திருமலை கடற்கரையில் குவிந்த சிவப்பு நண்டுகள் : அதிர்ச்சியில் மக்கள்

. திருகோணமலை - உட்துறைமுக வீதி கடற்கரையில் பெருமளவான சிவப்பு நிற நண்டுகள் கரை ஒதுங்கியுள்ளன. இதில் பெருமளவான நண்டுகள் இறந்த நிலையிலும், சில நண்டுகள் உயிருடனும்...

Read moreDetails

நூல்களின் அறிமுக நிகழ்வு

-த.சுபேசன்-காசிநாதன் விமலநாதனின் “பஜனாமிர்தம்" தொகுப்பு நூல் மற்றும் “இனிய தமிழ் கற்போம் இந்து சமயம் அறிவோம்" ஆகிய நூல்களின் அறிமுக நிகழ்வு டச் வீதி மீசாலை மேற்கில்...

Read moreDetails

மீனவர்கள் போராட்டம்!

ஒப்பந்த காலம் நிறைவடைந்தும் வெளியேறாமல், தம்பாட்டி கடற்றொழில் கிராமிய அபிவிருத்தி சங்கத்தின் கட்டடத்தில் இருந்து தமது செயற்பாடுகளை முன்னெடுக்கும் தனியார் நிறுவனத்தை உடனடியாக வெளியேறுமாறு கோரி, தம்பாட்டி...

Read moreDetails

இலங்கையில் 2 மில்லியன் நீரிழிவு நோயாளர்கள்!

காயம் ஏற்பட்ட நீரிழிவு நோயாளிகள் சுமார் ஒரு இலட்சம் பேர் தற்போது நாட்டில் இருப்பதாக இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இரத்த நாளங்கள்...

Read moreDetails

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் வழக்கு மீண்டும் விசாரணைக்கு!

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்டு காணாமல் போனமை தொடர்பாக இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை டிசம்பர் 5 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்குட்படுத்த...

Read moreDetails

நாட்டின் சனத்தொகையில் 51.7 வீதம் பெண்களே!

நாட்டின் மொத்த சனத்தொகையில் 51.7 வீதமானவர்கள் பெண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 48.3 வீதமானவர்கள் ஆண்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று வெளியாகிய தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின்...

Read moreDetails

நிறுத்தல், அளவைக் கருவிகளுக்கு முத்திரை இடல்

வல்வெட்டித்துறை நகராட்சி மன்ற எல்லைக்குட்பட்ட வர்த்தக நிலையங்கள், பொதுச் சந்தைகளில் பயன்படுத்தும் நிறுத்தல், அளவைக் கருவிகளுக்கு முத்திரை இடும் பணி எதிர்வரும் 3 ஆம், 4 ஆம்...

Read moreDetails

கிளிநொச்சி – பளையில் 22 ஏக்கர் காணி விடுவிப்பு

-க.சபேக்ஷன்- கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி (பளை) பிரதேச செயலர் பிரிவில் இராணுவ கட்டுப்பாட்டிலிருந்த சுமார் 22 ஏக்கர் தனியார் காணி விடுவிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் கூறியுள்ளார்....

Read moreDetails

பரிசளிப்பு விழா

உயரப்புலம் மெதடிஸ் மிஷன் வித்தியாலய பரிசளிப்பு விழா இன்று வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு பாடசாலை மண்டபத்தில் அதிபர் திருமதி செந்தினி ஜெயக்குமார் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில்...

Read moreDetails

யாழில் உணவுகளின் கண்காட்சியும், விற்பனையும்

வட மாகாண விவசாய அமைச்சின் நன்னீர் மீன்பிடி அலகினால் நடாத்தப்படும் நன்னீர் மீன் உற்பத்தி மற்றும் பெறுமதி சேர் உணவு வகைகளின் கண்காட்சியும், விற்பனையும் நவம்பர் முதலாம்,...

Read moreDetails
Page 431 of 625 1 430 431 432 625
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.