மஹிந்தவின் கைகளை இறுகப் பற்றிக்கொண்ட என்.பி.பி எம்.பி

முன்னாள் ஜனாதிபதியும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவுக்கு, தேசிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்திம ஹெட்டியாராச்சிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது....

Read moreDetails

சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர்களின் மேன்முறையீட்டு மனு ஜன.20 விசாரணைக்கு!

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு, சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின்...

Read moreDetails

சபாநாயகரின் செயற்பாடுகள் சண்டித்தனம் போலுள்ளதாம்

-தலதா அத்துக்கோரல குமுறல்- சபாநாயகரின் செயற்பாடுகள் சண்டித்தனமானவை, அவை பாராளுமன்ற உத்தியோகஸ்த்தர்கள் மற்றும் அதிகாரிகளை அவமதிப்பதாக உள்ளது என ஐக்கியதேசிய கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அத்துக்கோரல...

Read moreDetails

நாட்டின் பாதுகாப்புக் கட்டமைப்பு அரசியல் மாயமாக மாறியுள்ளதாம்

-ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூறுகிறது- பொலிஸ்மா அதிபர் மக்கள் விடுதலை முன்னணியின் நிகழ்ச்சி நிரலை செயற்படுத்துகிறார். பாதுகாப்புக் கட்டமைப்பு முழுமையும் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது என ஸ்ரீலங்கா பொதுஜன...

Read moreDetails

துப்பாக்கிச்சூடுகளின் பின்னணியில் என்.பி.பி அரசின் முக்கிய நபர்கள்

-திரைமறைவில் நடக்கும் நடாகங்கள் என்கிறார் நாமல்- நாட்டில் இடம்பெறும் துப்பாக்கிச்சூடுகளின் பின்னணியில் அரசாங்கத்தின் முக்கிய கதிரைகளில் அமர்ந்திருப்பவர்கள் இருப்பதாகக் தோன்றுகிறது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய...

Read moreDetails

‘எதிர்வரும் நவம்பர் 21 இல்’ அரசுக்கு எதிராக மாபெரும் பேரணி

-ஓரணியில் திரளும் எதிர்க்கட்சிகள் -கொழும்பில் நேற்று இரகசிய சந்திப்பு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் எதேச்சதிகாரப் பயணத்தைக் கண்டித்தும், மக்களுக்கான ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்குமாறு வலியுறுத்தியும் எதிர்க்கட்சிகள்...

Read moreDetails

ரணில் – சஜித் சங்கமம் இவ்வருடம் நடக்குமாம்

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவற்றை ஒருங்கிணைப்பதற்கான முயற்சிகள் இவ்வருடத்திற்குள் வெற்றியளிக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அத்து...

Read moreDetails

நாட்டில் எங்குவேண்டுமானாலும் துப்பாக்கி சூடு நடத்தப்படலாம்

தடுப்பதற்கான பொறிமுறை அரசியடம் இல்லையாம் - சஜித் இலங்கையில் எந்த சந்தர்ப்பத்திலும் எங்குவேண்டுமானாலும் துப்பாக்கி சூடு நடக்கும் என்ற அளவுக்கு நிலமை சென்றுள்ளதாக கூறியுள்ள எதிர்க்கட்சித் தலைவர்...

Read moreDetails

அச்சமில்லை என்றால் மாகாணத் தேர்தலை நடத்திக் காட்டுங்கள் : ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு சவால்!

கூட்டுறவு சங்கத் தேர்தலில் அரசாங்கம் படுதோல்வியடைந்துள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள அச்சத்தால் மாகாணசபைத் தேர்தலையும் நடத்தாமலிருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அவ்வாறு அரசாங்கத்துக்கு அச்சமில்லை என்றால் 2026 முதற்...

Read moreDetails

அரசாங்கத்தின் பலவீனத்தால் சமூகம் பல பிரிவினரின் பிடியில் சிக்கியுள்ளது : எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸா!

தற்போதைய அரசாங்கத்தின் பலவீனம் காரணமாக சமூகம் பல்வேறு பிரிவினரின் பிடியில் சிக்கிப்போயுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸா தெரிவித்தார். அண்மையில் வெலிகம பிரதேச சபையில் பொதுமக்கள் தினத்தன்று...

Read moreDetails
Page 165 of 179 1 164 165 166 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.