அறிவித்தல்கள்

வெளிநாடு செல்லவிருந்த இளைஞன் மாயம்!

கிளிநொச்சி - அக்கராயன்குளம் பகுதியில் வசித்து வந்த இளைஞன் ஒருவர் கடந்த 19 ஆம் திகதி முதல் காணாமல்போயுள்ளார். 26 வயதுடைய அப்சரன் எனும் இளைஞனே இவ்வாறு...

Read moreDetails

நுவரெலியாவில் பனிமூட்டம் – சாரதிகளுக்கு எச்சரிக்கை!

கடந்த சில தினங்களாக நீடித்து வருகின்ற சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியாவில் பல இடங்களில் இன்று காலை முதல் கடுமையான பனிமூட்டம் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் மலையக...

Read moreDetails

நவம்பர் மாதம் : நாகை – காங்கேசன் கப்பல் சேவை இடைநிறுத்தம்

காலநிலை மாற்றம் காரணமாக நாகை - காங்கேசன்துறை இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து நவம்பர் மாதம் இடைநிறுத்தப்படும் என்று சுபம் கப்பல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுந்தர்ராஜன்...

Read moreDetails

11 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

பலத்த மழை காரணமாக களு, நில்வளா, களனி உள்ளிட்ட சில ஆறுகளின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு குறித்த ஆறுகளின்...

Read moreDetails

சிறுவர்கள் மத்தியில் பரவும் புதிய வைரஸ்!

இலங்கையில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் இன்ஃப்ளூவென்சா ஏ மற்றும் பி தொற்றுகள் அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மழைக்காலங்களிலும், ஆண்டு இறுதியிலும் பருவகால தொற்றுநோய்...

Read moreDetails

வட – கிழக்கு மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கடற்பகுதிகள் எதிர்வரும் சனிக்கிழமை முதல் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்ப்பது சிறந்தது என யாழ். பல்கலைக்கழக...

Read moreDetails

நயினாதீவில் இரத்ததான முகாம்

-செ.ரவிசாந்- யாழ்ப்பாணம் போதனா வைத்தியாசாலையில் ஏற்பட்டுள்ள குருதித் தட்டுப்பாட்டைக் கருத்திற் கொண்டு நயினாதீவு மத்திய விளையாட்டுக் கழகம் இரண்டாவது தடவையாக நடாத்தும் மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு...

Read moreDetails

ஊடகங்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை!

பொலிஸாரின் நடவடிக்கைகள், சட்ட விவகாரங்கள் மற்றும் பொதுமக்களின் உணர்வுகளை தூண்டக்கூடிய விடயங்கள் தொடர்பான காணொளிகள் மற்றும் புகைப்படங்களை ஊடகங்களில் வெளியிடுவது குறித்து மிகவும் கவனமாக இருக்குமாறு இலங்கை...

Read moreDetails

கொழும்பில் நாளை நீர் வெட்டு!

கொழும்பு மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் திருத்தப்பணிகள் காரணமாக 10 மணிநேரம் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இந்த நீர்வெட்டு...

Read moreDetails

பிள்ளைகளின் பாதுகாப்பில் கவனம் தேவை!

நாட்டில் கடந்த திங்கட்கிழமை மாத்திரம் ஆறு சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இந்த சிறுவர் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்களில் 5 சம்பவங்கள்...

Read moreDetails
Page 57 of 67 1 56 57 58 67
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.