மக்களின் அடிப்படைத் தேவைகளை உணர்ந்து அரசு அவற்றை நிறைவேற்றி வருகின்றது

-வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன்- -த.அம்பிகாவதி- கடந்த காலங்களில் ஆட்சியாளர்கள் தமது சொந்தத் தேவைகளுக்கும், அரசியல் இலாபங்களுக்காகவுமே வீதிகளை அபிவிருத்தி செய்தனர். ஆனால், தற்போதைய அரசாங்கம் மக்களின்...

Read moreDetails

சுதந்திர தினத்தை முன்னிட்டு – நாட்டின் மேற்கு, மத்திய மற்றும் வடக்குப் பகுதிகளில் மரநடுகை

இலங்கையின் சுதந்திர தினத்தை சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் இணைத்து நினைவுகூரும் வகையில் கடந்த 4 ஆம் திகதி கொழும்பு (மொரட்டுவ), கண்டி (மினிப்பே–ஹசலகா) மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய...

Read moreDetails

சாவகச்சேரி கால்நடை வை.அ. பணிமனையின் சேவைகள் கொடிகாமத்துக்கு விஸ்தரிப்பு

-த.சுபேசன்- சாவகச்சேரி கால்நடை வைத்திய அதிகாரி பணிமனையின் சேவைகள் கொடிகாமம் பிரதேசம் வரை விஸ்தரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் தென்மராட்சி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்...

Read moreDetails

மன்னார் மாவட்டத்தில் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 34 பேருக்கு சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர் நியமனம் வழங்கல்

மன்னார் பிரதேச செயலகத்தில் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக கடமையாற்றிய 34 பேருக்கு சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. உள்நாட்டலுவல்கள் அமைச்சின் கீழ் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக...

Read moreDetails

வவுனியா விவசாய பயிற்சி நிலையத்தில் வயல் விழா

வவுனியா மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் வயல் விழா நேற்று இடம்பெற்றது.படுகையில் இருந்து அறுவடை வரை எனும் தொனிப்பொருளில் மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தினால் குறித்த நிகழ்வானது...

Read moreDetails

மத்திய மாகாண குடிநீர் மாதிரி கண்காணிப்பு ஆய்வகம் திறப்பு

மத்திய மாகாணத்தில் குடிநீர் மாதிரிகளை பரிசோதிப்பதற்காக கட்டுகஸ்தோட்டை பிராந்திய மருத்துவமனையில் நிறுவப்பட்ட நீர் மாதிரி கண்காணிப்பு ஆய்வகம் திறந்து வைக்கப்பட்டது. இந்த நீர் மாதிரி கண்காணிப்பு ஆய்வகத்தை...

Read moreDetails

இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் அபாயம்!

-பாதுகாப்பு முன்னெச்சரிக்கை- வடக்கு மாகாணத்திலும் அநுராதபுரம் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட வானிலை...

Read moreDetails

பிள்ளைகளுக்கு தரமான கல்வி : இதுவே அரசாங்கத்தின் இலக்கு

-பிரதமர் ஹரிணி அமரசூரிய- பிள்ளைகளுக்கு தரமான கல்வியை முறையாக வழங்குவதே அரசாங்கத்தின் இலக்கு என என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். அம்பாந்தோட்டை மாவட்டத்திற்கு நேற்று...

Read moreDetails

கடவுச்சீட்டு விநியோகம் மீண்டும் ஆரம்பம்!

கடவுச்சீட்டு வழங்குவதை நிறுத்தி வைப்பதற்குக் காரணமான கணினி அமைப்பின் கோளாறு சரி செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்கள் திணைக்களத்தை அணுகுவதற்கு முன்னர்...

Read moreDetails

போக்குவரத்தில் வெற்றிலைமென்ற மூவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

-பா.சதீஸ்- புதுக்குடியிருப்பு நகரப்பகுதியில் பயணித்த வாகனங்களை வழி மறித்து பரிசோதனை மேற்கொண்ட சமயம் வெற்றிலை மென்று கொண்டிருந்த மூன்று நபர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள சம்பவம் நேற்று...

Read moreDetails
Page 125 of 625 1 124 125 126 625
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.