கல்வி செய்திகள்

பாடசாலை நேரம் நீடிப்பு!

பாடசாலை நேரம் பிற்பகல் 2மணிவரை நீடிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த நேர நீடிப்பானது தரம் 5இலிருந்து 13ஆம் தரம் வரை அமுல்படுத்தப்படுமென்றும் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க களுவெவ தெரிவித்தார்....

Read moreDetails

விஞ்ஞான பாட மாதிரிப் பரீட்சை

-ஞானத்தமிழ்- வடக்கு மாகாண கல்வித் திணைக்களம் நடத்தும் க.பொ.த.சாதாரண தர மாணவர்களுக்கான விஞ்ஞான பாட. முதலாவது மாதிரிப் பரீட்சை நாளை வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது. இவ்விஞ்ஞான பாட பரீட்சை...

Read moreDetails

தேசிய ரீதியில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற யாழ்.மாணவிகள்!

-கஜிந்தன்- விஞ்ஞானத்தை பிரபல்யப்படுத்தும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தேசிய விஞ்ஞான மன்று உலக விஞ்ஞான தினத்தையும், விஞ்ஞானம் தொடர்பான போட்டிகளில் தேசிய ரீதியில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசளிப்பு வைபவத்தையும்...

Read moreDetails

வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான ஒப்பந்தங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

இலங்கைப் பல்கலைக்கழகங்கள் மற்றும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கிடையில் கல்வி ஒத்துழைப்புக்களை நோக்காகக் கொண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. 2025.11.03 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில்...

Read moreDetails

களனிப் பல்கலைக்கழகத்தில் ‘பங்கேற்பு ஜனநாயகம்’ கற்கைநெறி ஆரம்பம்!

களனிப் பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞான பீடத்தின் அரசியல் விஞ்ஞானத் துறை மற்றும் ஆஃப்ரியல் இளைஞர் வலையமைப்பு ஆகியவற்றின் கூட்டு ஒத்துழைப்புடன் நடத்தப்படும் 'பங்கேற்பு ஜனநாயகம்' தொடர்பான சான்றிதழ்...

Read moreDetails

பாடசாலை நேரம் நீடிப்பு!

பாடசாலை நேரத்தை பிற்பகல் 2மணி வரை நீடிப்பதால் எவ்வித பிரச்சனையும் தோன்றவில்லை என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நடந்த நிகழ்வு ஒன்றிலேயே அவர் மேற்கண்டவாறு...

Read moreDetails

சமுத்திர பல்கலைக்கழகத்தினால் விண்ணப்பங்கள் கோரல்

-ஞானத்தமிழ்-இலங்கை சமுத்திரப் பல்கலைக்கழக யாழ். பிராந்திய நிலையத்தினால் நடாத்தப்படவுள்ள நீரியல் வளர்ப்பு தொழில்நுட்பவியலாளர் கற்கை நெறிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. இக்கற்கைநெறி 6 மாத காலத்தைக் கொண்டதாகும், முழு...

Read moreDetails

ஏஐ ரோபோவை உருவாக்கிய மாணவர்களுக்கு தொழில்நுட்ப அமைச்சினால் அங்கீகாரம்!

அனுராதபுரம் கட்டுகெலியாவ வித்யாதீப மகா வித்தியாலயத்தின் இரட்டை மாணவர்களான சசிரு நிம்னல் மற்றும் ராமிரு நிம்நாத் ஆகியோர் செயற்கை நுண்ணறிவு ஏஐ தொழில்நுட்பத்தால் இயங்கும் ரோபோவை உருவாக்கியதற்காக...

Read moreDetails

உயர்தர பரீட்சையை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விடுமுறை!

உயர்தர பரீட்சையை முன்னிட்டு எதிர்வரும் 7 ஆம் திகதி நாடளாவிய ரீதியிலுள்ள சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளது. மீண்டும் டிசம்பர் 8 ஆம் திகதி பாடசாலைகளில் கற்றல்,...

Read moreDetails

உயர்தரப் பரீட்சைகள் 10ஆம் திகதி ஆரம்பம்!

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் எதிர்வரும் 10ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன. அதற்கமைய நாளை மறுதினம் செவ்வாய்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் உயர்தர மாணவர்களுக்கான கருத்தரங்குகள்,...

Read moreDetails
Page 13 of 18 1 12 13 14 18
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.