இலங்கை மத்திய வங்கியின் நிதியறிவுக் கண்காட்சி இன்று!

இலங்கை மத்திய வங்கியின் திருமலை பிராந்திய அலுவலகத்தின் ஒழுங்கமைப்பில் நிதியியல் விழிப்புணர்வை மக்களுக்கு வழங்கும் நோக்கிலான 'நிதியறிவுக் கண்காட்சி ' இன்று திருமலை இந்துக் கலாசார மண்டபத்தில்...

Read moreDetails

நாமலுக்கு செவ்வந்தியுடன் தொடர்பு? : பொலிஸாரிடம் முறைப்பாடு

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுடன் கொலைச் சந்தேகநபர் இஷhரா செவ்வந்திக்கு தொடர்புள்ளதாக விசமப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுவதாக குற்றஞ்சாட்டி பொதுஜன பெரமுன உறுப்பினர் ஒருவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு...

Read moreDetails

நினனவுப் பரிசாக கற்றல் உபகரணங்கள்!

-த.சுபேசன்- கடந்த செப்ரெம்பர் மாதம் 25 ஆம் திகதி சாவகச்சேரியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த திலகீஸ்வரன் யதுஸ்சனின் 21 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது தொழில்துறை...

Read moreDetails

நகரசபை எல்லைக்குள் இருந்த கிணறுகளின் எண்ணிக்கை குறைவடைவு : உறுப்பினர்கள் கேள்வி!

-த.சுபேசன்- சாவகச்சேரி நகரசபை எல்லைக்குள் 37 ஆக காணப்பட்ட பொதுக் கிணறுகளின் எண்ணிக்கை தற்போது 21 ஆக குறைவடையக் காரணம் என்னவென நகரசபை உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்....

Read moreDetails

திருவள்ளுவர் சிலை திரைநீக்கம்!

-த.சுபேசன்- சாவகச்சேரி, சிலுவம் செல்வவிநாயகர் சனசமூக நிலையத்தில் அமைக்கப்பட்ட திருவள்ளுவர் திருவுருவச் சிலை அண்மையில் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது. சனசமூக நிலையத்தின் தலைவர் க.விஜயவாசன் தலைமையில்...

Read moreDetails

திண்மக்கழிவு முகாமைத்துவத்தை பார்வையிட்ட யாழ்.மாநகர முதல்வர் தலைமையிலான குழுவினர்!

-இ.கலைஅமுதன்- வடமராட்சி தெற்கு, மேற்குப் பிரதேச சபையின் திண்மக்கழிவு முகாமைத்துவ கட்டமைப்பை யாழ். மாநகரசபை முதல்வர் தலைமையிலான குழுவினர் அண்மையில் நேரில் சென்று பார்வையிட்டனர். திண்மக் கழிவு...

Read moreDetails

நல்லூர் உதவி பிரதேச செயலராக சிவகரன் நியமனம்!

நல்லூர் பிரதேச செயலக உதவி பிரதேச செயலராக நியமிக்கப்பட்ட இராமலிங்கம் சிவகரன் நேற்றைய தினம் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனிடமிருந்து தமக்கான நியமனக் கடிதத்தை பெற்றுக் கொண்டார்....

Read moreDetails

கல்வயலில் இடம்பெற்ற தீபாவளி நிகழ்வு!

-த.சுபேசன்-சாவகச்சேரி, கல்வயல் ஆயிலடி வீரகத்தி விநாயகர் ஆலயத்தின் ஏற்பாட்டில் தீபாவளி தினத்தன்று மாலை ஆலய வளாகத்தில் தீபாவளி நிகழ்வு இடம்பெற்றது. வீரகத்தி விநாயகர் அறநெறிப் பாடசாலை அதிபர்...

Read moreDetails

யாழ். கோட்டைப் பகுதியில் எல்லைக் கற்கள் மீண்டும் நடுகை!

-க.கனகராசா- , -பா.பிரதீபன்- யாழ். கோட்டைப் பகுதியில் எல்லைக் கற்களை நடுகை செய்யும் பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் தொல்பொருட் திணைக்களம், யாழ். மாநகரசபை மற்றும் வீதி அபிவிருத்தி...

Read moreDetails

யாழ். போதனா வைத்தியசாலையின் நீரிழிவு சிகிச்சைப் பிரிவின் சேவைகள் விரிவாக்கம்!

யாழ். போதனா வைத்தியசாலையின் நீரிழிவு சிகிச்சை பிரிவின் சேவைகள் மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். நீரிழிவு சிகிச்சை மையத்தை வெளிநோயாளர் கட்டடத்...

Read moreDetails
Page 474 of 625 1 473 474 475 625
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.