நிகழ்வுகள்

‘தேசிய இனங்களின் பிரச்சினைகளும், தீர்வுக்கான முன்மொழிவுகளும்’ எனும் தலைப்பில் கருத்தரங்கு

-செ.ரவிசாந்- மூத்த பொதுவுடைமைவாதியும் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் ஆரம்பப் பொதுச் செயலாளருமான மறைந்த கே.ஏ.சுப்பிரமணியத்தின் 36 ஆவது ஆண்டு நினைவாக தேசிய இனங்களின் பிரச்சினைகளும்...

Read moreDetails

வடமராட்சியில் இன்று வெளியிடப்பட்ட – ‘துயர் சுமந்த கரைகள்’ இறுவட்டு!

கட்டைக்காடு சென்மேரிஸ் நாடக மன்றத்தால் துயர் சுமந்த கரைகள் என்னும் இறுவட்டு இன்று வெளியிடப்பட்டது. நாடு முழுவதும் ஆழிப்பேரலையின் 21ம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்படும் இன்றைய...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் – சுனாமி ஆழிப்பேரலை நினைவேந்தல்!

சுனாமி ஆழிப்பேரலை அனர்த்தத்தின் 21 ஆவது ஆண்டு நினைவை முன்னிட்டு, இன்றையதினம் நாடளாவிய ரீதியில் பல்வேறு இடங்களிலும் நினைவேந்தல்கள் இடம்பெற்றன. 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி...

Read moreDetails

அனர்த்த நிவாரணத்தில் பாரபட்சம் : வவுனியா மக்கள் போராட்டம்

வவுனியா சூடுவெந்தபுலவு கிராமத்தில் வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பணம் வழங்குவதில் பாரபட்சம் காட்டப்பட்டதாக தெரிவித்து கிராம மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கிராம சேவகர் அலுவலகத்திற்கு...

Read moreDetails

130 மாற்றுத்திறனாளிகளுக்கு உலருணவுப் பொதிகள்

-த.சுபேசன்- தாயக உறவுகளுக்கு கைகொடுக்கும் இலக்கியா தென்றல் அமைப்பு ஊடாக முல்லைத்தீவில் 130 மாற்றுத்திறனாளிகளுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்டன. இலக்கியா தென்றல் அமைப்பின் நிறுவுனர் தனுஸ் மாஸ்ரர்...

Read moreDetails

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் மட்டும் – ஆயிரத்து 200 மாற்றுத் திறனாளிகள்

-எழுகை அமைப்பின் தலைவர் ரூபன்- -த.சுபேசன்- முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 19 கிராம சேவகர் பிரிவுகளையும் உள்ளடக்கி ஆயிரத்து 200 மாற்றுத்திறனாளிகள் இருப்பதாக எழுகை மாற்றுத்திறனாளிகள்...

Read moreDetails

கலாசார அலுவல்கள் அமைச்சின் போட்டியில் தென்மராட்சி மத்திய நிலையம் சாதனை!

புத்தசாசன சமய விவகார மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் நாடளாவிய ரீதியில் உள்ள கலாசார மத்திய நிலையங்களுக்கிடையில் நடாத்தப்பட்ட பிரதீபா விருதுக்கான போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான விருது...

Read moreDetails

இலாபநோக்கில் செயற்படும் இ.போ.ச – மக்களின் நலன்கருதி, 780 வழித்தட பேருந்து சேவையை ஆரம்பிக்குமா?

இலாப நோக்கத்தை மட்டும் இலக்காகக் கொள்ளாது தீவக மக்களின் நலன்களையும் இலங்கை போக்குவரத்து சபை கருத்தில் எடுக்கவேண்டும் என வேலணை பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் உள்ளூராட்சி...

Read moreDetails

மறைந்த பிரபல நடிகர் எதிரிசிங்கவுக்கு ஜனாதிபதி அஞ்சலி

மறைந்த பிரபல நடிகர் சதிஷ்சந்திர எதிரிசிங்கவுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இறுதி அஞ்சலி செலுத்தினார். ஜனாதிபதி நேற்றுக் காலை சதிஷ்சந்திர எதிரிசிங்கவின் பூதவுடல் வைக்கப்பட்ட களனியில் உள்ள...

Read moreDetails

ஆழிப்பேரலையின் 21 ஆவது ஆண்டு நினைவேந்தல்

ஆழிப்பேரலையின் 21 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று நாடு முழுவதும் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், சர்வமத நிகழ்வுகளும் நடத்தப்படவுள்ளது. சுனாமி மற்றும் பிற பேரழிவுகளில் இறந்தவர்களை நினைவுகூரும் வகையில்,...

Read moreDetails
Page 16 of 45 1 15 16 17 45
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.