பேராதனைப் பல்கலை பதக்கத்தை வலுவிழக்கச் செய்த உயர் நீதிமன்றம்

2015 ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் சிறந்த மாணவருக்காக வழங்கப்படும் 'பேராசிரியர் ஈ.ஓ.ஈ பெரேரா' தங்கப் பதக்கத்தை, குறித்த பல்கலைக்கழகத்தின் மின்சாரப் பிரிவின் ஆலோசகரான...

Read moreDetails

பிரதமரின் இந்திய விஜயம் வலுவான நன்மதிப்பைக் கட்டியெழுப்பியுள்ளது

பாராட்டுகின்றார் அலி சப்ரி அண்மையில் பிரதமர் ஹரிணி அமரசூரியவின் இந்திய விஜயம் பரவலாக வலுவான நன்மதிப்பைத் தோற்றுவித்திருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, சர்வதேச...

Read moreDetails

உள்ளூர் துவக்குகள், வலம்புரிச் சங்குகள் வைத்திருந்தவர் கைது!

நாட்டில் தயாரிக்கப்பட்ட 2 துப்பாக்கிகள் மற்றும் 2 வலம்புரிச் சங்குகளுடன் சந்தேக நபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். அம்பலங்கொடை - உடகெலாவ...

Read moreDetails

பொது அறிவுத் தேர்வில் முதலிடம் பெற்றவருக்கு விருது வழங்கிவைப்பு

-த.அம்பிகாவதி- சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு சமூக சேவைகள் திணைக்களத்தால் முதியோர்களுக்கிடையே மாவட்ட மட்டத்தில் நடாத்தப்பட்ட பொது அறிவுத் தேர்வில் முதலாம் இடத்தைப் பெற்றமைக்கான விருது கரவெட்டி...

Read moreDetails

கடற்றொழில் சட்டங்கள் தொடர்பில் இளம் மீனவர்களுடன் கலந்துரையாடல்

இலங்கையின் கடல்சார் வளங்களை பாதுகாக்கும் வகையிலும் எதிர்காலத்தில் சட்டரீதியான கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை உறுதிப்படுத்தும் வகையிலும் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இளம் மீனவர்களுக்கான கடற்றொழில் சட்டங்கள் தொடர்பான...

Read moreDetails

மேலதிக சுங்கப் பணிப்பாளர் நாயகமாக பதவி உயர்வு!

மேலதிக சுங்கப் பணிப்பாளர் நாயகமாக காரைநகர் களபூமியை சேர்ந்த தர்மலிங்கம் லோகநாதன் பதவி உயர்வு பெற்றுள்ளார். சுங்க சேவையில் பதவி வழி உத்தியோகத்தர் அடையக் கூடிய ஆகக்கூடிய...

Read moreDetails

நுணாவில் தேவாலய வீதியின்புனரமைப்பு பணி ஆரம்பித்துவைப்பு

-த.சுபேசன்- சாவகச்சேரி நகரசபையின் நுணாவில் வட்டார தேவாலய வீதி புனரமைப்பு பணி நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. நகரசபை உறுப்பினர் மு. கோகுல்றாஜ் தலைமையில் இடம்பெற்ற...

Read moreDetails

மந்துவிலில் பாரிய வெங்கணாந்தி பாம்பு!

-பா.சதீஸ்- முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியில் தோட்டக்காணியில் வெங்கணாந்தி பாம்பு ஒன்று எதனையோ விழுங்கிய நிலையில் இருந்ததை அடுத்து குறித்த பாம்பினை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் பிடித்துள்ளனர்....

Read moreDetails

பொலிஸ் நிலையத்தில் உணவு அறை திறப்பு

-கஜிந்தன்- வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் உணவு அறை நேற்று புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது. அரசாங்கத்தினால் பொலிஸ் நிலையங்களுக்கு ஒதுக்கப்பட்ட விசேட நிதியிலேயே இந்த உணவு அறை திறந்து...

Read moreDetails

நில மீட்புப் போராட்டம் : 30 மாடுகளுக்கு வாள்வெட்டு,12 மாடுகள் கவலைக்கிடம்

கிண்ணியா பிரதேசத்தில் நிலவும் கால்நடை வளர்ப்பாளர்களுக்கும் வேளாண்மை விவசாயிகளுக்கும் இடையேயான நீண்டகால நில மீட்புப் போராட்டம் இடம்பெற்றுவரும் நிலையில் நேற்று முன்தினம்; காலை 30 மாடுகள் வாள்...

Read moreDetails
Page 467 of 625 1 466 467 468 625
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.