கலாநிதி க. சிவராமலிங்கம்பிள்ளை நூற்றாண்டு விவாதப் போட்டி

-கஜிந்தன்- தமிழறிஞரும், யாழ். இந்துக் கல்லூரியின் முன்னாள் பிரதி அதிபருமாகிய கலாநிதி க. சிவராமலிங்கம்பிள்ளையின் நூற்றாண்டையொட்டி வடமாகாண பாடசாலைகளிடையே விவாதச் சுற்றுப்போட்டி ஒன்றை யாழ்ப்பாண தமிழ்ச்சங்கம் நடத்தவுள்ளது...

Read moreDetails

நிர்மாணிக்கும் கட்டடங்களுக்கு சபையின் அனுமதி அவசியம் : தவறினால் சட்ட நடவடிக்கை

-கஜிந்தன்- வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குள் எந்தவொரு தரப்பினரும், கட்டடங்களை நிர்மாணிக்கும் போது பிரதேச சபையின் சட்ட விதிமுறைகளுக்கு ஏற்ப அனுமதிபெற்று கட்டடங்களை நிர்மாணிக்க வேண்டும் என...

Read moreDetails

குறிஞ்சாக்கேணி புதிய படகு சேவை ஆரம்பம்

கிண்ணியாவுக்கும் - குறிஞ்சாக்கேணிக்கும் இடையிலான படகுப் பாதை சேவை நேற்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா இந்தச்...

Read moreDetails

அஸ்வெசும பயனாளிகள் தெரிவுக்கு துல்லியமான தரவுக் கட்டமைப்பை உருவாக்கவேண்டியது அவசியம்

உலக வங்கியின் ஆலோசனை அஸ்வெசும சமூகப் பாதுகாப்புத் திட்டத்திற்குத் தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுக்கும் போது புதுப்பிக்கப்பட்ட மற்றும் துல்லியமான தரவுக் கட்டமைப்பு அவசியம் என உலக வங்கியின்...

Read moreDetails

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஓய்வுபெற்ற ஆசிரியையும், மருமகனும் கைது!

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற ஆசிரியையும் அவரது மருமகனும் கம்பளை பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவினரால் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். ஓய்வு பெற்ற ஆசிரியையின்...

Read moreDetails

முன்னாள் ஜனாதிபதி மைத்திரியின் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள தனிப்பட்ட மனுவை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்கல் செய்த மனு மீதான...

Read moreDetails

மறைந்த தலைவர் மாவையின் பிறந்ததின நினைவேந்தல்

-இ.கலைஅமுதன்- மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவருமான மாவை சேனாதிராசாவின் 83 ஆவது பிறந்த தினமான நேற்று அவரது இல்லத்தில் நினைவேந்தல்...

Read moreDetails

மூன்று கோடி 40 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப் பொருளுடன் இந்திய பிரஜை கைது!

3 கோடியே 40 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் இந்தியப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப்...

Read moreDetails

சிறைச்சாலை கைதிகள் இருவர் தப்பியோட்டம்

பல்லேகலே திறந்தவெளி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கைதிகள் சிறைச்சாலையிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. கொழும்பு- 5...

Read moreDetails

யாழ்.பிரபல வர்த்தகரின் மகன் காரில் ஹெரோயினுடன் கைது

கையூட்டு கொடுத்து தப்ப முயற்சி -இ.கலைஅமுதன்- யாழ். நகரில் இலக்கத் தகடற்ற புதிய காரில் ஹெரோயின் போதைப்பொருளை கடத்திச் சென்ற நபரொருவர் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு...

Read moreDetails
Page 449 of 625 1 448 449 450 625
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.