யாழில் தனக்குத் தானே தீ வைத்தவர் உயிரிழப்பு!

-சி.ஜெகதீஸ்வரன்- மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் குருநகர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் சசிதரன் (வயது-54) என்ற ஐந்து பிள்ளைகளின் தந்தையாவார்....

Read moreDetails

ஆறுகால்மடத்தில் மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு!

-சி.ஜெகதீஸ்வரன்- ஆறுகால்மடம் மண்டபத்தில் இருந்தவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இவ்வாறு உயிரிழந்தவர் கனகரத்தினம் துரைசிங்கம் (வயது-67) என்ற ஐந்து பிள்ளைகளின் தந்தையாவார். நேற்று புதன்கிழமை ஆறுகால் மடத்தில்...

Read moreDetails

தமிழ்க் கட்சிகள் தனித்தனியாக நின்று எந்த விடயத்தையும் சாதிக்க முடியாது!

-சுரேஷ் பிரேமச்சந்திரன்- தீர்வு விடயத்தில் தமிழ்த் தேசியப் பரப்பில் இருக்கக்கூடிய கட்சிகள் தனித்தனியே நின்று எதனையும் சாதிக்க முடியாதென ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர்...

Read moreDetails

மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் ஆராய்வதற்கு நாடாளுமன்றக் குழு!

-6ம் திகதி நாடாளுமன்றில் பிரேரணை- மாகாணசபைத் தேர்தலை எந்த முறையில் நடத்துவது என்பது தொடர்பில் ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்க நாடாளுமன்ற குழு ஒன்றை நியமிப்பதற்கான பிரேரணை இம்மாதம்...

Read moreDetails

2025ம் ஆண்டில் மட்டும் – 370 மில்லியன் பெறுமதியான போதைப் பொருட்கள் மீட்பு!

இலங்கை கடலோர காவல்ப்படை மற்றும் பிற சட்ட அமுலாக்க நிறுவனங்கள் ஊடாக 2025ம் ஆண்டில் சுமார் 370 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. மேற்படி...

Read moreDetails

டிப்பர் வாகனத்தின் மீது – பொலிஸ் துப்பாக்கி சூடு!

-சப்தசங்கரி- பொலிஸாரின் அறிவுறுத்தலை மீறி பயணித்த டிப்பர் வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் நேற்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. மணலுடன் பயணித்த டிப்பர் வாகனம்...

Read moreDetails

தையிட்டியில் காணிகள் கட்டம் கட்டமாக விடுவிக்கப்படும்!

தையிட்டி திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களுடன், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் இன்று மு. ப. 10 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில்...

Read moreDetails

இறப்பர் துப்பாக்கிகளை வழங்கினார் கஜேந்திரகுமார் எம்.பி!

சாவகச்சேரியில் தொல்லை கொடுக்கும் குரங்குகளை சுடுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இறப்பர் துப்பாக்கிகளை வழங்கியுள்ளார். குரங்குகளின் தொல்லையால் சாவகச்சேரி கமக்காரர்கள் பயிர்களின் அழிவை தாங்க முடியாது...

Read moreDetails

விளக்கமறியலில் வைக்கப்பட்டார் – ஜோஹான் பெர்னாண்டோ

பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் புதல்வர் ஜோஹான் பெர்னாண்டோ விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். வத்தளை நீதிமன்றத்தில் அவர் இன்று...

Read moreDetails

கல்விச் சீர்திருத்தங்களை சீர்குலைக்க சதி : கல்வி அமைச்சின் செயலாளர் CID – யில் முறைப்பாடு!

கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட ஆறாம் வகுப்பு ஆங்கிலப் பாடப்புத்தகத் தொகுதியில்(Module), உள்ளடக்கப்படக்கூடாத இணையதளப் பெயர் ஒன்று அச்சிடப்பட்டுள்ளமை தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவேவ குற்றப்புலனாய்வுத்...

Read moreDetails
Page 231 of 627 1 230 231 232 627
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.