காணாமல்போனோர் விவகாரம், மனித புதைகுழி அகழ்வு – வெளிப்படையோடு அரசு செயலாற்றும்

-நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உறுதி--சர்வதேச ஒத்துழைப்புக்கள் கிடைத்துள்ளது--தமிழ் அரசியல் தலைமைகளின் முழுமையான ஒத்துழைப்பு வேண்டும்- காணாமல்போனோர் விவகாரம், மனித புதைகுழி விவகாரத்தில் வெளிப்படையாகவே செயற்படுகிறோம். இவ்விடயத்தில்...

Read moreDetails

கட்சியின் ஆலோசனையை ஏற்க மறுப்பதால் – சிறீதரனை பதவி நீக்குவதற்கு தீர்மானம்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவின் ஆலோசனையை பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் ஏற்க மறுத்தமையால், அவரை பாராளுமன்றக் குழுத் தலைவர் பதவியிலிருந்து நீக்கக் கட்சி தீர்மானித்துள்ளதாகக்...

Read moreDetails

புதிய சட்ட வரைபு மிகவும் ஆபத்தானது!

-பாதுகாப்புத் துறைக்கு அதீத அதிகாரம்- தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலாக கொண்டுவரப்பட உள்ள அரசை பயங்கரவாதத்தில் இருந்து பாதுகாக்கும் சட்ட வரைவு தொடர்ந்தும்...

Read moreDetails

பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன – பணி இடைநிறுத்தம்

பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகமும், பணிக்குழாம் பிரதானியுமான சமிந்த குலரத்ன பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்தப் பணி இடைநிறுத்தம்...

Read moreDetails

நிர்மாணப் பணிகள் நிறைவடைந்தும் – மக்கள் குடியேறாத நிலையில் நாட்டில் பல வீட்டுத்திட்டங்கள்!

நிர்மாணப் பணிகள் நிறைவடைந்தும் மக்கள் குடியேற்றப்படாத பல வீட்டுத் திட்டங்கள் நாடளாவிய ரீதியில் காணப்படுவதாக கூறியுள்ள வீடமைப்பு அமைச்சர் சுசில் ரணசிங்க, அதற்கான காரணத்தை கண்டறிந்து தீர்வு...

Read moreDetails

கல்வி மறுசீரமைப்புப் பணிகளில் இருந்து அரசாங்கம் பின்வாங்காது

-எதிர்க்கட்சிகளின் கூச்சல் கணக்கிலெடுக்கப்படாது- கல்வி மறுசீரமைப்பு பணிகளை சீர்குலைக்க எதிர்க்கட்சிகள் எத்தகைய சதிகளை செய்தாலும், அந்தப் பணியிலிருந்து அரசாங்கம் ஒருபோதும் பின்வாங்காது என அமைச்சர் வசந்த சமரசிங்க...

Read moreDetails

‘உங்களால் முடிந்தால்’ பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவாருங்கள்!

-எதிர்க்கட்சிக்கு அமைச்சர் நளிந்த நேரடி சவால்- இயலும் என்றால் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை சபையில் சமர்ப்பித்துக் காட்டுங்கள் என்று ஆளுங்கட்சியின் பிரதம கொறடாவும், அமைச்சருமான நளிந்த...

Read moreDetails

மன்னாரில் சேதமடைந்த 65 வழிபாட்டுத் தளங்களுக்கு நிதி

மன்னாரில் டித்வா புயல் தாக்கத்தால் சேதமடைந்த 65 வழிபாட்டு தளங்களுக்கு முதல் கட்டமாக மன்னார் மாவட்ட செயலகத்தில் வைத்து அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் நிதி உதவிகள்...

Read moreDetails

மாகாண சபைத் தேர்தல் மிக விரைவில் நடாத்தப்படும்

-இளங்குமரன் எம்.பி- -க.சபேஷன்- மாகாண சபைத் தேர்தலை மிக விரைவில் நடாத்தியே தீருவோம் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில்...

Read moreDetails

மானிப்பாய் பிரதேச சபையில் பிரஜா சக்திக்கு எதிரான பிரேரணை நிறைவேற்றம்

-கஜிந்தன்- தற்போதைய அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட உள்ள பிரஜா சக்திக்கு எதிரான பிரேரணை மானிப்பாய் பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மானிப்பாய் பிரதேச சபை அமர்வு நேற்று வெள்ளிக்கிழமை காலை...

Read moreDetails
Page 100 of 179 1 99 100 101 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.