சர்வதேச சந்தையில் இலங்கை தேயிலைக்கான கேள்வி அதிகரிப்பு

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியிலும் இலங்கை தேயிலைக்கான கேள்வி சர்வதேச சந்தையில் கணிசமாக அதிகரித்துள்ளதாக இலங்கைத் தேயிலை சபை தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு...

Read moreDetails

தற்போதைய நெருக்கடியான சூழ்நிலைகளை – முன்னாள் ஜனாதிபதி ரணிலே கையாள வேண்டும்!

-நாடாளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய- இலங்கை கடந்த காலத்தில் சந்தித்த அனைத்து நெருக்கடியான சூழ்நிலைகளையும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே கையாண்டார் என்று கூறியுள்ள ஐக்கிய தேசியக்...

Read moreDetails

அரச கொள்கைகளை வினைத்திறனுடன் அதிகாரிகள் அமுல்படுத்த வேண்டும்

-இதுவே எமது எதிர்பார்ப்பு என கடற்றொழில் அமைச்சர் தெரிவிப்பு- கடற்றொழில் மற்றும் நீரியல்வளத் திணைக்களத்தில் சுமார் பத்தாண்டுகளாக நிலவி வந்த உதவிப் பணிப்பாளர் வெற்றிடங்களை நிரப்பும் வகையில்,...

Read moreDetails

முல்லைத்தீவு எல்லைக் கிராமங்களில் – அநுர ஆட்சியிலும் ஓயாத நிலப்பறிப்பு!

-நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன் காட்டம்--காணி அமைச்சர், மாவட்டச் செயலரின் உத்தரவுகள் காற்றில்- முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் குஞ்சுக்கால்வெளி பகுதியில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தீர்மானம் மற்றும் மாவட்டச்...

Read moreDetails

சுற்றுலா சென்றோரை தாக்கிய – 8 பொலிஸாருக்கும் இடமாற்றம்!

-சொ.வர்ணன்- யாழ்.வடமராட்சி கிழக்கு – மணற்காட்டில் சுற்றுலா சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய காங்கேசன்துறை குற்றத் தடுப்பு பிரிவைச் சேர்ந்த 8 பொலிஸ் உத்தியோகஸ்த்தர்களுக்கு...

Read moreDetails

அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் சடுதியாக உயர்வு!

-சந்தை வர்த்தகர்கள் சுட்டிக்காட்டு- மத்திய கிழக்கில் நிலவும் மோதல் சூழ்நிலையால் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக வர்த்தகர்கள் மற்றும் விநியோகஸ்த்தர்கள் கூறினர். தமிழ் - சிங்கள புத்தாண்டு...

Read moreDetails

போதைப் பொருள் மாபியாக்கள் – 29 பேர் குற்றப் புலனாய்வு பிரிவின் பிடியில் உள்ளனர்!

இலங்கைக்கு போதைப் பொருள் விநியோகம் செய்யும் 29 முக்கிய போதைப் பொருள் கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல கூறினார். திருகோணமலையில்...

Read moreDetails

டித்வா பேரிடரால் அழிந்துள்ள – உட்கட்டமைப்பு சீராக்கல் பணிகள் நேற்று ஆரம்பம்!

டித்வா பேரிடரினால் சேதமடைந்த வீதிகள், பாலங்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்புகளை சீரமைக்கும் பணிகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டது. இதன்படி, வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான சுமார் 820 வீதிகள் நிரந்தரமாக...

Read moreDetails

இலங்கை வருகிறார் – ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர்!

ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் கொள்வனவு செய்வதற்காக இலங்கை இராஜதந்திர பேச்சுக்களை ஆரம்பித்திருக்கும் நிலையில், ரஷ்ய எரிசக்தி துறையின் பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் இன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக...

Read moreDetails

மாலை 6 மணி முதல் 10 மணி வரை – மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தி உதவுங்கள்

இலங்கையில் மாலை 6 மணி தொடக்கம் இரவு 10 மணி வரையிலான காலப்பகுதியில் மின் பாவனை அதிகமாக உள்ளதாக கூறியுள்ள வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி, இந்த...

Read moreDetails
Page 12 of 179 1 11 12 13 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.