நெடுந்தீவு கடற்பகுதியில் – இந்திய மீனவர்கள் கைது!

-பா.பிரதீபன்- யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த 4 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவின் வடக்கு பகுதி கடற்பரப்பில் கடற்படையினர் நடத்திய...

Read moreDetails

போதைப் பொருள் வியாபாரிகளின் – 3313 மில்லியன் பெறுமதியான சொத்துக்கள் முடக்கப்பட்டன!

'முழு நாடுமே ஒன்றாக' தேசிய வேலைத்திட்டம் தொடங்கப்பட்டு 5 மாதங்களில் போதைப் பொருள் வியாபாரத்துடன் தொடர்புடைய 3313 மில்லியன் பெறுமதியான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர்...

Read moreDetails

நினைத்தவுடன் கைது – இனி சாத்தியமில்லை!

-புதிய வழிகாட்டுதல் வெளியீடு- அரசியல் மற்றும் சிவில் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கை சட்டத்தில் 3வது பிரிவின் கீழ் சந்தேகநபர்களை கைது செய்யும்போது பின்பற்றவேண்டிய புதிய வழிகாட்டு தல்களை...

Read moreDetails

அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டது!

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் 600 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது. விலைக்குறைப்பு செய்யப்படும் பொருட்கள்...

Read moreDetails

பதுக்கல் – விலை உயர்வை தடுக்க – நாடளாவிய ரீதியில் சிறப்பு நடவடிக்கைகள் ஆரம்பம்

நாட்டில் எரிபொருள் விலை உயர்வை தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக கூறப்படும் நிலையில், பாவனையாளர் அதிகாரசபையினர் நாடளாவியரீதியில் திடீர் சுற்றிவளைப்பு தேடுதல்களை ஆரம்பித்துள்ளனர். சந்தையில் பருப்பு,...

Read moreDetails

பொருளாதார நெருக்கடியிலும், அபிவிருத்திப் பணிகளை அரசு நிறுத்தவில்லை – பிமல் ரத்நாயக்க!

நாடு சவாலான பொருளாதார நிலைமையை எதிர்நோக்கியுள்ள போதிலும், தேவையான அடிப்படை அபிவிருத்திப் பணிகளை அரசு நிறுத்தவில்லை என போக்குவரத்து, பெருந்தெருக்கள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல்...

Read moreDetails

மீன்பிடி, நீர்வாழ் உயிரின வளர்ப்புத் துறையினரின் எரிபொருள் சிக்கல்களைத் தீர்க்க – 24 மணிநேர சேவை

மீன்பிடி மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்புத் துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் எதிர்கொள்ளும் எரிபொருள் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் வகையில், புதிய 24 மணிநேர அவசர உதவித் தொலைபேசி சேவை...

Read moreDetails

இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு!

பொருட்கள் மற்றும் சேவைகள் உள்ளிட்ட இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானம் 2026 பெப்ரவரி மாதத்தில் 1,401.78 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது.  இது 2025 பிப்ரவரி மாதத்துடன்...

Read moreDetails

ஈரான் தூதுவருக்கும், முன்னாள் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு!

இலங்கைக்கான ஈரான் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று ஈரான் தூதரகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது. மத்திய கிழக்குப்...

Read moreDetails

த.வெ.க தலைவர் அடுத்த நகர்வு!

இந்தியாவில் சட்டமன்ற தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சிகளும் தங்கள் தேர்தல் பிரசாரங்களை ஆரம்பித்துள்ளன. கடந்த 22 ஆம் திகதி தமிழக வெற்றிக்...

Read moreDetails
Page 10 of 179 1 9 10 11 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.