கல்வி மறுசீரமைப்புப் பணிகளில் இருந்து அரசாங்கம் பின்வாங்காது

-எதிர்க்கட்சிகளின் கூச்சல் கணக்கிலெடுக்கப்படாது- கல்வி மறுசீரமைப்பு பணிகளை சீர்குலைக்க எதிர்க்கட்சிகள் எத்தகைய சதிகளை செய்தாலும், அந்தப் பணியிலிருந்து அரசாங்கம் ஒருபோதும் பின்வாங்காது என அமைச்சர் வசந்த சமரசிங்க...

Read moreDetails

‘உங்களால் முடிந்தால்’ பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவாருங்கள்!

-எதிர்க்கட்சிக்கு அமைச்சர் நளிந்த நேரடி சவால்- இயலும் என்றால் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை சபையில் சமர்ப்பித்துக் காட்டுங்கள் என்று ஆளுங்கட்சியின் பிரதம கொறடாவும், அமைச்சருமான நளிந்த...

Read moreDetails

மன்னாரில் சேதமடைந்த 65 வழிபாட்டுத் தளங்களுக்கு நிதி

மன்னாரில் டித்வா புயல் தாக்கத்தால் சேதமடைந்த 65 வழிபாட்டு தளங்களுக்கு முதல் கட்டமாக மன்னார் மாவட்ட செயலகத்தில் வைத்து அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் நிதி உதவிகள்...

Read moreDetails

மாகாண சபைத் தேர்தல் மிக விரைவில் நடாத்தப்படும்

-இளங்குமரன் எம்.பி- -க.சபேஷன்- மாகாண சபைத் தேர்தலை மிக விரைவில் நடாத்தியே தீருவோம் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில்...

Read moreDetails

மானிப்பாய் பிரதேச சபையில் பிரஜா சக்திக்கு எதிரான பிரேரணை நிறைவேற்றம்

-கஜிந்தன்- தற்போதைய அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட உள்ள பிரஜா சக்திக்கு எதிரான பிரேரணை மானிப்பாய் பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மானிப்பாய் பிரதேச சபை அமர்வு நேற்று வெள்ளிக்கிழமை காலை...

Read moreDetails

கடந்தகாலத் தவறுகள் திருத்தம் செய்யப்படுவதை வரவேற்கிறோம்

-ஸ்ரீநேசன் எம்.பி சுட்டிக்காட்டு- புதிய கல்வி மறுசீரமைப்பின் ஊடாக தமிழ் மொழியில் கற்பவர்களுக்கும், சிங்கள மொழியில் கற்பவர்களுக்கும் சமவாய்ப்பு வழங்கப்படுவதை வரவேற்றுள்ள தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

ஆயதமேந்தி அதிகாரத்தைப் பிடிக்க ஜே.வி.பி முயற்சியாம்!

-விமல் வீரவன்சவின் சமீபத்திய கண்டுபிடிப்பு- வன்முறையின் ஊடாக ஆயதமேந்தி அரச பலத்தை பெற்றுக்கொள்ள முடியும் என்பது மக்கள் விடுதலை முன்னணியின் நிலைப்பாடாக உள்ளது. அவ்வாறு ஒன்று நடந்தால்...

Read moreDetails

நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்த்தால் – சிறீதரன் மீது ஏறிப் பாய்கிறார் தயாசிறி

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் தான் அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரான சிறிதரன் மீது தயாசிறி ஜயசேகர குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். தமது குறுகிய அரசியல்...

Read moreDetails

பாலியல் துன்புறுத்தல் விசாரணை அறிக்கையினை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்புங்கள்

பாராளுமன்ற தகவல் கட்டமைப்பு மற்றும் முகாமைத்துவ திணைக்களத்தில் இடம்பெற்ற பாலியல் துன்புறுத்தல் சம்பவம் தொடர்பான விசாரணையின் முழு அறிக்கை இன்னும் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்படவில்லையென குறிப்பிட்ட எதிர்க்கட்சித்...

Read moreDetails

அரசியலமைப்பு பேரவைக்கு சிவில் சமூகப் பிரதிநிதிகள் நியமனம்

-பிரதமர் - எதிர்க்கட்சித் தலைவர் இடை உடன்பாடு- அரசியலமைப்பு சபைக்கு சிவில் சமூக பிரதிநிதிகளை நியமிப்பது தொடர்பாக பிரதமருக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இதன்படி,...

Read moreDetails
Page 100 of 179 1 99 100 101 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.