தொழிற்சங்கச் செயலாளர் மீதான தாக்குதல் : பக்கச்சார்பற்ற விசாரணை அவசியம்!

வலுசக்தி அமைச்சர் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தேசிய சுதந்திர தொழிற்சங்கத்தின் செயலாளர் சமிந்த கமகே தாக்கப்பட்டதுடன், தொழிற்சங்க உறுப்பினர் பிரியந்த மதுகுமாரவை அறையில் அடைத்துவைத்து தொலைபேசியிலிருந்த தகவல்ளை...

Read moreDetails

பாதாளக் குழுவுடன் தொடர்புடைய அனைவருக்கும் தண்டனை!

பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி மட்டுமல்ல அனைவரும் கைது செய்யப்படுவது உறுதி என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த...

Read moreDetails

நாமலுக்கு செவ்வந்தியுடன் தொடர்பு? : பொலிஸாரிடம் முறைப்பாடு

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுடன் கொலைச் சந்தேகநபர் இஷhரா செவ்வந்திக்கு தொடர்புள்ளதாக விசமப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுவதாக குற்றஞ்சாட்டி பொதுஜன பெரமுன உறுப்பினர் ஒருவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு...

Read moreDetails

தமிழரசு கட்சியில் தொகுதிக்கிளை தெரிவு!

-பா.பிரதீபன்- இலங்கைத் தமிழரசுக் கட்சியின் காங்கேசன்துறை தொகுதிக்கிளை தெரிவு நேற்று மாலை 5 மணியளவில் மாவிட்டபுரத்தில் இடம்பெற்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே சிவஞானம் மற்றும்...

Read moreDetails

வசாவிளானில் சட்டவிரோத இராணுவ வைத்தியசாலை!

இ.கலைஅமுதன், பா.பிரதீபன் வலி.வடக்கு வசாவிளான் பகுதியில் உள்ள தனியார் காணியில் எவ்வித அனுமதியின்றி சட்டவிரோதமான முறையில் நிர்மாணிக்கப்படும் இராணுவ வைத்தியசாலைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என...

Read moreDetails

மாகாணசபைத் தேர்தல்களை தீர்மானிக்கும் அதிகாரம் சுயாதீனத் தேர்தல் ஆணைக்குழுவுக்கு இல்லை!

மாகாணசபைத் தேர்தல்களைத் தீர்மானிக்கும் அதிகாரம் சுயாதீனத் தேர்தல் ஆணைக்குழுவுக்கு இல்லை என அதன் தலைவர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மாகாணசபைத் தேர்தல்கள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே...

Read moreDetails

விழிப்புணர்வுக்காக இளஞ்சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து வரவுள்ள நாடாளுமன்ற பெண் உறுப்பினர்கள்!

நாடாளுமன்ற பெண் உறுப்பினர்கள் இன்றையதினம் இளஞ்சிவப்பு நிறத்தில் அல்லது இளஞ்சிவப்பு நிறம் கலந்த ஆடைகளை அணிந்து சபை நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கு தீர்மானித்துள்ளனர். மார்பக புற்றுநோய்க்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும்...

Read moreDetails

உயிர் அச்சுறுத்தல்களுக்கும், மிரட்டல்களும் அஞ்சேன் – ரவிகரன் எம்.பி

தமிழர்களின் உரிமைகளைப் பெறுவதற்காக கடந்தகாலத்தில் தமிழ் இளைஞர் மற்றும் யுவதிகள் நச்சுக் குப்பி அணிந்துகொண்டு போராடியதாகச் சுட்டிக்காட்டிய வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தமக்கு...

Read moreDetails

எம்.பிக்களுக்கு சிறையில் தனியிடம்!

2029ம் ஆண்டுக்கு பின்னர் வெலிக்கடை சிறைச்சாலையில் 159 எம்.பிக்களுக்கும் தனியான இடம் ஒதுக்கப்படவேண்டும் என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில், உத்தியோகபூர்வ...

Read moreDetails

பிரதேச சபை உறுப்பினரின் வீடு தீக்கிரை!

தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட ஏறாவூர் புல்லுமலை வட்டார பிரதேச சபை உறுப்பினர் சிவாநந்தனின் வீடு, நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு அடையாளம் தெரியாத நபர்களினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது....

Read moreDetails
Page 168 of 179 1 167 168 169 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.