30 மதுப் போத்தல்களோடு ஒருவர் கைது!

சட்டவிரோதமாக 30 மதுபான போத்தல்களைக் கொண்டு சென்ற ஒருவரை தொடுவாவ பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தான் வாடகைக்கு எடுத்த சொகுசு வாகனங்களைப் பயன்படுத்தி...

Read moreDetails

வடமாகாண கடற்பரப்பை ஹெலிகொப்டர் மூலம் கண்காணிக்கத் திட்டம்

இலங்கையின் வடக்கு கடற்பகுதி ஊடாக இடம்பெறும் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளை கண்காணிக்க ஹெலிகொப்படர் ஒன்று சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க தெரிவித்துள்ளார்....

Read moreDetails

சுற்றுலா விடுதியில் தீ விபத்து!

வாதுவையில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக வாதுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மூன்று மாடி கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது. களுத்துறை...

Read moreDetails

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 28 பேர் கைது!

சட்டவிரோத உபகரணங்கள் : 8 படகுகள் மீட்பு! -க.சபேஷன்- சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுடன் தொடர்புடைய 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடற்படை – பொலிஸ்...

Read moreDetails

தேங்காய்களை திருடியவரை – கொலை செய்தவருக்கு மரண தண்டனை!

இரண்டு தேங்காய்களை திருடியதற்காக ஒருவரை இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்த குற்றச்சாட்டில் நபர் ஒருவருக்கு ஹோமாகம மேல் நீதிமன்ற நீதிபதி நவரட்ண மாரசிங்க நேற்று மரண...

Read moreDetails

இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்த்தர் மரணம்

-சி.ஜெகதீஸ்வரன்- வாயாலும், மூக்காலும் இரத்த வாந்தி எடுத்த இளம் குடும்பஸ்த்தர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பாண்டித்தாழ்வு, காரைநகரைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான கோணலிங்கம்...

Read moreDetails

பாதாள உலக குழுக்களிடமிருந்து இந்த வருடத்தில் மட்டும் 1947 ஆயுதங்கள் மீட்பு!

நாட்டில் பாதாள உலகக் கும்பல் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களை தடுப்பதற்காக நடத்தப்பட்டிருந்த சோதனை நடவடிக்கைகளில் இந்த வருடத்தில் மட்டும் 1947 ஆயதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்...

Read moreDetails

ஏற்றுமதித் துறை தொடர்ந்து வளர்ச்சியை காட்டுகின்றது – ஏற்றுமதிச் சபை

2025 ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் இலங்கையின் ஏற்றுமதித் துறை தொடர்ந்து நிலைத்தன்மையையும் முறையான வளர்ச்சியை காட்டியுள்ளதாக ஏற்றுமதி மேம்பாட்டு சபையின் (EDB) தலைவர் மங்கள...

Read moreDetails

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் 706 ஏக்கர் காணியை அரசு விடுவித்துள்ளது

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் இவ்வருடத்தில் மட்டும் 706 ஏக்கர் காணியை அரசாங்கம் விடுவித்துள்ளதாக பாதுகாப்புப் பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றும்போதே...

Read moreDetails

யுத்தம் முடிந்து 15 வருடங்களின் பின்னரும் பாதுகாப்புக் காரணங்களை காட்டி மக்களின் காணிகள் அபகரிப்பு!

யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்கள் கடந்த பின்னரும், பாதுகாப்புக் காரணங்களை கூறி மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக கூறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம், மக்களின் காணிகளை உடன்...

Read moreDetails
Page 463 of 625 1 462 463 464 625
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.