இலங்கையை காப்போம் – வலுசக்தியை சிக்கனப்படுத்தும் தேசிய வேலைத் திட்டம் ஆரம்பம்

வலுசக்தியை சிக்கனமாக பயன்படுத்துவதற்கு பொதுமக்களை ஊக்குவிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட 'சுரகிமு லங்கா' தேசிய வேலைத் திட்டம் நேற்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. மின்சக்தி வளங்களை மிகவும் பொறுப்புடன்...

Read moreDetails

இலங்கை – சீனா இடையே கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்த நடவடிக்கை

-பிரதியமைச்சர் ரத்ன கமகே- கடல் வள முகாமைத்துவத்திற்காக சீனாவின் ஒத்துழைப்பை இலங்கை எதிர்பார்ப்பதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே பெய்ஜிங்கில்...

Read moreDetails

எரிபொருளை ஏற்றிய இந்தியக் கப்பல் கொழும்பை வந்தடைந்தது

36,000 மெட்ரிக் தொன் எரிபொருள் சரக்கை ஏற்றி வந்த இந்தியக் கப்பலான 'ஹரி ஆனந்த்', நேற்று கொழும்புத் துறைமுகத்தில் உள்ள டால்பின் ஜெட்டிக்கு வந்தடைந்ததாக துறைமுகங்கள் மற்றும்...

Read moreDetails

கண்டி – யாழ்ப்பாணம் ஏ-9 வீதியின் மஹையாவ சுரங்கப்பாதை – நிர்மாணப் பணிகள் துரிதம்

மஹையாவ சுரங்கப்பாதையை நிர்மாணக்கும் பணிகள் துரிதகதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கண்டி – யாழ்ப்பாணம் ஏ-9 வீதியின் பரபரப்பான பகுதியில் நிலவும் பாரிய வாகன நெரிசலைக் குறைப்பதை நோக்கமாகக்...

Read moreDetails

குறைந்த விலை இறக்குமதி பொருட்களுக்கு முழுத் தடை!

-விரைவில் வருகிறது புதிய சட்டம்- குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்குத் தேவையான சட்டங்கள் எதிர்காலத்தில் உருவாக்கப்படும் என தொழில்...

Read moreDetails

இந்தியாவுடனான எட்கா ஒப்பந்தம் குறித்து தீவிரமாகப் பேச வேண்டும்

-அரசாங்கத்தை வலியுறுத்துகிறார் ஹர்ஷ டி சில்வா- நாடு தற்போதைய நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கு இந்தியாவின் உதவிக்கு நன்றி தெரிவிப்பதோடு மட்டுமல்லாமல், இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவை அடுத்த...

Read moreDetails

மதவளசிங்கன் குளத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள விவசாயக் காணிகளை விடுவிக்க நடவடிக்கையெடுக்குக!

-ரவிகரன் எம்.பி.யிடம் பூதன்வயல் கிராம மக்கள் கோரிக்கை- -வி.சரவணன்- மதவளசிங்கன் குளத்தில் வனவளத் திணைக்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள விவசாயக்காணிகளை விடுவிக்க நடவடிக்கையெடுப்பது உள்ளிட்ட மற்றும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண...

Read moreDetails

மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தாமையால் பாரிய நிர்வாக இடைவெளி ஏற்பட்டுள்ளது

-ஐ.நா வதிவிடப் பிரதிநிதியிடம் சிறிதரன் எம்.பி. எடுத்துரைப்பு- -த.அம்பிகாவதி- நீண்டகாலமாக மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படாதுள்ளதால் பாரிய நிர்வாக இடைவெளி ஏற்பட்டுள்ளதாக குறித்து ஐநா வதிவிடப் பிரதிநிதியிடம்...

Read moreDetails

உலகின் மிகக் குறைந்த கட்டுப்படியாகக்கூடிய – வீட்டுச் சந்தை பட்டியலில் இலங்கை இரண்டாவது இடம்!

உலகின் மிகக் குறைந்த கட்டுப்படியாகக்கூடிய வீட்டுச் சந்தைகளைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளதாக த எக்கோனமிஸ்ட் (The Economist) இதழின் புதிய அறிக்கை...

Read moreDetails

ஊழல் மோசடியாளர்கள் அமைச்சரவையில் – எவ்வாறு ஊழலுக்கு எதிராக ஜனாதிபதி செயற்பட முடியும்?

வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், ஒன்று இவர் பதவி விலக வேண்டும். இல்லையேல், ஜனாதிபதி இவரை...

Read moreDetails
Page 4 of 179 1 3 4 5 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.