வேலைவாய்ப்புத் துறையில் நடக்கும் மோசடிகளைத் தடுப்பதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளையும் எடுப்போம்

இரண்டு வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களால் 640 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து சுமார் 86-90 கோடி ரூபாக்கள் மோசடி நடந்துள்ளன. இந்த மோசடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சட்ட...

Read moreDetails

அதிகரிக்கப்பட்டது – தனியார் துறையின் குறைந்த பட்ச சம்பளம்!

ஜனவரி மாதம் 1 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் தனியார் துறையின் குறைந்தபட்ச சம்பளம் 3,000 ரூபாவால் அதிகரித்துள்ளது. அறிக்கையொன்றை வெளியிட்டு தொழில் ஆணையாளர் நாயகம்...

Read moreDetails

மாணவி துஷ்பிரயோகம் : இளைஞர்கள் கைது!

கினிகத்தேன பகுதியில் அமைந்துள்ள பிரதான பாடசாலையொன்றில் 11ஆம் வகுப்பில் கல்வி பயிலும் பாடசாலை மாணவி ஒருவரை பல தடவைகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று...

Read moreDetails

இலங்கையில் முதலீடு செய்யவுள்ள சீன வர்த்தக சபை!

இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளத் திட்டமிட்டு வருவதாகச் சீன வர்த்தக சபை தெரிவித்துள்ளது. பயன்படுத்தப்படாதுள்ள காணிகளைப் பயன்படுத்தி பாரிய அளவிலான பால் உற்பத்திப் பண்ணைகள் மற்றும் ஏற்றுமதியை இலக்காகக்...

Read moreDetails

வாகன இறக்குமதி வருவாயில் மாற்றம்

நாட்டிற்கு வாகனங்களை இறக்குமதி செய்வதன் மூலம் அரசாங்கம் 441 பில்லியன் ரூபாவை எதிர்பார்த்த போதிலும், இதன் மூலம் இதுவரை 904 பில்லியன் ரூபா வருமானம் அரசாங்கத்திற்குக் கிடைத்துள்ளது....

Read moreDetails

ஹரிணிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்திற்கு!

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவிற்கு எதிராக எதிர்க்கட்சி கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்வரும் 22 மற்றும் 23 ஆகிய இரு நாட்களில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள ஆளும் கட்சி...

Read moreDetails

புதிய கல்விச் சீர்திருத்தங்களுக்கு எதிராக போராட்டம்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களுக்கு எதிராக ஹோமாகம பிரதேச சபையின் எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் சிலர் இன்று கறுப்புப் பட்டி அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஹோமாகம வாராந்த சந்தைக்கு...

Read moreDetails

நாட்டில் சிறந்த அரசியல் கலாசாரத்தை உருவாக்க – இளையோர் ஒத்துழைக்க வேண்டுமாம்

-நாமல் அழைப்பு- நாட்டிலுள்ள அரசியல்வாதிகள் தொடர்பில் மக்கள் மத்தியில் குறிப்பாக இளையோர் மத்தியில் நல்ல நிலைப்பாடு இல்லாத நிலையில், சிறந்த அரசியல் கலாசாரத்தை உருவாக்க இளையோர் எம்முடன்...

Read moreDetails

தமிழினத்தின் எதிர்காலத்தை காப்பாற்ற தமிழ்க்கட்சி தலைமைகள் இளையோருக்கு வழி விடவேண்டும்

-வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா. குகதாஸ்- ஈழத் தமிழர்களின் அரசியல் எதிர்காலம் தென்னிலங்கையின் பேரினவாத சக்திகளினால் கபளிகரம் செய்யப்படாமல் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியத்தில் பற்றுறுதியுடன்...

Read moreDetails

உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட பட்டங்களை – இந்திய பல்கலைக்கழகங்கள் வழங்குகின்றன

-வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன்- இந்தியப் பல்கலைக்கழகங்கள் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட பட்டங்களை வழங்குகின்றன. இதனால் உயர் கல்வியை எமது மாணவர்கள் இலகுவாகப் பெற்றுக் கொள்ளக்கூடியதாக உள்ளது. இவ்வாறு...

Read moreDetails
Page 199 of 626 1 198 199 200 626
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.