மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை – சமந்த வித்தியாரத்ன

பெருந்தோட்டத் தொழிலாளர்களால் நாட்டுக்கு வருடாந்தம் சுமார் 2 பில்லியன் டொலருக்கும் அதிக அந்நிய செலாவணி வருமானம் கிடைக்கப் பெறுகிறது. அதனைக் கொண்டு நாட்டில் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு...

Read moreDetails

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக சி.கே. பெரேரா நியமிப்பு!

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக சிரேஸ்ட பேராசிரியர் கபில சி.கே. பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான நியமனக் கடிதம் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில்...

Read moreDetails

குரங்கு போல தாவும் ஆளும்கட்சி உறுப்பினர் – ஜீவன் தொண்டமான் சீற்றம்!

மனிதன் குரங்கிலிருந்து வந்தான் என்பதற்கு ஆதாரமாக ஆளுங்கட்சி உறுப்பினர் குரங்கு போல் தாவும் வகையில் செயற்படுகின்றார். ஆகவே தயவுசெய்து நாகரிமாக நடந்துகொள்ளுங்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன்...

Read moreDetails

நாடாளுமன்ற அமர்வு ஆரம்பம்!

இன்றைய நாளுக்கான நாடாளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளன.காலை 9.30 க்கு ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வுகள் மாலை 5.30 வரை நடைபெறவுள்ளது....

Read moreDetails

இன்று பதவியேற்கவுள்ள அமைச்சர்கள்!

அநுர அரசாங்கத்தின் புதிய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவியேற்க உள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க...

Read moreDetails

சுவசெரிய சேவை இருக்க வேண்டும் : கலாநிதி ஹர்ஷ டி சில்வா வலியுறுத்து!

சுவசெரிய இலவச சேவையின் கட்டமைப்பை மாற்றியமைக்கும் பைத்தியகாரத்தனமான செயற்பாட்டை அரசாங்கம் கைவிட வேண்டும். 75 ஆண்டு காலத்தை சாபம் என்று விமர்சிக்கும் அரசாங்கம் சிறந்த திட்டங்களைப் பற்றி...

Read moreDetails

பூனைகள், எலிகளை பிடிக்க நான் வரவில்லை : சாணக்கியன் எம்.பி கொந்தளிப்பு

நான் பாராளுமன்றம் வந்தது மக்களின் பிரச்சினையை கூறவே. இங்கிருக்கும் பூனைகள், எலிகளை பிடிக்க நான் வரவில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் இன்று இடம்பெற்ற...

Read moreDetails

மக்கள் இறப்பதை புலிகள் விரும்பவில்லை : கஜேந்திரகுமார் எம்.பி

தமிழீழ விடுதலைப் புலிகள் இறுதி யுத்தத்தில் கூட தமிழ் மக்கள் கொல்லப்படுவதை விரும்பவில்லை என்பதற்கு நானே சாட்சி என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.அதன் பின்...

Read moreDetails

மஹிந்தவை தூக்கிலிட வேண்டும் – விமல் அதிரடிக் கருத்து!

முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் போன்சேகா கூறுவது போன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தூக்கிலிட வேண்டும் என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச...

Read moreDetails

நாடாளுமன்ற அமர்வு : விவாதிக்கப்படவுள்ள முக்கிய விடயங்கள்

இன்றைய நாளுக்கான நாடாளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளன.காலை 9.30 க்கு ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வுகள் மாலை 5.30 வரை நடைபெறவுள்ளது....

Read moreDetails
Page 174 of 179 1 173 174 175 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.