வட மாகாண தொழில்முனைவோர் விருதுகளுக்கான விண்ணப்பங்கள் கோரல்

பெண்கள், இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்றோரின் தொழில்முயற்சிகளுக்கு தேசிய ரீதியிலான அங்கீகாரங்களை பெற்றுக்கொடுக்கும் முகமாக 'வட மாகாண தொழில்முனைவோர் விருதுகள் - 2025' எனும் விருது வழங்கும்...

Read moreDetails

அரசாங்க உத்தியோகம் பெற்றுத்தருவதாக கூறி இலஞ்சம் பெற்ற இருவர் கைது!

அரசாங்க உத்தியோகம் பெற்றுத்தருவதாக கூறி இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டுகள் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்களை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இன்று கைது செய்துள்ளது. கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள்...

Read moreDetails

பாடசாலை நேரம் குறித்து ஆசிரியர் – அதிபர்கள் கடும் எதிர்ப்பு!

2026 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்விச் சீர்திருத்தங்களின்படி, பாடசாலை நேரத்தை 30 நிமிடங்களால் நீடிப்பதற்கு ஆசிரியர் - அதிபர்கள் தொழிற்சங்கக் கூட்டணி கடும் எதிர்ப்பு...

Read moreDetails

குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் : மீனவர்களுக்கு எச்சரிக்கை!

. தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால் கடற்படையினர் மற்றும் மீனவர்கள் கடற்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது....

Read moreDetails

கனமழையிலும் 38ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

திருகோணமலை - முத்துநகர் விவசாயிகள் கனமழையிலும் இன்று 38ஆவது நாளாக தொடர் சத்தியாக் கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த விவசாயிகள் தங்களது விவசாய நிலம், சூரியமின்...

Read moreDetails

பருத்தித்துறையில் வர்த்தகர்கள் போராட்டம்!

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை மரக்கறி சந்தையை முன்னர் இயங்கிய இடத்திற்கு மாற்றக்கோரி பருத்தித்துறை வர்த்தக சமூகம் இணைந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று காலை முன்னெடுத்தனர். பருத்தித்துறை...

Read moreDetails

இன்றைய தங்கவிலை நிலைவரம்

இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. அந்தவகையில் தொடர்ச்சியாக அதிகரித்த தங்க விலையானது கடந்த சில நாட்களாக மீண்டும் குறைந்துள்ளதாக...

Read moreDetails

24 மணித்தியாலங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த காற்று, கனமழை மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை குறித்து எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி வங்காள விரிகுடா கடற்பகுதியில்...

Read moreDetails

இஷாரா செவ்வந்தி தப்பிச் சென்ற படகை செலுத்தியவர் கைது!

இஷாரா செவ்வந்தி இந்தியாவிற்குத் தப்பிச் செல்வதற்குப் பயன்படுத்தப்பட்ட படகை செலுத்திய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 26 வயதான இளைஞன் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்...

Read moreDetails

கொழும்புத் துறைமுகக் கடலில் அடையாளம் தெரியாத சடலம்!

கொழும்புத் துறைமுக அதானி முனையத்தின் படகுத் துறைக்கு அருகிலுள்ள கடலில் அடையாளம் தெரியாத ஒரு சடலம் நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இறந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று கொழும்பு...

Read moreDetails
Page 458 of 625 1 457 458 459 625
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.