பணிப்பாளராக ஹேரத் நியமனம்!

போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பணிப்பாளராக சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.பி ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார். போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பணிப்பாளராகப் பணியாற்றி வந்த ஜி.எச்.பிரசாந்த், களப் படைத் தலைமையகத்துக்கு...

Read moreDetails

காகிதத் தொழிற்சாலையின் வளர்ச்சி!

வாழைச்சேனைக் காகிதத் தொழிற்சாலை இலாபமீட்டுமளவுக்கு அதன் செயற்பாடுகள் உயர்ந்து வருகின்றதாக காகித உற்பத்தி நிறுவனத்தின் தலைவர் உபாலி ரத்நாயக்க தெரிவித்தார். அரச நிறுவனங்கள் ஒரு வருடகாலத்தில் அடைந்துள்ள...

Read moreDetails

யானை தாக்கி விவசாயி பலி

மட்டக்களப்பு - கரடியனாறு, ஏரளக்குளம் பகுதியில், வயலில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த விவசாயி ஒருவர் யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளார். இதில் உயிரிழந்தவர் ஏரளக்குளம், கருங்கன்மடு பிரதேசத்தைச்...

Read moreDetails

படகு மற்றும் இயந்திரத்தை திருடி தப்பி ஓட்டம்!

மன்னார் பனங்கட்டிக்கொட்டு பெரிய பாலத்தடியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகு ஒன்றையும், இயந்திரத்தையும் திருடிய நபர் ஒருவர் இந்தியாவின் தமிழ்நாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிய வருகிறது. குறித்த நபர்...

Read moreDetails

சுய உதவிக் குழுக் கூட்டம்!

திருகோணமலை, தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மாற்றுத் திறனாளிகளை வலுப்படுத்தவும், பகல் நேர பராமரிப்பு நிலையத்தில் மாற்றுத் திறனாளிகளை உள்ளீர்ப்பது தொடர்பான கலந்துரையாடல் நேற்றுமுன்தினம் பிரதேச செயலக...

Read moreDetails

வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினராக சிவாஜிலிங்கம்!

வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினராக எம்.கே. சிவாஜிலிங்கம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். வல்வை முத்துமாரியம்மன் ஆலய பிரதம குருவும், அகில இலங்கை சமாதான...

Read moreDetails

வீரமணிஐயர் நினைவரங்க நிகழ்வு!

-கஜிந்தன்- கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் 33 ஆண்டுகள் விரிவுரையாளராகப் பணியாற்றிய மகாவித்துவான் ம.த.ந. வீரமணி ஐயர் நினைவரங்க நிகழ்வு நேற்று கலாசாலை ரதிலட்சுமி மண்டபத்தில் அதிபர் சந்திரமௌலீசன்...

Read moreDetails

அபிவிருத்தி நிதியை திறைசேரிக்கு கையளிக்க வேண்டாம்!

அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களின் நன்மைகளை பொதுமக்களுக்கு வழங்குவதில் இடைப் பொறிமுறையாக அரச அதிகாரிகளுக்கு பாரிய பொறுப்பு உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். இரத்தினபுரி மாவட்ட விசேட...

Read moreDetails

கையெழுத்து சஞ்சிகைகள் வெளியீட்டு விழா!

-ஞா.செந்தமிழ்ச்செல்வன்- ஊரெழு கணேச வித்தியாசாலையின் கையெழுத்து சஞ்சிகைகள் வெளியீட்டு விழா இன்று வியாழக்கிழமை காலை 8.30 மணியளவில் அதிபர் இரா.ஜெயக்குமார் தலைமையில் நடைபெறவுள்ளது. இவ்விழாவில் ஓய்வு பெற்ற...

Read moreDetails

பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் முறையீடு செய்யலாம் : வட மாகாண ஆளுநர்

வடக்கு மாகாண மாணவர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்ட, 2026 ஆம் ஆண்டுக்கான சேவையின் தேவை கருதிய ஆசிரியர் இடமாற்றப் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில் அதில் பாதிக்கப்பட்டுள்ளதாகக்...

Read moreDetails
Page 503 of 625 1 502 503 504 625
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.