கல்வி செய்திகள்

உயர்தர பரீட்சையை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விடுமுறை!

உயர்தர பரீட்சையை முன்னிட்டு எதிர்வரும் 7 ஆம் திகதி நாடளாவிய ரீதியிலுள்ள சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளது. மீண்டும் டிசம்பர் 8 ஆம் திகதி பாடசாலைகளில் கற்றல்,...

Read moreDetails

உயர்தரப் பரீட்சைகள் 10ஆம் திகதி ஆரம்பம்!

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் எதிர்வரும் 10ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன. அதற்கமைய நாளை மறுதினம் செவ்வாய்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் உயர்தர மாணவர்களுக்கான கருத்தரங்குகள்,...

Read moreDetails

அகில இலங்கை தமிழ் தினப் போட்டி : றோயல் கல்லூரி மாணவன் முதலிடம்!

றோயல் கல்லூரியைச் சேர்ந்த செல்வன் ஜெயரூபன் ஹரிஷ், கல்வி அமைச்சு நடத்திய அகில இலங்கை தமிழ் மொழி தினப் போட்டிகளில், பேச்சுப் பிரிவு 5 இல் முதலிடம்...

Read moreDetails

இயந்திர பொறிவலர் கற்கைநெறிக்கு விண்ணப்பங்கள் கோரல்

-ஞானத்தமிழ்- இலங்கை சமுத்திரப் பல்கலைக்கழகத்தின் யாழ். பிராந்திய நிலையத்தினால் நடாத்தப்படவுள்ள வெளி இணைப்பு இயந்திர பொறிவலர் கற்கை நெறிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. 6 மாத காலத்தைக் கொண்ட...

Read moreDetails

ஜனவரியில் பாடசாலை நேரம் நீடிப்பு : கல்வி அமைச்சு தீர்மானம்

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் பாடசாலை நேரத்தை பிற்பகல் 2 மணி வரை நீடிக்கும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது....

Read moreDetails

மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்!

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்த்திற்கான பொது தகவல் தொழில்நுட்ப தேர்வுக்கான அனுமதி அட்டைகள் அனைத்தும் வலயக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அனைத்து...

Read moreDetails

பாடசாலை நேரம் குறித்து ஆசிரியர் – அதிபர்கள் கடும் எதிர்ப்பு!

2026 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்விச் சீர்திருத்தங்களின்படி, பாடசாலை நேரத்தை 30 நிமிடங்களால் நீடிப்பதற்கு ஆசிரியர் - அதிபர்கள் தொழிற்சங்கக் கூட்டணி கடும் எதிர்ப்பு...

Read moreDetails

யாழ்ப்பாணம் பொதுசன நூலகம் நடத்தும் மாணவர்களுக்கான வினாடி வினாப் போட்டி

-ஞானத்தமிழ்- யாழ்ப்பாணம் பொதுசன நூலகம் தேசிய நூலக ஆவணமாக்கல் சேவைகள் சபையின் அனுசரனையுடன் வடக்கு மாகாணப் பாடசாலை மாணவர்களிடையே திறந்த பிரிவாக வினாடி வினா போட்டியை நடாத்தவுள்ளது....

Read moreDetails

சைவப்புலவர் சங்க பட்டமளிப்பு விழாவையொட்டி அறநெறி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள்

-த.சுபேசன்- அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தின் 62 ஆவது பட்டமளிப்பு விழாவை முன்னிட்டு அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான புராண படனப் போட்டி, கதாப் பிரசங்கம், சொற்பொழிவு ஆகிய...

Read moreDetails

ஒரு பாடசாலையும் மூடப்படாது : ஹரிணி அமரசூரிய

ஒரு பாடசாலையும் மூடப்படாது என்றும், தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை பாடசாலைகளை ஒருங்கிணைத்து மேம்படுத்துவதாகும் என்று கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கல்வி...

Read moreDetails
Page 14 of 18 1 13 14 15 18
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.