கம்...

Read moreDetails
Page 5 of 67 1 4 5 6 67
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.