அறிவித்தல்கள்

முச்சக்கரவண்டி கட்டணம் 20 ரூபாவால் அதிகரிக்கும்!

பெற்ரோல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு முச்சக்கரவண்டிகளின் முதல் கிலோ மீற்றருக்கான கட்டணத்தை 20 ரூபாவால் அதிகரிக்க முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன. நேற்று...

Read moreDetails

6 ஆம் தரத்திற்கான கல்வி மறுசீரமைப்பு – அடுத்த வருடம் ஆரம்பம்!

6 ஆம் தரத்திற்கான கல்வி மறுசீரமைப்புப் பணிகளை 2027ஆம் ஆண்டு ஆரம்பிக்கத் தயாராக உள்ளதாகவும், முதலாம் தரத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய கல்வி மறுசீரமைப்புச் செயன்முறையின் முன்னேற்றங்களைக் கண்காணிப்பதற்கு...

Read moreDetails

QR குறியீட்டை பெற்றுக்கொள்ள – விசேட whatsapp இலக்கம்

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம் அல்லது QR குறியீட்டைப் பெற்றுக்கொள்வதற்கான பதிவுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில், டிஜிட்டல் பொருளாதார அமைச்சு விசேட whatsapp இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. பதிவு செய்வதில்...

Read moreDetails

எரிபொருள் விநியோகத்தில் நாளை முதல் புதிய நடைமுறை!

நாளை வியாழக்கிழமை முதல் QR குறியீட்டிற்கு இணங்க எரிபொருள் விநியோகிக்கும்போது, வாகன இலக்கத் தகட்டின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை...

Read moreDetails

பாதீனிய ஒழிப்புத் தொடர்பில் சட்டங்களை – உரியமுறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்

-வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன்- கண்ணுக்குத் தெரியாத டெங்கு உள்ளிட்ட நோய்க் கிருமிகளை நம்மால் ஒன்றிணைந்து ஒழிக்க முடிகின்றபோது, கண்ணுக்குத் தெரிகின்ற பாதீனியத்தை ஏன் இவ்வளவு காலமும்...

Read moreDetails

இரவு நேர கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்துங்கள்

-பண்ணையாளருக்கு மாந்தை கிழக்கு பிரதேச சபை கோரிக்கை- -ஜெ.டிசாந்- இரவு நேரத்தில் கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையினை பிரதேசசபை இறுக்கமான முறையில் முன்னெடுக்கவுள்ளதாக மாந்தை கிழக்கு பிரதேச...

Read moreDetails

அன்னை பூபதியின் நினைவேந்தல் குறித்தான கலந்துரையாடல் இன்று

-செ.ரவிசாந்- தியாகி அன்னை பூபதியின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நாளை வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில் இதனை நடாத்துவது குறித்தான கலந்துரையாடல் இன்று மாலை 4.30...

Read moreDetails

குற்றச் செயல்களைக் குறைக்க வாட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்

மேற்கு மாகாணத்தில் குற்றச் செயல்களைக் குறைக்கும் நோக்கில், பொதுமக்களுக்குத் தகவல் அளிப்பதற்காகப் புதிய 24 மணி நேர வாட்ஸ்அப் தொலைபேசி எண் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது மேற்கு...

Read moreDetails

அதிகரித்த வெப்பநிலை : ஹீட் ஸ்ரோக் ஏற்பட வாய்ப்பு!

-வைத்திய நிபுணர் த.பேரானந்தராஜா எச்சரிக்கை- நாட்டில் அதிகரித்த வெப்பநிலையால் சிறுவர்கள், நோயாளர்கள், வயோதிபர்கள் அவதானமாக இருக்கவேண்டும் என யாழ்.போதனாவைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர் த.பேரானந்தராஜா தெரிவித்தார். யாழ்.போதனா...

Read moreDetails

பாடசாலைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்!

-சுற்றுலாக்கள், விழாக்களுக்கு தடை- நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடியைக் கருத்திற்கொண்டு, எரிசக்தியைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதற்காக பாடசாலைகளின் தினசரி நிர்வாக மற்றும் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் கல்வி அமைச்சு...

Read moreDetails
Page 8 of 67 1 7 8 9 67
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.