கணுக்கேணி மேற்கில் பாலம் அமைப்பதுடன், வீதியையும் சீரமைக்குமாறு விவசாயிகள் கோரிக்கை!

-பா.சதீஸ்- முல்லைத்தீவு - முள்ளியவளை கமநலசேவை நிலையப் பிரிவின் கணுக்கேணி மேற்கு கமக்கார அமைப்பு பிரிவிலுள்ள, ஆவரஞ்சாட்டி பகுதியில் இருட்டுமடுவின் குறுக்காக பாலம் ஒன்றை நிர்மாணிப்பதுடன் அதோடு...

Read moreDetails

யாழ்ப்பாண மாவட்டத்தில் 7 சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு இடமாற்றம்

சுகாதார அமைச்சின் வருடாந்த இடமாற்ற நியமத்தின் கீழ் யாழ். மாவட்டத்தில் ஏழு சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இந்த இடமாற்றக் கடிதங்களை யாழ். பிராந்திய சுகாதார...

Read moreDetails

எரிபொருள் விலை விடயத்தில் மக்களை ஏமாற்றும் அரசாங்கம்!

-எஸ்.எம்.மரிக்கார் குற்றச்சாட்டு- 2024 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை மீறி, தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எரிபொருள் மற்றும் மின்சாரக் கட்டணங்கள் மூலம் மக்களைச்...

Read moreDetails

வெளிநாட்டில் பதுங்கியிருக்கும் – குற்றவாளிகளை கொண்டுவர தீவிர நடவடிக்கை மும்முரம்

நாட்டில் பாரிய குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபட்டு வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் குற்றவாளிகளை, சர்வதேச பிடியாணை இல்லாமலேயே இலங்கைக்கு கொண்டு வரும் விசேட நடவடிக்கைகள் பொலிஸ்...

Read moreDetails

யூரியா உர விநியோகத்தில் – நெற்செய்கைக்கு முன்னுரிமை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் நெருக்கடி நிலையினால் நாட்டுக்குள் யூரியா உரத்தின் கையிருப்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக விவசாய அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால் , நடப்பு சிறுபோக நெற்செய்கைக்கு...

Read moreDetails

மனிதப் படுகொலைகளுடன் – தொடர்புடைய நால்வர் துப்பாக்கியுடன் கைது!

மனிதப் படுகொலைகளுடன் தொடர்புடையவர்கள் என பொலிஸாரால் தேடப்பட்டு வந்த சந்தேகநபர்கள் நால்வர், ஒரு நபரைக் கொலை செய்யத் திட்டமிட்டிருந்த நிலையில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக...

Read moreDetails

நிறுத்தாமல் சென்ற கார் மீது, பொலிஸார் துப்பாக்கிச் சூடு!

போதைப்பொருள் கடத்தியதாக சந்தேகத்தின் பேரில், நீர்கொழும்பு பகுதியில் நேற்று பிற்பகல் கார் ஒன்றின் மீது பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். குறித்த காரைச்...

Read moreDetails

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் வவுனியாவில் போராட்டம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் வவுனியாவில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா பழைய பேரூந்து நிலையத்தின் முன்பாக குறித்த கவனயீர்ப்பு போராட்டமானது நேற்று இடம்பெற்றது. இதன்போது காணாமல்...

Read moreDetails

மக்கள் சேவகனாக இருந்த அநுர குமார இன்று எங்கே?

-சாகர காரியவசம் கேள்வி- இந்நாட்டின் அப்பாவி ஏழை மக்களுக்காகத் துணிச்சலாகக் குரல் கொடுத்த எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க இன்று நாட்டில் இல்லை என...

Read moreDetails

பெண்களின் புகைப்படங்களை தவறாக சித்தரித்த நபருக்கு விளக்கமறியல்!

பெண்களின் சமூக வலைத்தளப் புகைப்படங்களைத் திருடி, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிர்வாணப் புகைப்படங்களாக மாற்றிச் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த குற்றச்சாட்டில் கைதான சந்தேகநபரை, எதிர்வரும் இரு...

Read moreDetails
Page 2 of 179 1 2 3 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.