2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரை ஆரம்பம்!

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரை, சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்தின தலைமையில் சற்று முன்னர் பாராளுமன்றில் ஆரம்பமானது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி...

Read moreDetails

தமிழ் – முஸ்லிம் இணைப்பை ஏற்படுத்த அரசியல்வாதிகள் அரசியலைக் கடந்து முன்வருவது தேவையானது

-சொ.வர்ணன்- தமிழ் மக்களுக்கான அரசியல் எதிர்காலத்தை தீர்மானிப்பதற்கு தமிழ் அரசியல்வதிகளை ஒழுங்குபடுத்த முடியாத சூழ்நிலையில் தமிழ் - முஸ்லிம் உறவை ஒழுங்குபடுத்துவது சவாலான விடயமென அரசியல் ஆய்வாளர்...

Read moreDetails

வடக்கு – கிழக்கில் இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள துயிலும் இல்லங்களை மக்களிடம் வழங்குவோம்

-ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சுக்கு பணிப்புரை வழங்கிவிட்டார்--நினைவுகூரும் உரிமையை அரசாங்கம் தடுக்காது – அமைச்சர் சந்திரசேகர்- -சொ.வர்ணன்- மாவீரர் துயிலும் இல்லங்களில் உள்ள இராணுவத்தினரை வெளியேற்றுவதற்கான பணிப்புரையை ஜனாதிபதி...

Read moreDetails

நீங்கள் மட்டும் கதைப்பதென்றால் நாங்கள் போகின்றோம் : கொதித்தெழுந்த சிறீதரன் எம்.பி!

காணிகளை விடுவித்து மக்களைக் குடியிருக்க விடுங்கள். காணிகள் இல்லாத மக்களுக்கு காணிகளை வழங்குகள். நீங்கள் மட்டும் கதைப்பதென்றால் நாங்கள் போகின்றோம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்...

Read moreDetails

வாக்குறுதிகளும் அழகான பேச்சுக்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை – துமிந்த திசாநாயக்க!

நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை குறித்த இலங்கை சுதந்திரக் கட்சியின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவதற்காக, கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஒரு ஊடக சந்திப்பு நடைபெற்றது. இந்த ஊடக சந்திப்பில்...

Read moreDetails

2026 வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகளின் இறுதி வரைவு ஜனாதிபதியின் பரிசீலனைக்கு!

2026 வரவு - செலவுத் திட்ட முன்மொழிவுகளின் இறுதி வரைவை பரிசீலிப்பதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று புதன்கிழமை இரவு ஜனாதிபதி செயலகத்தில் இணைந்துகொண்டார். நிதி அமைச்சின்...

Read moreDetails

ஒட்டுமொத்த தமிழ்த் தேசத்தின் இருப்பு சட்டத்தின் ஆட்சியில் தங்கியுள்ளது

-செ.ரவிசாந்- தமிழ்த் தேசத்தின் இருப்பு என்பது சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவதில் தான் தங்கியிருக்கின்றது. ஒட்டுமொத்த தமிழர் தேசமாகக் குரல் கொடுத்து சட்டவிரோத தையிட்டி திஸ்ஸ விகாரைக் கட்டுமானத்தை...

Read moreDetails

ராஜபக்ஷக்களிடம் மீண்டும் ஆட்சி கிடைக்கவே கூடாது : சரத் பொன்சேகா!

ராஜபக்ஷக்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாட்டுக்கு சோக அறிவிப்பே வெளியிட நேரிடுமென தெரிவித்த பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா மக்களுக்கு தற்போதிருக்கும் வாழ்க்கையும் இல்லாமல் போயிவிடுமெனவும் தெரிவித்தார்....

Read moreDetails

இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினை – நிரந்தரமான தீர்வு அவசியம் தேவை

-இந்திய விஜயத்தின்போது சஜித் பிறேமதாஸ--இந்திய மீனவர் கைதுகளுக்கு காரணம் எல்லை தாண்டுவதே- இந்தியா - இலங்கை இடையிலான மீனவர் பிரச்சினை நீடித்துவரும் நிலையில் சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக...

Read moreDetails

குருந்தூர்மலை விகாரை தொடர்பாக சாணக்கியன் பேசுவது வெட்கக்கேடானது!

-மட்டக்களப்பு ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில்- ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராக முன்னர் இருந்த வேளை இராசமாணிக்கம் சாணக்கியன் கிழக்கு மாகாணத்தில் விகாரைகளை கட்டுவதற்கு அமைச்சர்களை அழைத்து அடிக்கல் நாட்டு...

Read moreDetails
Page 160 of 179 1 159 160 161 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.